லட்சங்களில் சம்பாதித்தாலும் பணக் கஷ்டம் மட்டும் தீர்ந்தபாடில்லையா? நீங்கள் செய்யும் இந்த தவறுகளே காரணம்!!

லட்சங்களில் சம்பாதித்தாலும் பணக் கஷ்டம் மட்டும் தீர்ந்தபாடில்லையா? நீங்கள் செய்யும் இந்த தவறுகளே காரணம்!!

லட்சுமி தேவியின் மறு உருவமாக திகழும் செல்வத்தை அடைய அனைவரும் ஆசைக்கொள்கின்றனர்.ஆனால் எல்லோர் வீட்டிலும் பணம் செல்வம் தங்குவதில்லை.இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் பெரும் பிரச்சனை பணப் பிரச்சனை தான்.விலைவாசி உயர்வு,மருத்துவச் செலவு போன்றவற்றல் சம்பாதிக்கும் பணம் கரைந்துவிடுகிறது.இதனால் அவரச தேவைக்கு பிறரிடம் கடன் வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம். தொடர்ந்து கடன் பிரச்சனை ஏற்பட்டால் நம் வாழ்க்கை நரகமாகிவிடும்.இப்படி பணப் பிரச்சனை நம்மை சூழ்ந்துகொள்ள பல காரணங்கள் இருக்கின்றது.நாம் லட்சங்களில் பணம் சம்பாதித்தாலும் வீட்டில் செய்யும் … Read more

அடிக்கடி தலை சுளீர்ன்னு வலிக்குதா? அப்போ இந்த பொருளை தரையில் உரசி தலையில் தேயுங்கள்!!

அடிக்கடி தலை சுளீர்ன்னு வலிக்குதா? அப்போ இந்த பொருளை தரையில் உரசி தலையில் தேயுங்கள்!!

சளி,காய்ச்சல் போன்ற பிரச்சனை இருந்தால் கூடவே தலைவலியும் சேர்ந்துவிடும்.சிலருக்கு தூக்கமின்மை,மன அழுத்தம்,கோபப்படுதல் போன்றவற்றால் தலைவலி மற்றும் தலைபாரம் ஏற்படும். ஆனால் சிலருக்கு காரணமே இல்லாமல் தலைவலி வாட்டி எடுக்கும்.தலைக்குள் கூர்மையான ஆயுதத்தை வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்படுவதை தான் தலைவலி என்கின்றோம்.இந்த தலைவலி நம்மை ஒரு பதம் பார்த்துவிட்டு தான் போகும்.சிலர் ஒற்றை தலைவலி,தலையில் பிக்க பகுதியில் மட்டும் வலி உணர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சிலர் அதிக நேரம் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் தலைவலி … Read more

மூட்டு பகுதியில் இந்த எண்ணையை தடவினால்.. வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!!

மூட்டு பகுதியில் இந்த எண்ணையை தடவினால்.. வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!!

கடுமையான நோய்கள் பரவும் இந்த காலகட்டத்தில் சோம்பேறி வாழ்க்கை முறை,உட்கார்ந்த நிலையில் வேலை பார்த்தல் போன்ற காரணங்களால் முதுமை காலத்தில் சந்திக்க வேண்டிய நோய்களை இளம் வயதிலேயே அனுபவித்து வருகிறோம். உட்கார்ந்த நிலை வாழ்க்கை முறையால் மூட்டு பகுதியில் விறைப்புத் தன்மை,வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.உடல் பருமன் பிரச்சனை இருந்தாலும் மூட்டு வலியை சந்திக்க நேரிடும்.இந்த மூட்டு வலியில் இருந்து தங்களை காத்துக் கொள்ள கருஞ்சீரக எண்ணெயை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருஞ்சீரகம் – 50 கிராம் … Read more

கால்சியம் குறைபாட்டை போக்கும் பானம்!! தினம் ஒரு கிளாஸ் குடித்து பலன் பெறுங்கள்!!

கால்சியம் குறைபாட்டை போக்கும் பானம்!! தினம் ஒரு கிளாஸ் குடித்து பலன் பெறுங்கள்!!

உலர் விதைகளின் ராஜாவாக திகழும் பாதாம் பருப்பு பல மருத்துவ பயன்களை கொண்டிருக்கிறது.இயற்கையாக விளைகின்ற இந்த பருப்பில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பாதாம் பருப்பில் தாதுக்கள்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.இந்த பருப்பை தினமும் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். கால்சியம் சத்து குறைபாட்டால் அவதியடைந்து வருபவர்கள் பாதாம் பருப்பை பாலில் சேர்த்து உட்கொண்டு வரலாம்.பாதாமில் நிறைந்திருக்கும் கால்சியம் உடலில் கால்சியம் சத்துக்குறைபாட்டை போக்க உதவுகிறது. பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: *புரதம் *மெக்னீசியம் *கார்பஸ் *நல்ல கொழுப்பு … Read more

தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்க.. இந்த இரண்டு எண்ணெயை மட்டும் யூஸ் பண்ணுங்க!!

தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்க.. இந்த இரண்டு எண்ணெயை மட்டும் யூஸ் பண்ணுங்க!!

இன்று பலருக்கும் தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் இருக்கின்றது.முடி உதிர்வு,பொடுகுத் தொல்லை,பேன் ஈறு தொல்லை,முடி வெடிப்பு,முடி வறட்சி போன்ற பாதிப்புகளை சந்தித்து வருபவர்கள் ரோஸ்மேரி எண்ணையுடன் சில பொருட்களை சேர்த்து தலைக்கு பயன்படுத்தி வரலாம். தேவையான பொருட்கள்: 1)ரோஸ்மேரி எண்ணெய் – ஒரு டேபுள் ஸ்பூன் 2)ஆலிவ் எண்ணெய் – ஒரு டேபுள் ஸ்பூன் 3)கற்றாழை பேஸ்ட் – ஒரு டேபுள் ஸ்பூன் 4)வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று செய்முறை விளக்கம்: **முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் … Read more

விந்து எண்ணிக்கையை அதிகரிக்கும் பம்கின் சீட்ஸ்!! தொடர்ந்து 21 நாட்களுக்கு மட்டும் எடுத்துக்கோங்க!!

விந்து எண்ணிக்கையை அதிகரிக்கும் பம்கின் சீட்ஸ்!! தொடர்ந்து 21 நாட்களுக்கு மட்டும் எடுத்துக்கோங்க!!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் விதைகளில் அதிக சத்துக்கள் நிறைந்த விதை பூசணி விதை தான்.இந்த விதை ஆண்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு அருமருந்தாக திகழ்கிறது.கடுமையான நோய் பாதிப்புகளையும் அலேக்காக குணப்படுத்தும் ஆற்றல் பூசணி விதைக்கு உண்டு.பூசணி விதை உடலில் உள்ள கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது.ஆண்களின் விந்தணு குறைபாட்டு பிரச்சனையை இந்த பூசணி விதை சரி செய்ய உதவுகிறது. ஆண்களின் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு மருந்தாக பூசணிவிதை திகழ்கிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பூசணி விதைகளை வறுத்து சாப்பிட்டு வரலாம்.இதில் உள்ள … Read more

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள நோய்களுக்கு.. ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள்!!

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள நோய்களுக்கு.. ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள்!!

தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகளை குணமாக்க வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு குணப்படுத்திக் கொள்ளுங்கள். தலை அரிப்பு வேப்ப இலையை அரைத்து பேஸ்டாக்கி தலைக்கு அப்ளை செய்து குளித்து வந்தால் தலை அரிப்பு குணமாகும். கண் எரிச்சல் விளக்கெண்ணெயில் வெந்தயம் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் கண் எரிச்சல் நீங்கிவிடும். சளித் தொல்லை தூதுவளை,துளசி இலையை அரைத்து ஒரு கிளாஸ் சூடான நீரில் போட்டு கலந்து பருகி வந்தால் சளித் தொல்லை … Read more

கர்ப்பமான பெண்கள் இந்த பானத்தை குடித்து வந்தால்.. குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்!!

கர்ப்பமான பெண்கள் இந்த பானத்தை குடித்து வந்தால்.. குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்!!

பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் முக்யமான ஒரு விஷயமாகும்.அந்தவகையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்களை கொண்டு பானம் தயாரித்து பருகி வந்தால் கர்ப்பிணி தாய் மற்றும் கருவில் வளரும் சிசுவின் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பொருட்கள்: 1)தக்காளி – ஒன்று 2)கேரட் – ஒன்று 3)பீட்ரூட் – ஒன்று 4)பெரிய வெங்காயம் – ஒன்று 5)நாட்டு சுரை – ஒன்று 6)கொத்தமல்லி தழை – சிறிதளவு 7)சீரகம் – அரை தேக்கரண்டி … Read more

ஐஸ் வாட்டர் மட்டும் போதும்.. இனி முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனையை சமாளித்துவிடலாம்!!

ஐஸ் வாட்டர் மட்டும் போதும்.. இனி முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனையை சமாளித்துவிடலாம்!!

நம் சருமத்தில் கரும்புள்ளிகள்,பருக்கள் போன்றவை ஏற்பட எண்ணெய் பசை முடக்கிய காரணமாகிறது.சருமத்தில் இயற்கையான எண்ணெய் பசை இருக்க வேண்டியது அவசியமான ஒன்று தான்.இருப்பினும் எண்ணெய் பசை அதிகமாகிவிட்டால் முகத்தில் பருக்கள் முட்டிக் கொண்டு வெளிவரும். சருமத்தில் அளவிற்கு அதிகமாக எண்ணெய் பசை கொண்டிருப்பவர்கள் முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.எண்ணெய் பசையை கட்டுப்படுத்த தவறினால் மூக்கின் மீது வெண் பருக்கள் அதிகளவு உருவாகிவிடும்.அதிக எண்ணெய் பசை இருந்தால் கன்னத்தில் குழிவிழத் தொடங்கிவிடும். எண்ணெய் பசையை … Read more

வயிற்றில் தேங்கி இருக்கும் துர்நாற்ற வாயுக்கள் வெளியேற.. இந்த கீரை பானம் பருகுங்கள்!!

வயிற்றில் தேங்கி இருக்கும் துர்நாற்ற வாயுக்கள் வெளியேற.. இந்த கீரை பானம் பருகுங்கள்!!

மோசமான உணவுகளை உட்கொள்ளும் பொழுது கடுமையான வாயுத் தொல்லைக்கு ஆளாக நேரிடுகிறது.இந்த வாயுத் தொல்லையை கட்டுப்படுத்த முருங்கை கீரையில் ஒரு மருத்துவ குணம் நிறைந்த பானம் தயாரித்து பருகலாம். அதிக மருத்துவ குணம் கொண்டிருக்கும் முருங்கை கீரையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ஏரளமான நன்மைகள் கிடைக்கும்.முருங்கை கீரை பானம் வயிறு வலி,இரும்புச்சத்து குறைபாடு,கண் பார்வை குறைபாடு,மாதவிடாய் வலி போன்றவற்றை குணப்படுத்துகிறது.இந்த முருங்கை கீரையில் சூப் செய்வது குறித்து தற்பொழுது விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)முருங்கை கீரை – … Read more