உடலுறவில் ஈடுபட்டு ஒரு மாதங்களுக்கு மேல் ஆகிறதா? எச்சரிக்கை.. இந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது!!

உடலுறவில் ஈடுபட்டு ஒரு மாதங்களுக்கு மேல் ஆகிறதா? எச்சரிக்கை.. இந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது!!

கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கு பாலியல் மீதான ஆர்வம் வெகுவாக குறைந்து வருகிறது.கணவன் மனைவி பிரிந்து வாழ்வது,உடல் நலக் கோளாறு போன்ற பல காரணங்களால் உடலுறவின் மீதான ஆசை மெல்ல மெல்ல குறையத் தொடங்குகிறது. தற்போதைய தலைமுறை குழந்தை பிறப்பை தள்ளிப் போடுகின்றனர்.பணம் சம்பாதிக்க வேண்டும்,வீடு வாங்க வேண்டும்,நல்ல வேலைக்கு சென்று லைஃபில் செட்டிலாக வேண்டுமென்று குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதால் அவர்களுக்கு பாலியல் மீதான ஆர்வம் குறைகிறது. நீண்ட காலம் பாலியல் உறவில் … Read more

உடற்பயிற்சியே வேண்டாம்!! உடல் எடை தானாகவே கடகடன்னு குறைய இந்த பானம் குடிங்க!!

no-exercise-required-drink-this-drink-to-lose-body-weight-automatically

நம் தினசரி உணவில் ராகியை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஒரு காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட தானியமாக இந்த ராகி இருந்தது.ஆனால் காலப்போக்கில் மக்கள் அரிசி உணவிற்கு மாறிவிட்டதால் ராகியின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்துவிட்டது. ராகி அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிறு தானிய வகை ஆகும்.கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,இரும்பு என்று எண்ணற்ற சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது.ராகியை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)ராகி மாவு – ஒரு தேக்கரண்டி 2)சீரகத் தூள் … Read more

நீண்ட கால செரிமானப் பிரச்சனைக்கு எளிய தீர்வு தரும் நம் பாரம்பரிய வைத்தியம்!!

நீண்ட கால செரிமானப் பிரச்சனைக்கு எளிய தீர்வு தரும் நம் பாரம்பரிய வைத்தியம்!!

அதிக உணவு உட்கொள்ளுதல்,உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமை,உணவு உட்கொண்ட உடனே உறங்குதல்,நார்ச்சத்து குறைவான உணவுகளை உண்ணுதல் போன்ற காரணங்களால் செரிமானப் பிரச்சனை ஏற்படுகிறது. செரிமானப் பிரச்சனை அறிகுறிகள்: 1)வயிற்று வலி 2)காற்று பிரிதல் 3)வயிறு வீக்கம் 4)பசியின்மை 5)நெஞ்சு எரிச்சல் 6)வாயில் துர்நாற்றம் வீசுதல் 7)வயிற்றுப்போக்கு ஏற்படுதல் செரிமானப் பிரச்சனையை போக்கும் பாரம்பரிய வைத்தியக் குறிப்புகள்: *எலுமிச்சை சாறு *புதினா இலைகள் *இஞ்சி துண்டு முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இருந்து சாறு … Read more

மாதவிடாய் காலத்தில் வயிறு வலி மற்றும் வயிறு சுளுக்கை அனுபவிப்பவர்கள்.. வெற்றிலையை இப்படி உபயோகியுங்கள்!!

மாதவிடாய் காலத்தில் வயிறு வலி மற்றும் வயிறு சுளுக்கை அனுபவிப்பவர்கள்.. வெற்றிலையை இப்படி உபயோகியுங்கள்!!

சில பெண்களின் மாதவிடாய் மிகுந்த வேதனை அளிக்க கூடியதாக இருக்கிறது.ஊட்டச்சத்து குறைபாட்டால் மாதவிடாய் காலத்தில் வயிறு வலி,அதிக இரத்தப் போக்கு,உடல் சோர்வு,தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.இதுபோன்ற பாதிப்புகளில் இருந்துவிடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள் நிச்சயம் கைகொடுக்கும். தேவையான பொருட்கள்: 1)வெற்றிலை – ஒன்று 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை: மாதவிடாய் காலத்தில் பெண்கள் வெற்றிலை தேநீர் அருந்தி வந்தால் வயிற்று வலி,இரத்தப் போக்கு,உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.வெற்றிலை பானம் செய்வது குறித்து … Read more

மனைவி கருத்தரித்த பிறகு கணவன் இந்த சடங்குகளை மட்டும் செய்யவேக்கூடாது!!

மனைவி கருத்தரித்த பிறகு கணவன் இந்த சடங்குகளை மட்டும் செய்யவேக்கூடாது!!

ஒவ்வொரு தம்பதியரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது குழந்தை வருகையை தான்.மனைவி கருத்தரித்த பிறகு கணவன் அவளை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.மனைவி சந்தோசமாக இருந்தால் தான் வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியாக இருக்கும். மேலும் சாஸ்திரப்படி மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கணவன் சில சடங்குகளை செய்யக் கூடாது.அவை என்னென்ன என்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ள்ளது. மனைவி கர்ப்பிணியான பிறகு கணவன் மொட்டை அடிக்கக் கூடாது.அதேபோல் மனைவி நிறைமாத கர்ப்பிணியான பிறகு கணவன் சவரம் செய்யக் கூடாது. கர்ப்பிணி … Read more

உடல் உபாதைகளுக்கு மருந்து வேண்டாம்!! இந்த கை மருந்து தெரிந்தால் போதும்!!

நமக்கு ஏற்படும் உடல் நலக் கோளாறை குணப்படுத்திக் கொள்ள மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இனி ஏற்படாது.உடல் உபாதைகளுக்கு சிறந்த கை மருந்து குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதை தெரிந்து கொண்டு முழு பலனடையுங்கள். *ஜலதோஷம் மற்றும் இருமல் நட்சத்திர சோம்பு,பட்டை,இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு பானம் செய்து பருகினால் ஜலதோஷம்,இருமல் குணமாகும். *முகப் பொலிவு துளசி,புதினா இலையை அரைத்து முகத்தில் பூசி குளித்து வந்தால் பொலிவு கிடைக்கும். *வயிறு உபாதைகள் வெந்தயத்தை நெயில் வறுத்து பொடித்து … Read more

முகத்தில் உள்ள OPEN PORES ஆல் கவலையா? அழகான தோற்றம் கிடைக்க.. இந்த க்ரீமை யூஸ் பண்ணுங்க!!

முகத்தில் உள்ள OPEN PORES ஆல் கவலையா? அழகான தோற்றம் கிடைக்க.. இந்த க்ரீமை யூஸ் பண்ணுங்க!!

சருமத்தில் உள்ள துளைகள் நாளடைவில் சிறு சிறு பள்ளம் போன்று உருவாகி முக அழகையே கெடுத்துவிடும்.இந்த துளைகளை சரிசெய்ய இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். தீர்வு 01: *முல்தானி மெட்டி – இரண்டு ஸ்பூன் *பன்னீர் வாட்டர் – ஒரு ஸ்பூன் *எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டியில் பன்னீர் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் பக்குவத்திற்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை முகத்தில் சருமத் துளிகள் அதிகம் காணப்படும் இடத்தில் அப்ளை … Read more

அடிக்கடி தலைவலி வந்து போகுதா? இதற்கு நிவாரணம் தரும் வீட்டுமுறை தைலம் இதோ!!

அடிக்கடி தலைவலி வந்து போகுதா? இதற்கு நிவாரணம் தரும் வீட்டுமுறை தைலம் இதோ!!

நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் ஒரு பொதுவான பாதிப்பு தலைவலி.ஆனால் இவை அடிக்கடி ஏற்பட்டால் கடும் பாதிப்புகள் ஏற்படும்.மன அழுததம்,டென்சன்,உணவு பழக்கம் மற்றும் உடல் நலக் கோளாறு காரணமாக தலைவலி உண்டாகிறது.இந்த தலைவலியை குறைக்க சிலர் அடிக்கடி மாத்திரை சாப்பிடுபவர்கள்.இது நாளடைவில் ஒரு பழக்கமாக மாறிவிடும். எனவே தலைவலி வந்தால் இயற்கையான தைலம் செய்து பயன்படுத்தினால் மீண்டும் தலைவலி ஏற்படாமல் இருக்கும். தலைவலியை குணமாக்கும் வீட்டுமுறை தைலம்: தேவையான பொருட்கள்:- 1)கற்பூரம் – இரண்டு 2)இலவங்க எண்ணெய் … Read more

இளம் வயதில் மூட்டு வலி? கருப்பு உளுந்தை இப்படி சாப்பிட்டு வந்தால் 7 நாட்களில் மூட்டுகள் வலுப்பெறும்!!

இளம் வயதில் மூட்டு வலி? கருப்பு உளுந்தை இப்படி சாப்பிட்டு வந்தால் 7 நாட்களில் மூட்டுகள் வலுப்பெறும்!!

இன்றைய வாழ்க்கை சூழலில் முதுமை காலத்தில் சந்திக்க கூடிய பல உடல் நலப் பிரச்சனைகளை இளம் வயதினர் சந்தித்து வருகின்றனர்.முந்தைய காலம் போல் அல்லாமல் தற்போதைய கால வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளது.இதனால் வயது மகிழ்ச்சியாக வாழ வேண்டிய காலத்தில் நோய்வாய்ப்பட நேரிடுகிறது. குறிப்பாக மூட்டுவலி பாதிப்பை வயது பேதமின்றி அனைவரும் சந்தித்து வருகின்றனர்.இந்த மூட்டுவலி குணமாக உளுந்து பருப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.தற்பொழுது கருப்பு உளுந்து கலி மற்றும் கருப்பு உளுந்து … Read more

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!

நம் உடலில் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டால் அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது.உடல் பருமன்,அதிக உப்பு நிறைந்த உணவுகள் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது.இந்த பாதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றை பின்பற்றி பலனடையவும். தேவையான பொருட்கள்:- 1)வாழைப்பழம் – ஒன்று 2)பால் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் … Read more