கண் கருவளையத்தை மறைய வைக்கும் நேச்சுரல் க்ரீம்!! ஒருமுறை பயன்படுத்தினாலே கருப்பு நீங்கும்!!

கண் கருவளையத்தை மறைய வைக்கும் நேச்சுரல் க்ரீம்!! ஒருமுறை பயன்படுத்தினாலே கருப்பு நீங்கும்!!

இன்றைய காலத்தில் லேப்டாப்,மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.பெரியவர்களை விட குழந்தைகளே தற்பொழுது மொபைல் போனிற்கு அடிமையாகி வருகின்றனர்.இதனால் உரிய நேரத்தில் தூங்காமல் கண் மற்றும் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து வருகின்றனர். கண்களுக்கு உரிய ஓய்வு கிடைக்காவிட்டால் கண் எரிச்சல்,கண்களை சுற்றி கருவளையம் போன்றவை ஏற்படக் கூடும்.இந்த கருவளையம் தோன்றினால் நம் முகம் அழகு குறைந்துவிடும்.எனவே கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறைய இங்கு சொல்லப்பட்டுள்ள அழகு குறிப்பை தொடர்ந்து செய்து வரவும். தேவையான பொருட்கள்:- … Read more

பைல்ஸை பஞ்சராக்கும் “பன்னிமொட்டான் கீரை”!! இப்படி எடுத்துக் கொண்டால் ஒரே வாரத்தில் மூலம் குணமாகும்!!

பைல்ஸை பஞ்சராக்கும் "பன்னிமொட்டான் கீரை"!! இப்படி எடுத்துக் கொண்டால் ஒரே வாரத்தில் மூலம் குணமாகும்!!

உங்களில் பலர் அறிந்திராத கீரை வகைகளில் ஒன்று தான் பன்னிமொட்டான் கீரை.இது நீர் நிலைகளுக்கு அருகில் பரவலாக வளரக் கூடியவை.அதேபோல் மழை காலங்களில் வயல் ஓரங்களிலும் இந்த கீரை பரவலாக காணப்படும்.இந்த கீரையில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கிறது.மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரை மற்றும் அதன் தண்டை கசாயம் போல் கொதிக்க வைத்து பருகி வந்தால் நிவாரணம் கிடைக்கும். இக்காலத்தில் பைல்ஸ் பாதிப்பை இளம் வயதினர்,வயதானவர்கள் என்று அனைவரும் சந்தித்து வருகின்றனர்.கடும் மலச்சிக்கல்,நார்ச்சத்து குறைபாடு மற்றும் … Read more

ஆண்மை பெருக.. நரம்பு தளர்ச்சி குணமாக இந்த ஒரு உருண்டையை பாலில் கலந்து குடித்து வாருங்கள்!!

ஆண்மை பெருக.. நரம்பு தளர்ச்சி குணமாக இந்த ஒரு உருண்டையை பாலில் கலந்து குடித்து வாருங்கள்!!

ஆண்களிடையே அதிகரித்து வரும் ஆண்மை குறைபாடு பிரச்சனைக்கு தீர்வு இங்கு தரப்பட்டுள்ளது.இதை தவறாமல் பின்பற்றி வந்தால் கூடிய விரைவில் ஆண்மை அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)பூனைக்காலி விதை – 50 கிராம் 2)தண்ணீர் விட்டான் கிழங்கு – 50 கிராம் 3)சீந்தில் பொடி – 50 கிராம் 4)நாட்டு மாட்டு பால் – ஒரு கிளாஸ் 5)தேன் – இரண்டு தேக்கரண்டி பயன்படுத்தும் முறை:- 1.நீங்கள் முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பூனைக்காலி விதை மற்றும் தண்ணீர் விட்டான் … Read more

பள்ளி பருவத்திலே வெள்ளை முடி வந்துவிட்டதா? இந்த பொடியை தலைக்கு அப்ளை செய்தால் வாழ்நாளில் நரைமுடி பிரச்சனையே ஏற்படாது!!

பள்ளி பருவத்திலே வெள்ளை முடி வந்துவிட்டதா? இந்த பொடியை தலைக்கு அப்ளை செய்தால் வாழ்நாளில் நரைமுடி பிரச்சனையே ஏற்படாது!!

தற்பொழுது பள்ளி பருவ குழந்தைகள் முதல் இளம் வயது நபர்கள் வரை நரை முடி பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.இந்த இளநரையை மீண்டும் கருமை நிறத்திற்கு மாற்ற இயற்கை ஹேர் டை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 3)கறிவேப்பிலை – இரண்டு கொத்து 4)நெல்லிக்காய் – மூன்று 5)கடுகு எண்ணெய் – 50 மில்லி செய்முறை விளக்கம்:- அடுப்பில் இரும்பு வாணலி வைத்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை … Read more

இந்த பேஸ்டை அப்ளை செய்தால்.. உதட்டில் உள்ள கருமை நிறம் உரிந்து வந்துவிடும்!!

இந்த பேஸ்டை அப்ளை செய்தால்.. உதட்டில் உள்ள கருமை நிறம் உரிந்து வந்துவிடும்!!

Pink Lip: உதடுகள் மீதுள்ள கருமை நீங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளில் ஒன்றை மட்டும் தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அளவு வெள்ளை சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி அளவு தூயத் தேனை அதில் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.பிறகு இந்த பேஸ்டை உதடுகள் … Read more

பிளட் பிரஷர் லெவல் குறைய.. ஒரு கப் முருங்கை இலையை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

பிளட் பிரஷர் லெவல் குறைய.. ஒரு கப் முருங்கை இலையை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

Blood Pressure: இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் இரத்த அழுத்த பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.பிளட் பிரஷர் உள்ளவர்கள் உணவில் உப்பு மற்றும் இனிப்பு அதிகளவு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.பிளட் பிரஷர் இருப்பவர்கள் முருங்கை கீரையை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முருங்கை கீரை பொடி: தேவையான பொருட்கள்:- 1)முருங்கை இலை – ஒரு கப் 2)கருப்பு உளுந்து – ஒரு தேக்கரண்டி 3)கடலை பருப்பு – ஒரு தேக்கரண்டி 4)கறிவேப்பிலை – … Read more

மோஷன் பிரச்சனை? இந்த பானம் குடித்தால் 20 நிமிடத்தில் பெருங்குடல் மலக் கழிவுகள் முந்திக் கொண்டு வெளியேறும்!!

மோஷன் பிரச்சனை? இந்த பானம் குடித்தால் 20 நிமிடத்தில் பெருங்குடல் மலக் கழிவுகள் முந்திக் கொண்டு வெளியேறும்!!

நாம் சாப்பிடும் உணவில் ஊட்டச்சத்துக்கள் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.ஆனால் இக்காலத்தில் ஆரோக்கிய உணவு என்பது அரிதான ஒன்றாக உள்ளது.ஆரோக்கியத்தை விட ருசிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஆபத்தான நோய்கள் கூட எளிதில் நம்மை நெருங்கிவிடுகிறது. சிலர் எடுத்துக் கொள்ளும் உணவில் நார்ச்சத்து என்ற ஒன்று இருப்பதே கிடையாது.இதனால் எந்த உணவு சாப்பிட்டாலும் செரிமானமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.தாமதமாக செரிமானம் ஆவதால் வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்புகளில் இருந்து மீள … Read more

உடல் எலும்பு எஃகு போன்ற வலிமை பெற வேண்டுமா? இந்த ஒரு பொடியை சூடான நீரில் கலந்து குடிங்க போதும்!!

உடல் எலும்பு எஃகு போன்ற வலிமை பெற வேண்டுமா? இந்த ஒரு பொடியை சூடான நீரில் கலந்து குடிங்க போதும்!!

இக்காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.தற்பொழுது நாம் பின்பற்றி வரும் உணவுமுறை பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது.நாம் பின்பற்றும் உணவுப் பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பாதமாக இருப்பதால் இளம் வயதிலேயே மூட்டு வலி,கை கால் வலி,முதுகு வலி போன்ற எலும்பு சார்ந்த பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இந்த பாதிப்புகளில் இருந்து மீள எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.இதற்காக பிரண்டையுடன் சில பொருட்களை கொண்டு பொடி செய்து உட்கொள்ள … Read more

வயதானதை குறைத்து இளமையை கூட்டும் மந்திர ட்ரிங்க்!! 30+ பெண்கள் அவசியம் எடுத்துக் கொள்ளுங்கள்!!

வயதானதை குறைத்து இளமையை கூட்டும் மந்திர ட்ரிங்க்!! 30+ பெண்கள் அவசியம் எடுத்துக் கொள்ளுங்கள்!!

பெண்கள் தங்களை எப்பொழுதும் இளமையாக வைத்துக் கொள்ள பல்வேறு அழகு சாதனப் பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துகின்றனர்.தற்பொழுது சந்தையில் விற்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் அதிக கெமிக்கல் நிறைந்தவையாக இருப்பதால் அதை பயன்படுத்தி வந்தால் சரும அலர்ஜி,சரும சுருக்கம் போன்ற அபாயங்கள் ஏற்பாடக் கூடும். எனவே இயற்கையான முறையில் தங்கள் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள,இளமை பொலிவை அதிகரிக்க பீட்ரூட் மற்றும் கேரட் வைத்து ஜூஸ் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பீட்ரூட் – ஒன்று 2)கேரட் – … Read more

மூக்கு சளியை வேரோடு கரைக்கும் கீரை கசாயம்!! 1 மணி நேரத்தில் தீர்வு கிடைக்க.. ஒரு கிளாஸ் குடிங்க போதும்!!

மூக்கு சளியை வேரோடு கரைக்கும் கீரை கசாயம்!! 1 மணி நேரத்தில் தீர்வு கிடைக்க.. ஒரு கிளாஸ் குடிங்க போதும்!!

மழை காலங்களை விட குளிர் காலத்தில் தான் சளி,இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பால் பலர் அவதியடைகின்றனர்.குளிர் காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தான் இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த நோய் தொற்று பதிப்புகளில் இருந்து தாங்கள் சீக்கிரம் மீள விரும்பினால் மூக்கிரட்டை கீரையில் கசாயம் செய்து மூன்றுவேளை மட்டும் குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)மூக்கிரட்டை கீரை – ஒரு கப் 2)கருப்பு மிளகு விதை – கால் தேக்கரண்டி 3)சீரகம் – அரை தேக்கரண்டி 4)மஞ்சள் … Read more