சமையலறையில் நடமாடும் கரப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்த.. நான்கு பல் பூண்டு போதும்!!

சமையலறையில் நடமாடும் கரப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்த.. நான்கு பல் பூண்டு போதும்!!

வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு கரப்பான் பூச்சியின் ஆட்டத்தை அடக்கலாம்.கடைகளில் விற்கும் இரசாயன பொருட்களுக்கு பதில் வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு எளிதில் கரப்பான் பூச்சியை விரட்டி அடிக்கலாம். தீர்வு 01: முதலில் தங்களுக்கு தேவையான அளவு வெள்ளைப்பூண்டு எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இந்த பூண்டு விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸ் … Read more

உடலில் பல நோய்களை பதம் பார்க்கும் அற்புத ஆயுர்வேத குறிப்புகள்!! படித்து அறிந்து கொள்ளுங்கள்!!

உடலில் பல நோய்களை பதம் பார்க்கும் அற்புத ஆயுர்வேத குறிப்புகள்!! படித்து அறிந்து கொள்ளுங்கள்!!

நம் உடல்நலப் பிரச்சனைகளை ஆயுர்வேத மருத்துவம் மூலம் சுலபமாக குணப்படுத்திக் கொள்ளலாம். 1)தூதுவளை பூ மற்றும் இலையில் கசாயம் செய்து பருகி வந்தால் நினைவாற்றல் பெருகும்.தொண்டை கரகரப்பு நீங்க தூதுவளை இலையை அரைத்து தேன் கலந்து சாப்பிடலாம். 2)ஆவாரம் பூவில் டீ செய்து பருகி வந்தால் சருமம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.ஆவாரம் பூவை அரைத்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை குறையும். 3)இஞ்சி துண்டை ஒரு கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து வடித்து தேன் … Read more

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூன்று பொருட்கள் கொண்ட டீடாக்ஸ் டீ!! இதை எவ்வாறு செய்ய வேண்டும்?

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூன்று பொருட்கள் கொண்ட டீடாக்ஸ் டீ!! இதை எவ்வாறு செய்ய வேண்டும்?

உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்பட சீரகம்,பெருஞ்சீரகம் மற்றும் கொத்தமல்லி விதை கொண்டு டீடாக்ஸ் பானம் தாயரித்து பருகுங்கள். தேவையான பொருட்கள்: 1)ஜீரா – ஒரு தேக்கரண்டி 2)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி 4)எலுமிச்சை – ஒன்று பயன்படுத்தும் முறை: முதல் செய்முறை: ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலி ஒன்றில் போட்டு மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.சீரகத்தை கருகிடாமல் பக்குவமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை … Read more

காலையில் எழுந்ததும் இந்த ஜூஸ் செய்து குடிங்க!! உடல் எடை நம்ப முடியாத அளவு குறையும்!!

காலையில் எழுந்ததும் இந்த ஜூஸ் செய்து குடிங்க!! உடல் எடை நம்ப முடியாத அளவு குறையும்!!

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் ஒரு கிளாஸ் அருகம்புல் ஜூஸ் செய்து பருகி வரலாம்.அருகம்புல்லில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.இந்த புல்லை அரைத்து சாறாக பருகி வந்தால் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை போன்றவை அகலும். தினம் ஒரு கிளாஸ் அருகம்புல் ஜூஸ் பருகி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் இந்த அருகம்புல்லில் ஜூஸ் செய்து பருகி வந்தால் அனைத்து … Read more

கண்களை சுற்றி கருப்பு மை பூசியது போன்று கருவளையம் உள்ளதா? மூன்று பொருட்களில் தீர்வு இருக்கு!!

கண்களை சுற்றி கருப்பு மை பூசியது போன்று கருவளையம் உள்ளதா? மூன்று பொருட்களில் தீர்வு இருக்கு!!

அதிக நேரம் மின்னணு சாதனங்களை பார்ப்பது,தூக்கமின்மை,மன அழுத்தத்தின் விளைவாக கண்களை சுற்றி கருவளையம் உருவாகிறது.இந்த கருவளைய பிரச்சனையை ஆண்கள் விட பெண்கள் தான் அதிகம் சந்திக்கின்றனர். கருவகளையம் வந்தால் கண்கள் பொலிவற்று காணப்படும்.இதனால் முகம் ஒரு சோர்வான தோற்றத்தை காட்டும்.இந்த கருவளையம் மறைய வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்.உருளைக்கிழங்கு,வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் காபி பவுடர் இருந்தால் கருவளையத்தை போக்கும் அருமையான க்ரீம் தயாரிக்கலாம். தேவைப்படும் பொருட்கள்: 1)மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு – ஒன்று 2)காபி பவுடர் – … Read more

நோய் தீர்க்கும் சித்த மருத்துவம்!! பைல்ஸ் நோய் பாதிப்பிற்கு மருந்தாகும் நாயுருவி இலை!!

நோய் தீர்க்கும் சித்த மருத்துவம்!! பைல்ஸ் நோய் பாதிப்பிற்கு மருந்தாகும் நாயுருவி இலை!!

ஆசனவாய் பகுதியில் வரும் புண்களை மூலம் என்கின்றோம்.இந்த மூல நோயை நமது சித்த மருத்துவத்தை வைத்து எளிதாக குணப்படுத்திக் கொள்ளலாம். மூல நோயை குணப்படுத்தும் சித்த மருத்துவம்: 1)கடுக்காய் சூரணம் – ஒரு தேக்கரண்டி 2)வெல்லம் – ஒரு துண்டு 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கடுக்காய் சூரணம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு மாற்றி ஒரு துண்டு வெல்லம் … Read more

முடக்கு வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடக்கத்தான் கீரை!! ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்கள் போதும்!!

முடக்கு வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடக்கத்தான் கீரை!! ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்கள் போதும்!!

தற்பொழுது வயதானவர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினரும் முடக்குவாத நோய் அபாயத்தை சந்தித்து வருகின்றனர்.இந்த முடக்கு வாத நோய் குணமாக தினசரி உணவில் முடக்கத்தான் கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்: 1)முடக்கத்தான் கீரை – ஒரு கப் 2)சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)மிளகு – அரை தேக்கரண்டி 4)கறிவேப்பிலை – ஒரு கொத்து 5)தக்காளி – ஒன்று 6)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி 7)புளி – ஒரு எலுமிச்சை அளவு 8)உப்பு – தேவையான … Read more

நாம் அறிந்திராத பாட்டி வைத்தியம்!! சளி முதல் கால் வலி வரை.. அனைத்தையும் குணப்படுத்திக் கொள்ளலாம்!!

நாம் அறிந்திராத பாட்டி வைத்தியம்!! சளி முதல் கால் வலி வரை.. அனைத்தையும் குணப்படுத்திக் கொள்ளலாம்!!

கீழ்கண்ட பாட்டி வைத்தியங்கள் செய்து நம் உடல் நல பாதிப்புகளை குணப்படுத்திக் கொள்ளாலாம். **துளசி இலைகளை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் சளி தொந்தரவு நீங்கும்.ஓமவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து குடித்தால் சளி தொந்தரவு அகலும். **வறட்டு இருமல் குணமாக தேனை குழைத்து சாப்பிடலாம்.ஓமவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து தேன் குழைத்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும். **துளசி சூரணம்,மிளகு,சுக்கு போன்றவற்றை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் காய்ச்சல் பாதிப்பு … Read more

சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை.. ஒரு எலுமிச்சம் பழத்தை கொண்டு நீக்கிவிடலாம்!!

சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை.. ஒரு எலுமிச்சம் பழத்தை கொண்டு நீக்கிவிடலாம்!!

பெண்கள் தங்கள் சருமத்தில் முடி இருப்பதை விரும்புவதில்லை.சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற இந்த குறிப்புகள் உதவும். தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சம் பழம் – ஒன்று 2)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் ஒரு கனிந்த எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள். ஸ்டெப் 02: பின்னர் அந்த எலுமிச்சை சாறில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக குழைத்து சருமத்தில் தடவுங்கள். ஸ்டெப் … Read more

தேன் நெல்லி தெரியும்.. அது என்ன உப்பு நெல்லி? அடடே இதில் இவ்வளவு விஷயம் அடங்கியிருக்கா?

தேன் நெல்லி தெரியும்.. அது என்ன உப்பு நெல்லி? அடடே இதில் இவ்வளவு விஷயம் அடங்கியிருக்கா?

உடல் ஆரோக்கியத்தை காக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றான நெல்லிக்காய் அதிக மருத்துவ பண்புகளை கொண்டிருக்கிறது.இந்த நெல்லிக்காயில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல அற்புத நன்மைகளை வழங்குகிறது. நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: *கால்சியம் *வைட்டமின் சி *பொட்டாசியம் *இரும்பு *பிளவனாய்டுகள் *ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உப்பு சேர்த்த நெல்லியின் மருத்துவ பயன்கள்: 1)உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க உப்பு சேர்த்த நெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்.வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த இந்த பெரிய நெல்லிக்காய் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. 2)உடலில் … Read more