படிப்பில் டாப்பாராக.. மன அழுத்தம் குறைய தினமும் 2 நிமிடம் “மாதங்கி முத்திரை” செய்யுங்கள்!!

படிப்பில் டாப்பாராக.. மன அழுத்தம் குறைய தினமும் 2 நிமிடம் "மாதங்கி முத்திரை" செய்யுங்கள்!!

உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள மாதங்கி முத்திரை செய்யப்படுகிறது.தினமும் அரை மணி நேரம் செய்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.முத்திரைகளில் பல வகைகள் இருக்கின்றது.இவை பல நன்மைகளை வழங்கக் கூடியவையாகும். மாதங்கி முத்திரையை தினமும் செய்து வந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும்.மூளையின் செயல்பாடு அதிகரிக்க ஞாபகத் திறன் மேம்பட தினமும் இரண்டு நிமிடங்கள் மாதங்கி முத்திரை செய்யலாம். மலச்சிக்கல்,பைல்ஸ்,ஆசனவாய் வலி போன்றவற்றை இந்த மாதங்கி முத்திரை சரி செய்யும்.மன அழுத்தம் நீங்கி புத்துணர்வுடன் இருக்க தினமும் … Read more

2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் 12 ராசியினர் செய்ய வேண்டிய தானங்கள் இதுதான்!!

2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் 12 ராசியினர் செய்ய வேண்டிய தானங்கள் இதுதான்!!

பொங்கல் பண்டிகை அன்று எந்தெந்த ராசியினர் என்ன தானம் செய்தால் பலன் கிடைக்கும் என்பது குறித்து தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. 1)மேஷ ராசி இந்த பொங்கல் தினத்தில் மேஷ ராசியினர் எள் மற்றும் வெல்லத்தை தானமாக கொடுத்தால் யோகங்கள் உண்டாகும். 2)ரிஷப ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் கருப்பு எள் மற்றும் குண்டு வெல்லத்தை தானமாக கொடுத்தால் கோடி பலன்கள் கிடைக்கும். 3)மிதுன ராசி பொங்கல் தினத்தில் மிதுன ராசியினர் வெல்லத்தை தானமாக வழங்கலாம்.அதேபோல் நிலவேம்பில் செய்யப்பட்ட கஷாயத்தை … Read more

அல்சர் புண்களை ஆற்றும் அரிசி கஞ்சி!! தினம் ஒரு கப் குடிங்க.. 7 நாளில் ரிசல்ட் உறுதி!!

அல்சர் புண்களை ஆற்றும் அரிசி கஞ்சி!! தினம் ஒரு கப் குடிங்க.. 7 நாளில் ரிசல்ட் உறுதி!!

காரசாரமான உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதாலும் தாமதமாக உணவு எடுத்துக் கொள்வதாலும் வயிற்றில் புண்கள் உருவாகிறது.காலை நேர உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள தவறினால் வயிற்றில் உள்ள அமிலங்கள் அதிகளவு நொதித்து புண்களை ஏற்படுத்தும். தற்பொழுது அல்சர் புண்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படுகிறது.யாரெல்லாம் உணவின் மீது அக்கறை செலுத்த தவறுகிறார்களோ அவர்களுக்கு அல்சர் நிச்சயம் ஏற்படும்.அல்சர் வந்த பிறகு மலம் கழிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். காலை நேரத்தில் வயிறு எரிச்சலுடன் மலம் கழிப்பது,வயிறு வலி,வயிறு உப்பசம்,மலத்தின் நிறம் … Read more

பாலியல் உணர்வு அதிகரிக்க.. இந்த பொடியை 100 மில்லி பாலில் கலந்து இரவில் குடிங்க!!

பாலியல் உணர்வு அதிகரிக்க.. இந்த பொடியை 100 மில்லி பாலில் கலந்து இரவில் குடிங்க!!

இன்று பெரும்பாலானோர் உடலுறவில் நாட்டமில்லாமல் இருக்கின்றனர்.இதனால் ஹார்மோன் குறைபாடு,உறவில் விரிசல்,அன்பு குறைந்து அடிக்கடி சண்டை வருதல் போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம்,பணிச்சுமை,மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடலுறவில் நாட்டம் குறைகிறது.பாலியல் ஹார்மோன் குறைந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பாலியல் ஆசையை தூண்டும் உணவுகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.பழங்கள்,உலர் விதைகள் பாலியல் ஆர்வத்தை அதிகரிக்க உதவுகிறது.குங்குமப்பூவை பாலில் கலந்து பருகி வந்தால் பாலியல் தூண்டல் அதிகரிக்கும். பேரிச்சம் பழத்தை … Read more

உணவு வைத்து சாப்பிடும் வாழை இலையை ஜூஸ் செய்து சாப்பிடுவதால்.. இத்தனை பலன்கள் கிடைக்குமா!!

உணவு வைத்து சாப்பிடும் வாழை இலையை ஜூஸ் செய்து சாப்பிடுவதால்.. இத்தனை பலன்கள் கிடைக்குமா!!

நம் பண்டைய தமிழர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் ஒரு முக்கியமான பழக்கமாக இருப்பது வாழை இலையில் விருந்து வைப்பது தான்.வாழையில் உணவு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழையில் இலையில் உணவு வைத்து சாப்பிட்டாலே தனி ருசி கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.வாழை இலையில் குளோரோபில் என்ற மருத்துவ குணம் நிறைந்த வேதிப்பொருள் அடங்கியிருக்கிறது.வாழை உணவு வைத்து சாப்பிட மட்டுமே பயன்படும் என்று பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வாழை இலையில் ஜூஸ்,ஹல்வா மற்றும் … Read more

நாள் முழுவதும் 100% எனர்ஜியுடன் இருக்க.. ஐந்து பொருள் சேர்த்த எனர்ஜி மில்க் குடிங்க!!

உடல் சுறுசுறுப்பாக இருப்பது ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறிகளாகும்.ஆனால் இக்காலத்தில் வளரும் குழந்தைகளே மந்தமாக தான் உள்ளனர்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையே முக்கிய காரணங்களாகும். உடல் இயக்கம் சுறுசுறுப்பாக இருக்க ஐந்து பொருட்களை கொண்ட ஹெல்த் மிக்ஸ் பவுடர் தயாரித்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம். தேவையான பொருட்கள்: *நிலக்கடலை – 50 கிராம் *முழு கோதுமை – 50 கிராம் *பார்லி – 25 கிராம் *வால்நட் – கால் … Read more

நாள் முழுவதும் 100% எனர்ஜியுடன் இருக்க.. ஐந்து பொருள் சேர்த்த எனர்ஜி மில்க் குடிங்க!!

நாள் முழுவதும் 100% எனர்ஜியுடன் இருக்க.. ஐந்து பொருள் சேர்த்த எனர்ஜி மில்க் குடிங்க!!

உடல் சுறுசுறுப்பாக இருப்பது ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறிகளாகும்.ஆனால் இக்காலத்தில் வளரும் குழந்தைகளே மந்தமாக தான் உள்ளனர்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையே முக்கிய காரணங்களாகும். உடல் இயக்கம் சுறுசுறுப்பாக இருக்க ஐந்து பொருட்களை கொண்ட ஹெல்த் மிக்ஸ் பவுடர் தயாரித்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம். தேவையான பொருட்கள்: *நிலக்கடலை – 50 கிராம் *முழு கோதுமை – 50 கிராம் *பார்லி – 25 கிராம் *வால்நட் – கால் … Read more

அரிசி கழுவிய நீர் போதும்!! முடி உதிர்ந்த இடத்தில் சீக்கிரம் பேபி ஹேர் வளர்ந்துவிடும்!!

அரிசி கழுவிய நீர் போதும்!! முடி உதிர்ந்த இடத்தில் சீக்கிரம் பேபி ஹேர் வளர்ந்துவிடும்!!

இளம் பருவத்தில் முடி வளர்ச்சி அதிகமாக இருந்த காலம் மாறி தற்பொழுது முடி உதிர்வு பிரச்சனை அதிகரித்துள்ளது.ஹார்மோன் குறைபாடு,ஊட்டச்சத்து குறைபாடு,தலை முடி பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் அதிகளவு முடி கொட்டுகிறது. தொடர்ந்து முடி உதிர்வு பிரச்சனையை சந்தித்து வருபவர்கள் தாமதிக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர் பேக்கை ட்ரை பண்ணுங்க.நிச்சயம் முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- அரிசி கழுவிய தண்ணீர் – ஒரு கப் வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று பயன்படுத்தும் முறை:- … Read more

முகத்தில் ஆயில் வழியுதா? வேப்பிலை இருந்தால் 100% எண்ணெய் பிசுக்கு நீக்கிவிடலாம்!!

முகத்தில் ஆயில் வழியுதா? வேப்பிலை இருந்தால் 100% எண்ணெய் பிசுக்கு நீக்கிவிடலாம்!!

சருமம் பொலிவாக இருக்க வேண்டுமென்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது.ஆனால் எண்ணெய் பிசுக்கு,அழுக்கு,டெட் செல்களால் சருமம் பொலிவற்று போகிறது.சருமத் துளைகளில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் அடியோடு நீங்கி பொலிவான சருமத்தை பெற வேப்பிலை மற்றும் தேன் கலந்த பேஸ் பேக் ட்ரை பண்ணுங்க. சரும பிரச்சனைகளுக்கு வேப்பிலை சிறந்த தீர்வாக உள்ளது.வேப்பிலையில் உள்ள இயற்கை ஆற்றல் எண்ணெய் பிசுக்கை போக்கி மிருதுவாக வைக்கிறது. எண்ணெய் பிசுக்கை போக்கும் வேப்பிலை பேஸ் பேக் தயாரிப்பு முறை: தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை … Read more

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முன் இதை மட்டும் மறக்காமல் செய்துவிடுங்கள்!!

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முன் இதை மட்டும் மறக்காமல் செய்துவிடுங்கள்!!

தை மாதத்தின் முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.பொங்கல் திருநாளை உழவர் திருநாள் என்றும் தமிழர்கள் அழைக்கின்றனர். தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது.தமிழகத்தில் பொங்கல் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை பிற மாநிலங்களில் மகரசங்கராந்தி,லோரி,உத்தரயான் என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முந்தின நாளான போகிப்பண்டிகை அன்று வீட்டில் உள்ள பயன்படுத்தாத மற்றும் பழைய பொருட்களை தீயில் போட்டு எரித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடித்த பிறகு சிறுகண் … Read more