தினமும் மலச்சிக்கலுடன் போராட்டமா? இதற்கு நிரந்தர தீர்வு இந்த பொருள் மட்டுமே!!
பெரும்பாலான நபர்கள் மலச்சிக்கல் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.ஒவ்வொரு நாளும் காலையில் மலத்தை வெளியேற்றுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் நாம் கடைபிடிக்கும் உணவுமுறைகள் தான்.நார்ச்சத்து குறைந்த உணவுகள் அதிகளவு உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி போதுமான தண்ணீர் பருகாமை,நீர்ச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.அதேபோல் நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு எளிதில் மலச்சிக்கல் ஏற்படுகிறது.இதை சரி செய்ய ஓட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more