அடைப்பு நீங்கி நன்றாக மூச்சுவிட.. இந்த எண்ணெய் மூன்று சொட்டு மூக்கு ஓட்டையில் விடுங்க!!

அடைப்பு நீங்கி நன்றாக மூச்சுவிட.. இந்த எண்ணெய் மூன்று சொட்டு மூக்கு ஓட்டையில் விடுங்க!!

சளி தொந்தரவு அதிகமானால் மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சிவிடுதலில் சிரமம் ஏற்படும்.மூக்கடைப்பு சில தினங்களில் குணமாகிவிடும் என்றாலும் அவை கடும் உபாதைகளை ஏற்படுத்திவிடும். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை செய்து மூக்கடைப்பு பாதிப்பில் இருந்து எளிதில் மீளவும். டிப்ஸ் 01: குறுமிளகை கூர்மையான ஊசி அல்லது கம்பியில் குத்தி நெருப்பில் சுட்டு நுகர்ந்தால் மூக்கடைப்பு சரியாகும். டிப்ஸ் 02: ஒரு துண்டு சுக்கு மற்றும் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை அரைத்து ஒரு கப் நீரில் போட்டு … Read more

தொடை மற்றும் பிறப்புறுப்பிற்கு இடையே உள்ள பகுதி அடர் கருமையாக இருக்கா? இந்த டிப்ஸ் பின்பற்றி தீர்வு காணுங்கள்!!

தொடை மற்றும் பிறப்புறுப்பிற்கு இடையே உள்ள பகுதி அடர் கருமையாக இருக்கா? இந்த டிப்ஸ் பின்பற்றி தீர்வு காணுங்கள்!!

நம் உடலில் உள்ள பாகங்களில் நிறம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.முகம் வெள்ளையாக இருந்தாலும் உடலில் சில இடங்கள் கருமையாக இருக்கக் கூடும்.குறிப்பாக அக்குள்.தொடை இடுக்குகளில் கருமை சற்று அதிகமாகவே இருக்கும். அதிக வியர்வை சுரந்து தொடை பகுதிகள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் அவ்விடம் கருப்பாக மாறுகிறது.இவ்வாறு உருவான கருமையை நீங்க கீழ்கண்ட குறிப்புகள் உதவும். TIPS 01: *எலுமிச்சை சாறு *தேன் இவை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக மிக்ஸ் செய்து தொடை பகுதியில் தடவி … Read more

சேற்றுப்புண் குதிகால் கிராக் குணமாக.. இந்த ஹோம்மேட் க்ரீமை அங்கு பூசுங்கள்!!

சேற்றுப்புண் குதிகால் கிராக் குணமாக.. இந்த ஹோம்மேட் க்ரீமை அங்கு பூசுங்கள்!!

நம் இல்லத்தரசிகள் சேற்றுப்புண் மற்றும் குதிகால் வெடிப்பால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் பாதிக்கப்பட்ட இடத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழை மற்றும் பனி காலங்களில் கால்கள் அதிக நேரம் ஈரப்பதத்துடன் இருப்பதால் இந்த சேற்றுப்புண் மற்றும் குதிகால் வெடிப்பு உண்டாகிறது.இதற்கு அதிக செலவு இல்லாத எளிய வீட்டு வைத்தியம் கீழே தரப்பட்டுள்ளது. தேவைப்படும் பொருட்கள்: 1)தேங்காய் எண்ணெய் 2)வைட்டமின் ஈ மாத்திரை 3)கிளிசரின் செய்முறை விளக்கம்: முதலில் சுத்தமான கலப்படம் இல்லாத தேங்காய் … Read more

பணத் தட்டுப்பாட்டை சந்திக்க கூடாதா? அப்போ இந்த ஒரு பொருளை தூபத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!

பணத் தட்டுப்பாட்டை சந்திக்க கூடாதா? அப்போ இந்த ஒரு பொருளை தூபத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!

உங்கள் வீட்டில் கண் திருஷ்டி,பில்லி,சூனியம்,எதிர்மறை ஆற்றல் இருந்தால் பணக் கஷ்டம்,உடல் நலக் கோளாறு,துன்பம் தரும் விஷயங்கள் அதிகளவில் நடக்கும்.இதுபோன்ற பாதிப்புகள் அண்டாமல் இருக்க நம் முன்னோர்கள் வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு தினங்களில் வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் தற்பொழுது இந்த வழக்கம் நம் மக்களிடத்தில் மறைந்து வருகிறது.இதனால் கண் திருஷ்டி,எதிர்மறை ஆற்றலால் கடுமையான பணக் கஷ்டம்,தேவையில்லாத செலவு,உடல் நலக் கோளாறு,குடும்ப உறுப்பினர்கள் இடையே ஒற்றுமையின்மை போன்றவை ஏற்படுகிறது. இதுபோன்ற … Read more

பாலியல் ஆர்வம் அதிகரிக்க.. நீண்ட நேரம் தாம்பத்தியத்தில் ஈடுபட இந்த வயாகரா பழத்தை சாப்பிடுங்கள்!!

பாலியல் ஆர்வம் அதிகரிக்க.. நீண்ட நேரம் தாம்பத்தியத்தில் ஈடுபட இந்த வயாகரா பழத்தை சாப்பிடுங்கள்!!

தம்பதிகள் தங்கள் தாம்பத்திய உறவை வலுப்படுத்த கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தில் ஒன்றை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)தர்பூசணி துண்டுகள் – ஒரு கப் 2)எலுமிச்சை – ஒன்று 3)இஞ்சி துண்டு – ஒன்று செய்முறை விளக்கம்:- தர்பூசணி கீற்றை தோல் மற்றும் விதை நீக்கிவிட்டு அதன் சதை பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு சிறிய அளவு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள். … Read more

வெறும் மூன்று வாரத்தில் தலைமுடி இடுப்பு வரை வளர.. இந்த மூன்று கொண்ட எண்ணெயை அப்ளை பண்ணுங்க!!

வெறும் மூன்று வாரத்தில் தலைமுடி இடுப்பு வரை வளர.. இந்த மூன்று கொண்ட எண்ணெயை அப்ளை பண்ணுங்க!!

தலையில் புதியதாக முடி வளர முடியை அடர்த்தியாக வைக்க தேங்காய் எண்ணெயில் சின்ன வெங்காய சாறு மற்றும் பன்னீர் சேர்த்து தலைக்கு பயன்படுத்தி வரலாம்.இந்த முறையில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் தலை முடியை ஆரோக்கியமாக வளர வைக்க உதவும்.இந்த எண்ணெயை தொடர்ந்து 21 நாட்கள் தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள்: 1)சின்ன வெங்காயம் – 10 2)தேங்காய் எண்ணெய் – 50 மில்லி 3)பன்னீர் வாட்டர் – ஒரு தேக்கரண்டி … Read more

பைல்ஸ் கடைசி கட்டத்தில் இருக்கிறதா? கவலைய விடுங்க.. இந்த ஒரு விதையை ஊறவைத்து சாப்பிடுங்க போதும்!!

பைல்ஸ் கடைசி கட்டத்தில் இருக்கிறதா? கவலைய விடுங்க.. இந்த ஒரு விதையை ஊறவைத்து சாப்பிடுங்க போதும்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு மூல நோயாக மாறி மலம் கழிக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிடுகிறது.பைல்ஸ் பாதிப்பின் முதல் அறிகுறி மலத்தில் இரத்தம் வெளியேறுவது தான். ஆசனவாய் பகுதியில் புண்கள்உருவாகி மலம் கழிப்பதில் கடும் சிரமத்தை உண்டாக்கிவிடும்.நீங்கள் பைல்ஸ் பாதிப்பின் எந்த கட்டத்தில் இருந்தாலும் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் அதில் இருந்து விரைவில் மீண்டுவிட முடியும். பைல்ஸ் அதாவது மூல நோய் வந்தால் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படும்.மலக்குடல் வீக்கம்,மலச்சிக்கல்,இரத்த சோகை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே பைல்ஸ் பாதிப்பில் … Read more

பொங்கலுக்கு வெல்லம் வாங்க போறிங்களா? அப்போ கலப்படம் இல்லாத வெல்லத்தை செலக்ட் பண்ண கத்துக்கோங்க!!

பொங்கலுக்கு வெல்லம் வாங்க போறிங்களா? அப்போ கலப்படம் இல்லாத வெல்லத்தை செலக்ட் பண்ண கத்துக்கோங்க!!

அதிக இனிப்பு சுவை கொண்ட வெல்லம் கரும்பு சாறில் இருந்து தயாரிக்கப்படுகிறது.கரும்பு சாறை பிழிந்து பாகு காய்ச்சினால் அவை வெல்லமாக நமக்கு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.தற்பொழுது பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டிருப்பதால் அனைவருக்கும் வெல்லத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. பொங்கல் பண்டிகை அன்று தான் வெல்லம் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.இதன் காரணமாக சிலர் அதிக லாபம் ஈட்ட வெல்லத்தில் கலப்படம் செய்து விற்பனை செய்கின்றனர்.சாமானிய மக்களுக்கு வெல்லத்தில் உள்ள கலப்படத்தை கண்டறிவது கடினமான இருக்கலாம்.ஆனால் … Read more

சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறுதா? இந்த ஒரு முள் போதும்.. ஒரு மணி நேரத்தில் பலன் கிட்டும்!!

சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறுதா? இந்த ஒரு முள் போதும்.. ஒரு மணி நேரத்தில் பலன் கிட்டும்!!

சிறுநீரக பாதையில் தொற்றுக் கிருமிகள் இருந்தால் சிறுநீர் கழிக்கும் சமயத்தில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படும்.சில நேரம் சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும்.இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மீண்டு சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க. தேவையான பொருட்கள்:- 1)நெருஞ்சி முள் – ஒரு தேக்கரண்டி 2)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- *வயல் ஓரங்களில்,சாலை ஓரங்களில் வளர்ந்து கிடக்கும் நெருஞ்சி செடியில் இருந்து … Read more

தேமல் வெண்புள்ளிகள் மீது இந்த எண்ணெயை தடவினால்.. இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!!

தேமல் வெண்புள்ளிகள் மீது இந்த எண்ணெயை தடவினால்.. இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!!

தோல் பாதிப்புகளில் ஒன்றான தேமல்,வெண்புள்ளி சருமத்தில் சீக்கிரம் பரவிவிடும் பாதிப்பாக உள்ளது.இந்த தோல் பிரச்சனைகளில் இருந்து மீள இந்த வைத்திய முறைகள் கைகொடுக்கும். தேவைப்படும் பொருட்கள்: 1)துளசி இலைகள் – ஒரு கப் 2)வெள்ளைப்பூண்டு பற்கள் – ஐந்து 3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி தயாரிக்கும் முறை: செய்முறை 01: முதலில் ஒரு கைப்பிடி துளசி இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். துளசி இலையில் பூச்சு,தூசு,மண் போன்ற … Read more