ஒரே ஒரு தக்காளி போதும்.. எப்பேர்ப்பட்ட கண் கருவளையமும் மாயமாய் மறைந்து போகும்!!

ஒரே ஒரு தக்காளி போதும்.. எப்பேர்ப்பட்ட கண் கருவளையமும் மாயமாய் மறைந்து போகும்!!

கண்களின் அழகை கெடுக்கும் கருவளையத்தை மிகவும் எளிமையான முறையில் மறைய வைப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.தினமும் ஒருமுறை செய்து வந்தாலே கருவளையம் தானாக மறைந்துவிடும். தக்காளி பழம் மஞ்சள் தூள் ஒரு கனிந்த தக்காளி பழத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள்.பிறகு இதில் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் கருவளையம் மறைந்துவிடும். பால் மஞ்சள் தூள் சுத்தமான பசும் பாலில் கஸ்தூரி மஞ்சள் தூள் கால் … Read more

ஹோம்மேட் பவர்புல் கொசுவர்த்தி!! இதற்கு வீட்டில் உள்ள இந்த பொருட்களே போதும்!!

ஹோம்மேட் பவர்புல் கொசுவர்த்தி!! இதற்கு வீட்டில் உள்ள இந்த பொருட்களே போதும்!!

மழை,பனி,வெயில் என்று அனைத்து பருவ காலங்களிலும் பெரும் தொல்லையாக இருப்பது கொசுக்கள் தான்.இதனை விரட்ட வீட்டில் இருக்கின்ற கொண்டு கொசுவர்த்தி தயாரித்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள் *காய்ந்த மலர்கள் – ஒரு கப் *வேப்பிலை – கால் கப் *வேப்ப எண்ணெய் – மூன்று தேக்கரண்டி *இலவங்கம் – பத்து *பட்டை துண்டு – இரண்டு *கற்பூரம்(சூடம்) – இரண்டு *கம்ப்யூட்டர் சாம்பிராணி – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம் 1.முதலில் ரோஜா,முல்லை,மல்லி,சாமந்தி போன்ற மலர்களை சேகரித்து … Read more

பால் போன்ற சருமம் கிடைக்க தேங்காயை இப்படி பயன்படுத்துங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

பால் போன்ற சருமம் கிடைக்க தேங்காயை இப்படி பயன்படுத்துங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

ஆரோக்கிய கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும் தேங்காய் சரும பராமரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது.இந்த தேங்காயில் இருந்து பால் எடுத்து பருகி வந்தால் என்றும் இளமை சருமத்துடன் இருக்கலாம். தேங்காய் பாலில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பாலை தொடர்ந்து பருகி வந்தால் சரும வறட்சி நீங்கி சருமம் பால் போன்ற மிருதுவாக மாறும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் துருவல் – கால் கப் 2)ஏலக்காய்த் தூள் – சிட்டிகை அளவு 3)நெய் – கால் தேக்கரண்டி … Read more

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய புரோட்டீன் உணவுகள் லிஸ்ட் இதோ!!

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய புரோட்டீன் உணவுகள் லிஸ்ட் இதோ!!

தங்கள் குழந்தை பருவத்தில் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே வளர்ந்த பிறகு நோய் அபாயத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும்.முந்தைய காலம் போல் அல்லாமல் இக்காலத்தில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து காணப்படுகிறது. கால்சியம்,புரோட்டின்,பொட்டாசியம்,நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தயார் செய்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.சிலர் சத்துமாவு கூழ்,சத்துமாவு கஞ்சி போன்றவற்றை செய்து கொடுப்பார்கள்.வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகள் அவசியமான ஒன்றாகும்.வேர்க்கடலை,கம்பு,கேழ்வரகுபோன்றவற்றில் அதிக புரதம் நிறைந்துள்ளது.இந்த புரதச்சத்து நிறைந்த பொருட்களில் கஞ்சி செய்து கொடுத்தால் … Read more

உலர் விதை ஹெல்த்துக்கு நல்லது!! ஆனா இவர்களெல்லாம் அதை தொட்டுக்கூட பார்க்கக் கூடாது!!

உலர் விதை ஹெல்த்துக்கு நல்லது!! ஆனா இவர்களெல்லாம் அதை தொட்டுக்கூட பார்க்கக் கூடாது!!

நம் அன்றாட வாழ்வில் பாதாம்,முந்திரி,வால்நட் என்று பலவகை உலர் விதைகளை உட்கொள்கின்றோம்.உடலுக்கு ஆரோக்கியம் தரும் உலர் விதைகள் சிலருக்கு கேடு விளைவிக்கும் பொருளாக மாறுகிறது.யார் யாரெல்லாம் உலர் விதைகளை உட்கொள்ளக் கூடாது என்பது குறித்து இங்கு விளக்கப்பட்டிருக்கிறது. **செரிமானப் பிரச்சனையை அனுபவித்து வருபவர்கள் உலர் விதைகளை சாப்பிடக் கூடாது.அஜீரணக் கோளாறு இருப்பவர்கள் உலர் விதைகளை உட்கொண்டால் அவை செரிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.இதனால் வயறு உப்பசம்,வயிறு வலி,குடல் வீக்கம்,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் உண்டாகிவிடும். பாதாம் தோலில் … Read more

மூக்கில் சளி ஒழுகுதல் பிரச்சனைக்கு பெஸ்டான தீர்வு பூண்டு கசாயம்!! நொடியில் சளி வழித்துக் கொண்டு வந்துவிடும்!!

மூக்கில் சளி ஒழுகுதல் பிரச்சனைக்கு பெஸ்டான தீர்வு பூண்டு கசாயம்!! நொடியில் சளி வழித்துக் கொண்டு வந்துவிடும்!!

நீண்ட காலமாக சளிப் பிரச்சனையை சந்தித்து வருகிறீரவர்களா இதில் இருந்து எளிதில் மீள பூண்டு கசாயம் செய்து பருகுங்கள்.நெஞ்சுப் பகுதியில் கோர்த்திருக்கும் சளியை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு.இதனுடன் ஓமவல்லி,இலவங்கம்,சீரகம்,இஞ்சி உள்ளிட்ட பொருட்களை சேர்த்துக் கொண்டால் சளித் தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- **ஓமவல்லி இலை – மூன்று **வெள்ளை பூண்டு – நான்கு பற்கள் **இலவங்கம் – இரண்டு **சீரகம் – கால் தேக்கரண்டி **இஞ்சி துண்டு – ஒன்று **மஞ்சள் … Read more

வீட்டு பூஜை அறையில் கடவுள் படங்களுக்கு.. எந்த பூக்களை சூட்டுவது நல்லது தெரியுமா?

வீட்டு பூஜை அறையில் கடவுள் படங்களுக்கு.. எந்த பூக்களை சூட்டுவது நல்லது தெரியுமா?

வீடு என்ற ஒன்று இருந்தால் நிச்சயம் பூஜை இருக்க வேண்டும்.வீட்டில் எதிர்மறை சக்திகள் அண்டாமல் இருக்கவும்,கண் திருஷ்டி படாமல் இருக்கவும் வீட்டில் கடவுள் படங்களை வைத்து பூஜை செய்து வழிபட வேண்டும். கடவுளின் திருவுருவப் படங்களுக்கு தினமும் பூஜை செய்ய முடியவில்லை என்றாலும் வாரம் ஒருமுறையவது பூஜை செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு பூஜை செய்யும் பொழுது நாம் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்க செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாளில் … Read more

இது தெரியுமா? வீட்டை சுத்தப்படுத்தும் துடைப்பம்.. இந்த நாளில் மட்டுமே வாங்க வேண்டும்!!

இது தெரியுமா? வீட்டை சுத்தப்படுத்தும் துடைப்பம்.. இந்த நாளில் மட்டுமே வாங்க வேண்டும்!!

நம் வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பத்தை லட்சுமியின் உருவகமாக பார்க்கின்றோம்.இதனால் தான் துடைப்பத்தின் மீது கால் வைக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். வீட்டில் வாஸ்து தோஷங்கள் நீங்க நிச்சயம் துடைப்பத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டும்.துடைப்பம் அதிர்ஷ்டத்தின் அடையாமளாக பார்க்கப்படுகிறது.வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பம் சேதமாகி இருந்தாலோ அல்லது பழையதாகி விட்டாலோ அதை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு புதிய துடைப்பம் வாங்க வேண்டும்.பழைய மற்றும் சேதமடைந்த துடைப்பத்தை வைத்திருந்தால் வீட்டிற்குள் நிச்சயம் எதிர்மறை ஆற்றல் … Read more

புகைப்பழத்தை கைவிட முடியலையா? இருக்கவே இருக்கு வீட்டு வைத்தியம்!! ஒரே வாரத்தில் நீங்களே நல்ல மாற்றத்தை உணர்வீர்!!

புகைப்பழத்தை கைவிட முடியலையா? இருக்கவே இருக்கு வீட்டு வைத்தியம்!! ஒரே வாரத்தில் நீங்களே நல்ல மாற்றத்தை உணர்வீர்!!

இன்றைய காலத்தில் பெரியவர்கள்,இளைஞர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.இதில் இருந்து மீண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தில் ஒன்றை பின்பற்றி வாருங்கள். 1)சூரியகாந்தி விதைப் பொடி – 5 கிராம் 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் *முதலில் வாணலி ஒன்றில் 10 சூரிய காந்தி விதையை போட்டு லேசாக வறுக்க வேண்டும்.வாசனை வரும் வரை வறுத்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும். *சூரிய காந்தி விதை ஆறியப் பிறகு மிக்சர் ஜார் அல்லது … Read more

தலைமுடி வலுவிழந்து கொட்டுகிறதா? இந்த உருண்டை ஒன்று சாப்பிடுங்கள்!! வெட்ட வெட்ட முடி வளரும்!!

தலைமுடி வலுவிழந்து கொட்டுகிறதா? இந்த உருண்டை ஒன்று சாப்பிடுங்கள்!! வெட்ட வெட்ட முடி வளரும்!!

ஆண்,பெண் சந்திக்கும் பொதுவான பிரச்சனை முடி உதிர்வு.பொடுகு,தலை அரிப்பு,முடி வெடிப்பு,பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் அதிகளவு முடி உதிர்கிறது.எனவே வலுவிழந்த முடியை வலிமையாக மாற்ற ஆளி விதை,எள்,பூசணி விதை உள்ளிட்ட பொருட்களை கொண்டு தீர்வு காணலாம். தேவையான பொருட்கள்:- 1)ஆளி விதை – இரண்டு தேக்கரண்டி 2)எள் – நான்கு தேக்கரண்டி 3)ஏலக்காய் – ஒன்று 4)பூசணி சீட்ஸ் – ஒரு தேக்கரண்டி 5)கசகசா – அரை தேக்கரண்டி 6)வெல்லத் தூள் – மூன்று தேக்கரண்டி 7)நெய் – … Read more