அக்குள் பகுதி கரு கருன்னு இருக்கா? டூத் பேஸ்ட் போதும்.. நாள்பட்ட கருமை நீங்கிவிடும்!!

அக்குள் பகுதி கரு கருன்னு இருக்கா? டூத் பேஸ்ட் போதும்.. நாள்பட்ட கருமை நீங்கிவிடும்!!

உடல் வெள்ளையாக இருந்தாலும் அக்குள் மற்றும் அந்தரங்க பகுதி நிறம் குறைவாக தான் இருக்கும்.இந்த கருமை மறைய இந்த அழகு குறிப்புகளில் ஒன்றை செய்து பயனடையலாம். 1)கஸ்தூரி மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 2)டூத் பேஸ்ட் – சிறிதளவு 3)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி 4)பேக்கிங் சோடா – அரை தேக்கரண்டி முதலில் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட் சிறிதளவு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி … Read more

இது தெரியுமா? இந்த ஜூஸ் சாப்பிட்டால்.. இரத்த சர்க்கரை அளவு நொடியில் கட்டுப்படும்!!

இது தெரியுமா? இந்த ஜூஸ் சாப்பிட்டால்.. இரத்த சர்க்கரை அளவு நொடியில் கட்டுப்படும்!!

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள ஜூஸ் வகைகளில் ஒன்றை செய்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். தேவையான பொருட்கள்: 1)பிஞ்சு பாகற்காய் – இரண்டு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் தயாரிக்கும் முறை: *முதலில் இரண்டு பிஞ்சு பாகற்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். *இந்த பாகற்காய் ஜூஸை தினம் ஒருவேளை பருகி … Read more

தோலில் ஒட்டிக்கிடக்கும் மருக்களை கொட்டச் செய்யும் சின்ன வெங்காயம்!! கூட இந்த ஒரு பொருளையும் சேர்த்துக்கோங்க!!

தோலில் ஒட்டிக்கிடக்கும் மருக்களை கொட்டச் செய்யும் சின்ன வெங்காயம்!! கூட இந்த ஒரு பொருளையும் சேர்த்துக்கோங்க!!

உடலில் மருக்கள் தோன்றுவது இயல்பான ஒரு விஷயம் தான்.ஆண்,பெண் யாருக்கு வேண்டுமானாலும் இந்த மருக்கள் தோன்றும்.இந்த மருக்கள் கை,கால்,கழுத்து,முதுகு,முகம் என்று எந்த இடத்திலும் வரலாம்.இந்த மருக்களை அகற்ற வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றலாம். தேவைப்படும் பொருட்கள்:- 1)சின்ன வெங்காயம் – நான்கு 2)தூள் உப்பு – சிறிதளவு செய்முறை விளக்கம்:- 1.முதலில் நான்கு சின்ன வெங்காயத்தை எடுத்து அதன் தோலை நீக்கிவிடுங்கள்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்துங்கள். 2.அடுத்து இதை மிக்சர் … Read more

“நெல்லிக்காய் + சீரகம்”.. இப்படி பயன்படுத்தினால் சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்!!

"நெல்லிக்காய் + சீரகம்".. இப்படி பயன்படுத்தினால் சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்!!

திருமணமான தம்பதியினர் பலர் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.தற்பொழுது நாட்டில் பிறப்பு விகிதம் சற்று சரிவை நோக்கி இருக்கிறது.இளைய தலைமுறையினர் இடையே குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ஆர்வம் குறைந்து வருவது ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. மேலும் ஆண்மை குறைபாடு,மலட்டுத்தன்மை,கருப்பை சார்ந்த பாதிப்பு,உடல் நலக் கோளாறு,பொருளாதார சூழல் போன்ற காரணங்களாலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.சிலருக்கு உடல் நலக் கோளாறு காரணமாக குழந்தை பெற்றுக் கொள்வதில் கால தாமதம் ஏற்படுகிறது.இவர்கள் கீழ்கண்ட மருத்துவத்தை … Read more

இந்த ஒரு இலையின் மகிமை தெரிந்தால்.. மூக்கு மேல் விரல் வைப்பீங்க!! மஞ்சள் காமாலை நோய்க்கு பெஸ்ட் மருந்து இது மட்டுமே!!

இந்த ஒரு இலையின் மகிமை தெரிந்தால்.. மூக்கு மேல் விரல் வைப்பீங்க!! மஞ்சள் காமாலை நோய்க்கு பெஸ்ட் மருந்து இது மட்டுமே!!

நம் முன்னோர் காலத்தில் அதிகளவு பயன்படுத்தப்பட்ட மூக்கிரட்டை கீரையை தற்பொழுது யாரும் உணவில் பயன்படுத்துவதில்லை.இந்த கீரை பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது.சிறுநீரக கல்,சிறுநீர் தொற்றுப்பாதை,மஞ்சள் காமாலை,பைல்ஸ் உள்ளிட்ட பல நோய்களை இந்த கீரை கொண்டு குணப்படுத்திக் கொள்ள முடியும். தற்பொழுது மஞ்சள் காமாலை,மூலம் மற்றும் கிட்னி ஸ்டோன் பாதிப்பை மூக்கிரட்டை கீரை கொண்டு குணப்படுத்துவது குறித்து சொல்லப்பட்டுள்ளது. மஞ்சள் காமாலை தேவையான பொருட்கள்:- 1)மூக்கிரட்டை கீரை – 20 கிராம் 2)கீழாநெல்லி இலை – 20 கிராம் 3)பசும்பால் … Read more

இந்த 2 பொருட்களை பசை போல் அரைத்து மூட்டு பகுதியில் பூசினால்.. வலி வீக்கம் நிமிடத்தில் குறையும்!!

இந்த 2 பொருட்களை பசை போல் அரைத்து மூட்டு பகுதியில் பூசினால்.. வலி வீக்கம் நிமிடத்தில் குறையும்!!

கடுமையான மூட்டு வலி தொந்தரவை அனுபவித்து வருபவர்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள கை மருந்து செய்முறையை பின்பற்றினால் உரிய பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)சின்ன வெங்காயம் – பத்து 2)முருங்கை கீரை – ஒரு கைப்பிடி 4)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி பயன்படுத்தும் முறை:- **ஒரு கைப்பிடி முருங்கை கீரையை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். **அடுத்து பத்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு கழுவி எடுத்துக் … Read more

தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை சேர்த்தால்.. முடி வளர்ச்சி கையில் பிடிக்க முடியாத அளவு இருக்கும்!!

தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை சேர்த்தால்.. முடி வளர்ச்சி கையில் பிடிக்க முடியாத அளவு இருக்கும்!!

பெண்களுக்கு கருமையான மற்றும் அடர்த்தியான கூந்தல் தான் அழகை சேர்க்கும்.முன்பெல்லாம் பெண்களின் முடி அடர்த்தியாகவும்,நீளமாகவும் இருப்பது சாதாரணமாக இருந்தது.ஆனால் தற்பொழுது பெரும்பாலானோர் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். மன அழுத்தம்,ஊட்டச்சத்து குறைபாடு,கெமிக்கல் பொருட்களால் முடி உதிர்வு அதிகரிக்கிறது.இதை சரி செய்ய தேங்காய் எண்ணெயில் சில பொருட்களை கலந்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்: *பெருஞ்சீரக விதை – ஒரு தேக்கரண்டி *தேங்காய் எண்ணெய் – 200 மில்லி செய்முறை விளக்கம்: 1)முதலில் பெருஞ்சீரகத்தை வாணலியில் போட்டு லேசாக … Read more

முதுகு வலியை பஞ்சாய் பறக்க செய்யும் ஒத்தடம்!! இந்த ஒரு பொருளை வெந்நீரில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!

முதுகு வலியை பஞ்சாய் பறக்க செய்யும் ஒத்தடம்!! இந்த ஒரு பொருளை வெந்நீரில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல்,கூன் விழுந்தபடி உட்காருதல்,முதுகு தண்டுவட பகுதியில் பிரச்சனை மற்றும் ஊட்டச்சத்து குறைபட்டால் முதுகு வலி ஏற்படுகிறது.ஆண்களைவிட பெண்களே கடுமையான முதுகு வலியை எதிர்கொள்கின்றனர்.முதுகு வலி வந்தால் நம் அன்றாட வேலைகளை செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுவிடும். முதுகு வலிக்கான அறிகுறிகள் இதோ: *குனிந்து நிமிர்தலின் போது முதுகு பகுதியில் வலி உணர்தல் *முதுகு தண்டுவட பகுதியில் அடிக்கடி வலி ஏற்படுதல் முதுகு வலியை குணப்படுத்தும் ஹோம் ரெமிடி: தேவையான … Read more

நரம்பு அடைப்பு குணமாக.. ஒரு கிளாஸ் நீரில் இந்த பொருட்களை போட்டு கொதிக்க வைத்து குடிங்க!!

நரம்பு அடைப்பு குணமாக.. ஒரு கிளாஸ் நீரில் இந்த பொருட்களை போட்டு கொதிக்க வைத்து குடிங்க!!

ஊட்டச்சத்து இல்லாத உணவுகள் மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் நரம்பு சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.குறிப்பாக நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் மாரடைப்பிற்கு வழிவகுத்துவிடும். நமது உடலில் தமனிகளின் இரத்தம் தேங்குவதன் விளைவாக நரம்புகளின் அடைப்பு ஏற்படுகிறது.இந்த நரம்பு பாதிப்பு இரத்த ஓட்டத் தடையை ஏற்படுத்தும்.கால் நரம்பு அடைப்பு தொடர்ந்தால் இரத்தம் உறைதல் ஏற்படும்.இதனால் நுரையீரல்,இதயம் உள்ளிட்ட உறுப்புகள் கடுமையான பாதிப்பை சந்திக்கக் கூடும். எனவே நரம்பு அடைப்பு குணமாக இஞ்சி மற்றும் எலுமிச்சம் பழம் கொண்டு பானம் தயாரித்து … Read more

மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் பாதாம் பேஸ்ட்!! தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் பாதாம் பேஸ்ட்!! தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

தினமும் உற்சககத்துடன் செயல்பட்ட மூளையின் செயல்பாடு சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம்.பள்ளி செல்லும் குழந்தைகள்,அலுவலகம் செல்வோர் நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்க ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்ளும் பொழுது இயற்கையான முறையில் மூளையின் செயல்திறனை மேம்படும்.உலர் விதைகள்,உலர் பழங்கள் போன்றவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக பாதாம் பருப்பில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பாதாம் பருப்பில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்: *கால்சியம் *புரதம் *மெக்னீசியம் *நார்ச்சத்து … Read more