சாப்பிட்ட பிறகு வயிறு பிடிப்பு வயிறு வலி பிரச்சனையை அனுபவிக்கிறீரங்களா? இதை செய்து மீளுங்கள்!!

சாப்பிட்ட பிறகு வயிறு பிடிப்பு வயிறு வலி பிரச்சனையை அனுபவிக்கிறீரங்களா? இதை செய்து மீளுங்கள்!!

இன்று பலர் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை அதிகளவு சந்தித்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் மோசமான உணவுப் பழக்க வழக்கம் தான் என்பது பலர் முன் வைக்கும் கருத்தாக இருக்கிறது. மோசமான உணவுகளால் வயிறு வலி,வயிறு வீக்கம்,வயிறு எரிச்சல்,அல்சர்,குடல் அலர்ஜி,மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,வயிறு பிடிப்பு,செரிமானப் பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது. சிலருக்கு உணவு சாப்பிட்ட உடன் வயிறு வலி,வயிறு பிடிப்பு,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.மோசமான உணவுகள்,பதப்படுத்திய உணவுகள்,சரியான முறையில் வேகவைக்கப்படாத உணவுகள்,மைதா உணவுகள் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகளை உருவாக்கிவிடும். மேலும் … Read more

குளிரில் மந்தமான உடலை.. படு சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும் புதினா இலை பானம்!!

குளிரில் மந்தமான உடலை.. படு சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும் புதினா இலை பானம்!!

பனி காலத்தில் உடல் மந்தம் ஏற்படுவது இயல்பான ஒரு விஷயம் தான்.இதனால் எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும்.இந்த உடல் மந்தம் சரியாக புதினா இலை பானம் செய்து பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)புதினா இலை – 10 2)மிளகு – கால் தேக்கண்டி 3)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு 4)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி 5)உப்பு – சிட்டிகை அளவு 6)தேன் – ஒரு தேக்கரண்டி தயாரிக்கும் முறை:- … Read more

சிறுநீர் வெளியேற்றும் போது வலி எரிச்சல் ஏற்படுகிறதா? இது தான் காரணம்.. இந்த வைத்தியங்கள் தான் தீர்வு!!

சிறுநீர் வெளியேற்றும் போது வலி எரிச்சல் ஏற்படுகிறதா? இது தான் காரணம்.. இந்த வைத்தியங்கள் தான் தீர்வு!!

உடலில் உருவாகும் கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் இக்காலத்தில் சிறுநீரகம் சம்மந்தபட்ட பாதிப்புகளால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுநீர் கழிக்கும் பொழுது வலி மற்றும் எரிச்சல் உணர்வு பலருக்கும் ஏற்படுகிறது.இதற்கு முக்கிய காரணம் உடலில் போதிய நீர் இல்லாமை தான்.உடலுக்கு தேவையான நீர் அருந்தாமையால் சிறுநீரகத்தில் அதிக தொற்றுக் கிருமிகள் தேங்கிவிடுகிறது.இதனால் சிறுநீர் வீக்கம்,சிறுநீர் வலி மற்றும் எரிச்சல் உணர்வு உள்ளிட்டவை ஏற்படுகிறது. சிறுநீர் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக கீழ்கண்ட வீட்டு … Read more

சில்லி பொடியை கொண்டு இப்படி செய்தால்… ஹார்ட் அட்டாக் வந்தவரை காப்பாற்றிவிடலாம்!!

சில்லி பொடியை கொண்டு இப்படி செய்தால்... ஹார்ட் அட்டாக் வந்தவரை காப்பாற்றிவிடலாம்!!

இன்றைய காலகட்டத்தில் உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளும் சர்வ சாதாரணமாக ஏற்படுகிறது.ஹார்ட் அட்டாக்,சர்க்கரை நோய்,புற்றுநோய் போன்ற பல ஆபத்தான நோய் பாதிப்புகளால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். துரித உணவுகள்,ஜங்க் புட்,பதப்படுத்தப்பட்ட உணவுகள்,கொழுப்பு உணவுகள்,பழைய எண்ணையில் சமைத்த உணவுகள்,அதிக இனிப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளால் பல்வேறு உடல் நல பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இன்றைய தலைமுறையினர் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை தான் விரும்பி உண்கின்றனர்.இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுகிறது. தற்பொழுது … Read more

இது தெரியுமா? பித்தத்தை முறிக்கும் மஞ்சள் பூ கஷாயம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

இது தெரியுமா? பித்தத்தை முறிக்கும் மஞ்சள் பூ கஷாயம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

உடலில் பித்தம் அதிகரித்து விட்டால் தலைசுற்றல்,மயக்கம்,குமட்டல் உணர்வு ஏற்படும்.எனவே இந்த பித்தத்தை கட்டுக்குள் வைக்க கீழ்கண்ட ஹோம் ரெமிடியை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். தேவையான பொருட்கள்: **ஆவாரம் பூ – கால் கப் **தண்ணீர் – ஒரு கப் **பனைவெல்லம் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்: 1)முதலில் ஆவாரம் பூவை கால் கைப்பிடி அளவு பறித்து சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். 2)பிறகு இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அலசி சுத்தம் செய்ய … Read more

தலையில் பொடுகு படர்ந்துள்ளதா? இதற்கான காரணமும்.. உரிய தீர்வும் இதோ!!

தலையில் பொடுகு படர்ந்துள்ளதா? இதற்கான காரணமும்.. உரிய தீர்வும் இதோ!!

அனைத்து பருவ காலங்களிலும் பொடுகு பாதிப்பு வருகிறது.தலையில் வெள்ளை நிறத்தில் படர்ந்து தலை அரிப்பு,முடி உதிர்வு போன்றவற்றை ஏற்படுத்துகிறது.பொடுகு பாதித்தவர் பயன்படுத்தும் டவல்,சீப் போன்றவற்றை பிறர் பயன்படுத்தும் பொழுது அவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படும். தலையில் அதிக பொடுகு இருந்தால் அடிக்கடி பிப்பு ஏற்படும்.எந்நேரமும் தலையை சொறியும் நிலை ஏற்படும்.இதனால் ஸ்கால்ப் சேதமடைந்து இரத்தம் வர வாய்ப்பிருக்கிறது.இந்த பொடுகுத் தொல்லை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் ஒரு கட்டத்தில் பொடுகுத் தொல்லையால் கடும் பாதிப்பினை சந்திக்கின்றனர். … Read more

கண் பார்வை கத்தி போன்று கூர்மையாக இருக்க.. இந்த பழத்தை உலர்த்தி தேநீர் செய்து பருகி வாருங்கள்!!

கண் பார்வை கத்தி போன்று கூர்மையாக இருக்க.. இந்த பழத்தை உலர்த்தி தேநீர் செய்து பருகி வாருங்கள்!!

நம் அனைவருக்கும் கண் பார்வை திறன் அதிகாமாக இருக்க வேண்டியது அவசியம்.ஆனால் இக்காலத்தில் பலருக்கு கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.இதை சரி செய்ய கண் பார்வையை கூர்மையாக்க ஆப்பிரிகாட் பழத்தில் தேநீர் செய்து பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)ஆப்பிரிகாட் பழம் – கால் கிலோ 2)தேன் – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் கடையில் கால் கிலோ அளவிற்கு ஆப்பிரிகாட் பழம் வாங்கிக் கொள்ளுங்கள்.இந்த பழம் பெரும்பாலும் … Read more

சிறுநீரகத்தில் உள்ள 100 கறைகளை ஒரு மணி நேரத்தில் கரைக்கும் பிரிஞ்சி இலை!! ஒருமுறை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!!

சிறுநீரகத்தில் உள்ள 100 கறைகளை ஒரு மணி நேரத்தில் கரைக்கும் பிரிஞ்சி இலை!! ஒருமுறை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!!

நம் உடலில் உள்ள உள்ளுறுப்பான சிறுநீரகம் கழிவுகளை திரவ வடிவில் வெளியற்றி வருகிறது.இந்த சிறுநீரகத்தில் அதிகப்படியான தாதுக்கள் மற்றும் உப்பு சேர்ந்தால் அவை நாளடைவில் கற்களாக உருவாகிவிடும். இந்த சிறுநீரக கற்களை ஆரம்ப நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னாளில் நமக்கு பெரிய உடல் நல பாதிப்பை உண்டாக்கிவிடும்.சிறுநீரக பாதையில் அதிகளவு சிறுநீரக கற்கள் படிந்தால் சிறுநீர் வெளியேற்றுவதில் அதிக சிரமம் ஏற்படும். சிறுநீரகத்தில் கற்கள் உண்டாக காரணங்கள்: *மிகவும் குறைவான அளவு தண்ணீர் பருகுதல் *உடல் பருமன் … Read more

செரிமான சிக்கலை தீர்க்கும் இந்த ஒரு கிழங்கை.. வேக வைத்தல் அல்லது பொடித்தல் முறையில் பயன்படுத்தலாம்!!

செரிமான சிக்கலை தீர்க்கும் இந்த ஒரு கிழங்கை.. வேக வைத்தல் அல்லது பொடித்தல் முறையில் பயன்படுத்தலாம்!!

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைபிடித்தால் மட்டும் செரிமான மண்டலம் சீராக செயல்படும்.ஆனால் இன்று நாம் நார்ச்சத்து மிகவும் குறைந்து காணப்படும் உணவுகளையே அதிகம் உண்கின்றோம்.இதனால் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல்,குடல் அலர்ஜி போன்ற பல பாதிப்புகள் உண்டாகிறது. எனவே செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பனங்கிழங்கை காய வைத்து பொடித்து உட்கொண்டு வரலாம்.இதில் ஏகப்பட்ட நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பனங்கிழங்கை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறையும்.அதேபோல் உடல் ஆரோக்கியம் மேம்பட பனங்கிழங்கை தொடர்ந்து உட்கொண்டு வரலாம். … Read more

தினமும் காலையில் எழுந்ததும் இந்த ஒரு பழத்தை சாப்பிடுங்க!! மலச்சிக்கல் வாயுத் தொல்லை நீங்கிவிடும்!!

தினமும் காலையில் எழுந்ததும் இந்த ஒரு பழத்தை சாப்பிடுங்க!! மலச்சிக்கல் வாயுத் தொல்லை நீங்கிவிடும்!!

தரம் இல்லாத உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.இன்று பலரும் உடலுக்கு பயன் தராத உணவுகளையே அதிகம் உட்கொண்டு வருகின்றனர்.இதனால் மலச்சிக்கல்,வாயுத்தொல்லை,வயிறு வலி,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள பப்பாளி பழத்தை சாப்பிட்டு வரலாம். பப்பாளி பழத்தில் வைட்டமின்கள்,பொட்டாசியம்,பீட்டா கரோட்டின்,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது. தேவைப்படும் பொருட்கள்: 1)பப்பாளி பழம் – ஒரு கப் 2)ஓமம் – கால் தேக்கரண்டி 3)சீரகம் – கால் தேக்கரண்டி 4)உப்பு – ஒரு பின்ச் செய்முறை: … Read more