பன்னீர் ரோஜா இதழ் + மேஜிக் விதை.. 1/2 மணி நேரத்தில் வீங்கிய மார்பு பழைய நிலைக்கு வரும்!!

பன்னீர் ரோஜா இதழ் + மேஜிக் விதை.. 1/2 மணி நேரத்தில் வீங்கிய மார்பு பழைய நிலைக்கு வரும்!!

உங்களில் சிலர் மார்பு பகுதியில் வலி,வீக்க பிரச்சனையால் அவதியடைந்து வருவீர்கள்.ஆண்களை விட பெண்கள் தான் இந்த பாதிப்பை அதிகம் சந்திக்கின்றனர்.இதில் இருந்து மீள இந்த பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பன்னீர் ரோஜா இதழ் – சிறிதளவு 2)பெருஞ்சீரக விதை – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கப் பானம் தயாரிக்கும் முறை:- 1.முதலில் ஒரு பன்னீர் ரோஜா பூவின் இதழை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இந்த பூவை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி … Read more

உடலில் உருவான கொழுப்பு கட்டி.. இதை செய்தால் வெண்ணெய் போல் உருகிவிடும்!!

உடலில் உருவான கொழுப்பு கட்டி.. இதை செய்தால் வெண்ணெய் போல் உருகிவிடும்!!

நம் உடல் சீராக இயங்க கொழுப்புச்சத்து அவசியமான ஒன்றாக இருக்கின்றது.ஆனால் உடலில் அளவிற்கு அதிகமாக கொழுப்பு சேர்ந்தால் அவை பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். உடலில் அதிகளவு கொழுப்பு சேர்ந்தால் அவை தோலில் அங்கங்கே கொழுப்பு கட்டிகளாக உருவாகிவிடும்.இவை வலியற்றவை என்றாலும் இயற்கையான முறையில் கொழுப்பு கட்டியை கரைத்துக் கொள்வது நல்லது. தேவையான பொருட்கள்: 1)எள் எண்ணெய் – 10 மில்லி 2)ஆமணக்கு எண்ணெய் – 10 மில்லி 3)கல் உப்பு – இரண்டு தேக்கரண்டி … Read more

தலைவலி மூக்கடைப்பு பிரச்சனைக்கு சுக்கு தைலம் போதும்!! வெறும் 2 பொருள் இருந்தால் தயாரிக்கலாம்!!

தலைவலி மூக்கடைப்பு பிரச்சனைக்கு சுக்கு தைலம் போதும்!! வெறும் 2 பொருள் இருந்தால் தயாரிக்கலாம்!!

நீங்கள் அடிக்கடி தலைவலி,தலைபார பிரச்சனையை சந்தித்து வருபவராக இருந்தால் சுக்கு மற்றும் நல்லெண்ணெய் கொண்டு தைலம் தயாரித்து பய்னபடுத்துங்கள். தலைவலி,தலைபாரம்,மூக்கடைப்பு,மார்பு சளி,ஒற்றைத் தலைவலி போன்ற பல பாதிப்புகளுக்கு சுக்கு தைலம் மருந்தாக திகழ்கிறது. தேவையான பொருட்கள்: 1)சுக்கு – ஒரு துண்டு 2)நல்லெண்ணெய் – 50 மில்லி பயன்படுத்தும் முறை: ஸ்டெப் 01: ஒரு துண்டு சுக்கை எடுத்து ஒரு கத்தி கொண்டு அதன் தோலை சீவி அப்புறப்படுத்திவிட வேண்டும். ஸ்டெப் 02: பிறகு வாணலியை அடுப்பில் … Read more

மாதவிடாய் வலியை குறைக்கும் தொட்டால் சிணுங்கி பானம்!! மூன்றுவேளை குடிங்க.. நினைத்த பலன் கிடைக்கும்!!

மாதவிடாய் வலியை குறைக்கும் தொட்டால் சிணுங்கி பானம்!! மூன்றுவேளை குடிங்க.. நினைத்த பலன் கிடைக்கும்!!

பெண்கள் சிலர் மாதவிடாய் வலியை அதிகளவு சந்திக்கின்றனர்.அதிக இரத்தப் போக்கு,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் மாதவிடாய் காலத்தில் வலி ஏற்படுகிறது.மாதவிடாய் வலி குறைய தொட்டால் சிணுங்கி பானத்தை பருகி வந்தால் பலன் கிடைக்கும். பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்திற்கு முன்பு இந்த தொட்டால் சிணுங்கி பானத்தை பருக வேண்டும்.இதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தொட்டால் சிணுங்கி – இரண்டு தேக்கரண்டி 2)சின்ன வெங்காயம் – ஐந்து 3)சீரகம் – … Read more

நுரையீரலை பலப்படுத்தும் இந்த ஒரு இலை!! தேன் சேர்த்துக் கொண்டால் 100% பலன் கிடைக்கும்!!

நுரையீரலை பலப்படுத்தும் இந்த ஒரு இலை!! தேன் சேர்த்துக் கொண்டால் 100% பலன் கிடைக்கும்!!

நம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஆடாதோடை வியக்கத்தக்க மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.ஆடாதோடை இலையின் சாறு சளி,இருமல் போன்ற பாதிப்புகளை குணப்படுத்துகிறது. ஆடாதோடை இலையை அரைத்து பருகி வந்தால் நுரையீரல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.நுரையீரலில் தேங்கி இருக்கும் அழுக்கு மற்றும் தொற்றுக் கிருமிகள் அடித்துக் கொண்டு வெளியேற வாரம் இருமுறை ஆடாதோடை இலை சாறு பருகி வரலாம். தேவையான பொருட்கள்:- 1)ஆடாதோடை இலை – நான்கு 2)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் … Read more

நிம்மதியாக உறங்கி பல நாட்கள் ஆகிவிட்டதா? இந்த ஒரு ட்ரிங்க் குடிங்க.. இன்னைக்கு நைட் பீஸ்புல்லா தூங்குவீங்க!!

நிம்மதியாக உறங்கி பல நாட்கள் ஆகிவிட்டதா? இந்த ஒரு ட்ரிங்க் குடிங்க.. இன்னைக்கு நைட் பீஸ்புல்லா தூங்குவீங்க!!

இன்று பலருக்கு இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை.மன அழுத்தம்,வேலைப்பளு,மோசமான உணவுப்பழக்கம்,உடல் நலக் கோளாறு போன்ற காரணங்களால் இரவில் நிம்மதியான தூக்கம் தடைபடுகிறது.எனவே இரவு நேரத்தில் நன்றாக உறங்க இந்த ஒரு பானத்தை செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்: **பசும் பால் – ஒரு கிளாஸ் **தேன் – ஒரு ஸ்பூன் **சுக்கு – ஒரு பீஸ் தயாரிக்கும் முறை: 1)முதலில் ஒரு பீஸ் சுக்கை தோல் நீக்கிவிட்டு கல்வத்தில் போட்டு இடித்து தூளாக்கி கொள்ள வேண்டும். … Read more

சளி இருமலை குறைக்கும் வெற்றிலை!! இந்த மாதிரி ஒருமுறை செய்யுங்கள்.. உடனடி பலன் கிடைக்கும்!!

சளி இருமலை குறைக்கும் வெற்றிலை!! இந்த மாதிரி ஒருமுறை செய்யுங்கள்.. உடனடி பலன் கிடைக்கும்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி,இருமல் தொந்தரவை சந்தித்து வருகின்றனர்.பனி காலத்தில் இந்த சளி தொந்தரவு படாத பாடு படுத்துவதாக அனைவரும் புலம்பி வருகின்றனர்.சளியை தொடர்ந்து இருமல் பாதிப்பு ஏற்படுகிறது. சாதாரண இருமல் நாளடைவில் வறட்டு இருமலாக மாறி தொண்டைப் புண்,தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.இந்த சளி,இருமல் பாதிப்பில் இருந்து மீள வெற்றிலையை கொண்டு அற்புதமான வீட்டு வைத்தியம் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.பருவகால நோய்கள் அனைத்தையும் வெற்றிலை வைத்து குணப்படுத்திக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்: 1)வெற்றிலை … Read more

பெண்களே.. உங்கள் பெரிய மார்பகத்தின் சைஸ் குறைய.. இந்த விஷயங்களை மட்டும் பாலோ பண்ணுங்க!!

பெண்களே.. உங்கள் பெரிய மார்பகத்தின் சைஸ் குறைய.. இந்த விஷயங்களை மட்டும் பாலோ பண்ணுங்க!!

உலகில் வாழும் ஒவ்வொரு பெண்ணிற்கும் உடல் அமைப்பில் பல்வேறு வேறுபாடு இருக்கின்றது.அதிலும் சில பெண்களுக்கு அவர்களின் மார்பகம் மிகவும் சிறியதாக இருக்கும்.சில பெண்கள் பெரிய மார்பகங்களை கொண்டிருக்கின்றனர்.மார்பக அளவானது பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மற்றம்,எடை அளவு,மரபியல்,வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களை பொறுத்திருக்கிறது. பொதுவாக பெரும்பாலான பெண்கள் தங்கள் மார்பக அளவை அதிகரிக்க விரும்புகின்றனர்.பெரிய மார்பகம் தங்கள் அழகை அதிகரிக்க செய்யும் என்று நம்புகின்றனர்.தங்கள் துணையை இம்ப்ரஸ் செய்வதற்கு தங்கள் மார்பக அளவை அதிகரிக்கும் … Read more

உண்ட உணவு உடனே செரிமானமாக.. இந்த பருப்பை வாயில் போட்டு மெல்லுங்கள்!!

உண்ட உணவு உடனே செரிமானமாக.. இந்த பருப்பை வாயில் போட்டு மெல்லுங்கள்!!

இன்றைய கால உணவுப் பழக்கங்கள் முற்றிலும் ஆரோக்கியம் இல்லாதவகையில் இருக்கின்றது.தற்பொழுது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள் தான் அனைவராலும் விரும்பப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.ஆனால் உணவில் சத்துக்கள் இருக்கின்றதோ இல்லையோ வாய்க்கு ருசியாக இருக்க வேண்டுமென்று அனைவரும் ஆரோக்கியத்தில் கோட்டை விட்டுவிடுகிறோம். தற்பொழுது ஜங்க் புட்,பாஸ்ட் புட்,பரோட்டா,பிரியாணி,சவர்மா,பானிபூரி போன்றவற்றை தான் மக்கள் தங்கள் தினசரி உணவாக எடுத்துக் கொள்கின்றனர்.இதுபோன்ற மோசமான உணவுகள் வயிறு,குடல் மற்றும் செரிமான … Read more

பித்தம் முதல் இதய நோய் வரை.. இந்த இரண்டு காயை பச்சையாக அரைத்து குடிங்க!!

பித்தம் முதல் இதய நோய் வரை.. இந்த இரண்டு காயை பச்சையாக அரைத்து குடிங்க!!

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் காய்களான கொத்தவரை மற்றும் அவரைக்காயை உணவாக எடுத்துக் கொண்டால் என்னென்ன நோய்கள் குணமாகும் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காய்கறிகளை வைத்து ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். அவரைக்காயில் அடங்கியுள்ள சத்துக்கள்: **பொட்டாசியம் **புரதம் **கனிமச்சத்துக்கள் **வைட்டமின்கள் **நார்ச்சத்து கொத்தவரை காயில் அடங்கியுள்ள சத்துக்கள்: **நார்ச்சத்து **புரதச்சத்து **நீர்ச்சத்து **கால்சியம் **இரும்புசத்து **வைட்டமின் சி **வைட்டமின் ஏ **சர்க்கரை சத்து **கார்போஹைரேட் தேவையான பொருட்கள்:- … Read more