பல் கூச்சத்தால் பிடித்த உணவுகளை சாப்பிட முடியலையா? இந்த பேஸ்டை கொண்டு பல் துலக்குங்கள்!!

Can't eat favorite foods because of toothache? Brush your teeth with this paste!!

சூடான மற்றும் அதிக குளிர்ச்சி நிறைந்த உணவுகளை கண்டாலே சில பயப்படுகின்றனர்.இந்த உணவுகளை சாப்பிட்டால் பல் கூச்சம் ஏற்பட்டு அவஸ்தையை சந்திக்க வேண்டுமென்று எண்ணி அதை தவிர்க்கின்றனர்.சிலருக்கு ஐஸ்க்ரீம்,கூல் ட்ரிங்க்ஸ் போன்றவை விருப்பமான பொருளாக இருக்கும்.ஆனால் பல் கூச்சல் அதை ருசிக்க முடியாமல் போகிறது. பல் கூச்சத்தை கட்டுப்படுத்த விலை அதிகமான பேஸ்ட் வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டிலேயே பற்பொடி தயாரித்து பல் துலக்கி வந்தால் கூச்சம் கட்டுப்படும். தேவையான பொருட்கள்:- *நிலவேம்பு – ஒரு கைப்பிடி … Read more

அன்றாட வாழ்வில் அனைவருக்கும் பயன்படும் 12 பயனுள்ள இயற்கை வைத்திய குறிப்புகள்!!

12 Useful Natural Remedies Tips for Everyone in Daily Life!!

1.தோல் அரிப்பு ஒரு கைப்பிடி இலுப்பை பூவை தண்ணீர்விட்டு அரைத்து காய்ச்சி சருமத்தில் அரிப்பு உண்டான இடத்தில் தடவி வந்தால் அவை சீக்கிரம் சரியாகிவிடும். 2.கருவேல முள் வெளியேற அம்மான் பச்சரிசி செடியின் இலையை கிள்ளினால் பால் வரும்.அந்த பாலை முள் குத்திய இடத்தில் தடவினால் அவை எளிதில் வெளியேறிவிடும். 3.பித்த வெடிப்பு வேப்ப இலையை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி மஞ்சள் கலந்து பாதங்களில் பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். 4.கழுத்து வலி தேங்காய் எண்ணெயில் … Read more

எலும்பு ஜாயின்டில் உள்ள தேய்மானம் 15 நாட்களில் சரியாக.. இந்த கஞ்சி குடிங்க!!

Wear and tear in bone joints in exactly 15 days.. Drink this porridge!!

நம் உடலில் உள்ள எலும்புகளில் கால்சியம்,பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இவை தான் நம் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.ஆனால் சில ஊட்டச்சத்து குறைபாட்டால் எலும்பு வலி,எலும்பு தேய்மானம்,எலும்பு முறிவு போன்றவை உண்டாகிறது. எலும்புகளின் ஜாயின்டில் தேய்மானம் ஏற்பட்டால் குறைவான வயதிலேயே மூட்டு வலி,கை கால் வலி போன்றவற்றை சந்திக்க நேரிடும்.எனவே எலும்பு தேய்மானம் ஆவதை தடுக்க கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள். தேவைப்படும் பொருட்கள்: 1)பச்சரிசி – இரண்டு தேக்கரண்டி 2)புழுங்கல் அரிசி … Read more

உங்கள் குழந்தை கலராக வேண்டுமா? அப்போ இந்த பொடியை பூசி குழந்தையை குளிப்பாட்டுங்கள்!!

Want your baby to be colorful? Then apply this powder and bathe the baby!!

இயற்கையான முறையில் சருமத்தை பராமரிக்க நினைப்பதே சிறந்த வழியாகும்.குழந்தைகளின் சரும நிறத்தை மேம்படுத்த விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள குளியல் பொடியை தயாரித்து பயன்படுத்தலாம்.கடலை பருப்பு,பன்னீர் ரோஜா உள்ளிட்ட ஐந்து பொருட்கள் அடங்கிய குளியல் பொடி செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1.கடலை பருப்பு – 50 கிராம் 2.பன்னீர் ரோஜா இதழ் – ஒரு கைப்பிடி 3.ஆரஞ்சு தோல் – ஒரு கப் 4.பாதாம் பருப்பு – கால் கப் 5.பூலாங்கிழங்கு பொடி – 20 … Read more

தெளிவான கண் பார்வைக்கு.. வீட்டில் உள்ள பொருட்கள் மட்டுமே மருந்து!! யோசிக்காமல் செய்து பாருங்கள்!!

For clear eyesight.. Home products are the only medicine!! Do it without thinking!!

நாளுக்கு நாள் கண் பார்வை மங்கல் பிரச்சனையானது அதிகரித்து காணப்படுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண் கண் பார்வை குறைபாட்டை சந்திக்கின்றனர். வளர்ச்சி அடைந்த உலகில் மொபைல்,கணினி போன்றவற்றின் பயன்படுத்து அதிகரித்து வருவதால் இளம் வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வந்தால் கண் பார்வை திறன் இயற்கையாக மேம்படும். தீர்வு 01:- *பாதாம் பருப்பு *பசும் பால் முதலில் 10 … Read more

சிகரெட் பிடிக்கும் பழக்கம் தானாகவே நிற்க..இந்த கசாயத்தை 48 நாட்கள் குடிங்க!!

Stop smoking habit automatically..Drink this decoction for 48 days!!

ஆண்களிடையே காணப்படும் புகைபிடித்தல்,உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் மிக மோசமான பழக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது.இந்த புகைப்பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய்,வாய் புற்றுநோய் போன்றவை உருவாகி உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே புகைப்பழக்கத்தில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். 1)நெல்லிக்காய் – ஒன்று 2)குப்பைமேனி இலை – இரண்டு தேக்கரண்டி 3)தேன் – ஒரு தேக்கரண்டி முதலில் ஒரு பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.பிறகு இரண்டு தேக்கரண்டி அளவு குப்பைமேனி இலையை எடுத்து சுத்தம் செய்து வைத்துக் … Read more

ACIDITY-ஐ துரத்தி அடிக்கும் கருப்பு சீரகம்!! இதை இப்படி பயன்படுத்தி பலனடையுங்கள்!!

Black cumin chases ACIDITY!! Use it like this and benefit!!

அன்றாட வாழ்க்கையில் பெரும்பாலானோர் அசிடிட்டியால் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.நெஞ்சு பகுதியில் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படுவதையே அசிடிட்டி என்கிறோம்.இந்த பாதிப்பு பெரும்பாலும் காலை நேரத்தில் தான் ஏற்படுகிறது. வயிற்றில் உருவாகும் அமிலத்தால் இந்த அசிடிட்டி பிரச்சனை ஏற்படுகிறது.மாறி வரும் உணவுப்பழக்க வழக்கம்,மன அழுத்தம்,தூக்கமின்மை பிரச்சனை போன்றவற்றால் அசிடிட்டி பிரச்சனை ஏற்படுகிறது. அசிடிட்டி அறிகுறிகள்: *நெஞ்சு பகுதியில் எரிச்சல் *தொடர் இருமல் *வயிறு உப்பசம் *வாயுக் கோளாறு *அஜீரணக் கோளாறு *உணவு சாப்பிடுவதில் சிரமம் *வீசிங் பிரச்சனை அசிடிட்டியை … Read more

ஆண்களின் விந்தணு தரத்தை அதிகரிக்கும் பிரம்மதண்டு கஷாயம்!! 3 வாரத்தில் பலன் நிச்சயம்!!

Brahmadandu kashaya to increase sperm quality in men!! Guaranteed results in 3 weeks!!

இன்று ஆண்களிடையே விந்தணு குறைபாடு பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது.குறைவான விந்தணு வெளியேற்றம்,நீர்த்த மற்றும் தரமற்ற விந்து பிரச்சனையால் குழந்தை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. தற்பொழுது மக்கள் தொகை சரிவிற்கு முக்கிய காரணமாக இது முன்வைக்கப்படுகிறது.புகைப்பழக்கம்,மன அழுத்தம்,உணவுமுறை பழக்கத்தால் விந்தணு குறைபாடு ஏற்படுகிறது. ஆண்கள் முதுமை காலத்தில் விந்தணு குறைபாட்டை சந்திப்பது இயல்பாக நடக்கக் கூடிய ஒரு விஷயம் தான்.ஆனால் இளம் வயதில் இந்த பிரச்சனையை சந்தித்தால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.விந்தணு குறைபாடு பிரச்சனை இருப்பவர்கள் … Read more

பித்தப்பையில் எவ்வளவு பெரிய கல் இருந்தாலும்.. இதை செய்தால் ஒரே வாரத்தில் கரைந்துவிடும்!!

No matter how big the stone is in the gall bladder.. if you do this it will dissolve in one week!!

நம் உடலில் முக்கிய பகுதியான பித்தப்பையில் கற்கள் உருவாகிவிட்டால் கடுமையான வயிற்றுவலி,கல்லீரல் வீக்கம் போன்றவை ஏற்படும்.பித்தப்பை கற்கள் பெரிதாகி விட்டால் பித்தப்பையை அகற்றிவிடுவது தான் ஒரேவழி.ஆனால் எல்லோருக்கும் பித்தப்பை கற்கள் பெரியதாகாது.பித்தப்பை கற்கள் சிறிய அளவில் இருக்கும் பொழுதே அதை வீட்டு வைத்தியங்கள் மூலம் கரைத்துக் கொள்வது நல்லது. பித்தப்பை கற்களை கரைக்கும் வீட்டு வைத்தியம்: 1)எலுமிச்சை சாறு 2)தண்ணீர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சம் பழ சாறு பிழிந்து தினமும் மூன்று வேளை … Read more

காலை வேளையில் இந்த டீ செய்து குடித்து மனக்கவலைக்கு குட் பாய் சொல்லுங்கள்!!

Drink this tea in the morning and say goodbye to anxiety!!

இக்காலத்தில் மனக்கவலை இல்லாமல் வாழ்பவர்கள் மிகவும் குறைவானவர்களே.பணிச்சுமை,குடும்ப பிரச்சனை,பணம் சம்மந்தபட்ட பிரச்சனை,வேலைவாய்ப்பின்மை போன்ற பல காரணங்களால் மன அழுத்தம்,மனக்கவலை ஏற்படுகிறது. சிலருக்கு அதிகப்படியான மனக்கவலை மற்றும் மன அழுத்தம் பேர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவையாக மாறிவிடுகிறது.தாங்க முடியாத மன உளைச்சல் மற்றும் மனக் கவலையால் தற்கொலை எண்ணம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே மனக் கவலையை துரத்தி அடிக்க துளசி மற்றும் ஏலக்காய் டீ செய்து செய்து பருகி வாருங்கள். துளசி டீ செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் … Read more