உடலில் இம்யூனிட்டி பவரை தாறுமாறாக அதிகரிக்கும் நெல்லிக்கனி குல்கந்து!! இதை எப்படி செய்ய வேண்டும்?

Nellikani kulkandu increases immunity power in the body!! How to do this?

பலவித ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் நெல்லிக்காய் தீராத நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.அதோடு அஜீரணக் கோளாறு,அசிடிட்டி போன்ற பாதிப்புகளை குணப்படுத்துகிறது. நெல்லிக்காய் குல்கந்து செய்ய தேவைப்படும் பொருட்கள்: 1)மலை நெல்லிக்காய் – 20 2)குண்டு வெல்லம் – கால் கிலோ 3)தேன் – கால் கப் நெல்லிக்காய் குல்கந்து செய்முறை: முதலில் 20 அல்லது 25 மலைநெல்லிக்காய் வாங்கி கொள்ள வேண்டும்.பிறகு அதை தண்ணீரில் போட்டு … Read more

முதுமையை காட்டி கொடுக்கும் பேஸ் சுருக்கத்தை நீக்க இந்த ஒரு FACE MASK யூஸ் பண்ணுங்க!!

Use this FACE MASK to get rid of aging facial wrinkles!!

நமக்கு வயதாகி விட்டதை காட்டி கொடுக்கும் முக சுருக்கங்கள் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பேஸ் மாஸ்க் ரெமிடியை ட்ரை பண்ணுங்கள். பேஸ் மாஸ்க் 01: முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய எலுமிச்சை பேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம்.எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள். இதை முகத்தில் தடவி கைகளால் ,மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.இவ்வாறு தினமும் காலை … Read more

தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைந்தவர்கள்.. இந்த விஷயங்களை செய்தால் நீண்ட நேரம் செக்ஸ் செய்யலாம்!!

People who are less interested in marriage.. If you do these things, you can have sex for a long time!!

இன்றைய காலத்தில் வாழ்க்கை முறை உணவுமுறை மாற்றங்களால் ஆண்களுக்கு மலட்டு தன்மை பிரச்சனை அதிகரிக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.ஆண்களின் ஆண்குறியில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது முக்கியம்.இரத்த ஓட்டம் குறைந்தால் விறைப்புத் தன்மை குறையும்.இதனால் உடலுறவில் நாட்டம் இல்லாமல் போய்விடும்.எனவே ஆண்குறி விறைப்புத் தன்மை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். 1)ஆண்குறியில் இரத்த ஓட்டம் சீராக இருக்க தினமும் உடற் பயிற்சி செய்ய வேண்டும்.தினமும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். 2)புரதம் … Read more

உடல் எடையை சிரமமின்றி பராமரிக்க.. இந்த அரிசி உணவை நாள்தோறும் சாப்பிடுங்கள்!!

To maintain body weight effortlessly.. Eat this rice meal daily!!

தற்பொழுது பின்பற்றப்படும் உணவு பழக்கங்களால் உடல் எடை எளிதில் கூடிவிடுகிறது.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால் நோய்வாய்ப்பட வேண்டி இருக்கும்.எனவே உடலில் உள்ள கொலஸ்ட்ராலை அளவை குறைத்து சீராக உடல் எடையை பராமரிக்க கருப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்து சாப்பிடுங்கள். அரிசி ரகங்களில் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவை கருப்பு கவுனி.இந்த அரிசியை உணவாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. தேவைப்படும் பொருட்கள்: *கால் கப் கருப்பு கவுனி *சிட்டிகை அளவு உப்பு *ஒரு கப் தேங்காய் பால் … Read more

MOUTH ULCER சீக்கிரம் குணமாக.. இது ஒன்று மட்டும் தவறாமல் செய்யுங்கள் போதும்!!

MOUTH ULCER CURE ASAP.. Just do this one thing without fail!!

வாய் ஓரத்தில் உருவாகும் சிவந்த புண்களை மௌவ்த் அல்சர் என்கின்றோம்.இந்த புண்கள் அதிக எரிச்சல் மற்றும் வலியை ஏற்படுத்தும்.இவை வந்துவிட்டால் சூடான மற்றும் காரமான உணவுகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.இந்த உதட்டு புண் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்யவும். தீர்வு 01: 1)மணத்தக்காளி காய் – ஒரு ஸ்பூன் 2)மோர் – ஒரு கிளாஸ் முதலில் நீங்கள் ஒரு ஸ்பூன் அளவிற்கு மணத்தக்காளி காய் பறித்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை தண்ணீரில் போட்டு கழுவி … Read more

பாத்ரூம் டைல்ஸ் உப்பு கறை அழுக்கு நீங்க.. டூத் பேஸ்டை இப்படி ஒருமுறை யூஸ் பண்ணுங்க!!

To get rid of salt stains on bathroom tiles.. use toothpaste like this once!!

நம் வீட்டு கழிவறை மற்றும் குளியலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒரு விஷயமாகும்.ஆனால் சிலர் நீண்ட வருடங்களாக பாத்ரூமை பராமரிக்காமல் பயன்படுத்துகின்றனர்.இதனால் உப்பு கறை,மஞ்சள் கறை படிந்து அசுத்தமாக காணத் தொடங்குகிறது. பாத்ரூமில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கி சுத்தமாக இருக்க கீழ்கண்ட டிப்ஸை ட்ரை பண்ணுங்கள். ரெட் ஹார்பிக் – இரண்டு தேக்கரண்டி வினிகர் – இரண்டு தேக்கரண்டி வாஷிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி முதலில் பாத்ரூமில் தண்ணீர் ஊற்றி … Read more

மறதியால் அவதியா? கவலையை விட்டு தள்ளுங்கள்!! இந்த மூலிகை தீர்வு கொடுக்கும்!!

Suffering from forgetfulness? Let go of worry!! This herb will provide the solution!!

வயதான பிறகு ஞாபக மறதி ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.ஆனால் அவை அதிகமானால் ஒரு நோயாக மாறி சிரமங்களை ஏற்படுத்தும்.எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கும் மூலிகைகளை உணவாக எடுத்துக் கொண்டால் ஞாபக மறதி குறையும். 1)அஸ்வகந்தா பொடி – 20 கிராம் 2)கெட்டி பால் – ஒரு கிளாஸ் 3)தேன் – ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.100 கிராம் அளவிற்கு வாங்கி 5 நாட்கள் வரை வைத்து பயன்படுத்திக் கொள்ளவும். அஸ்வகந்தா … Read more

வயிறு வீங்கி வலியால் துடிப்பவர்கள்.. சட்டுன்னு இதை செய்து ரிலீஃப் ஆகுங்கள்!!

Those who are suffering from stomach swelling and pain.. Do this immediately and get relief!!

ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகளையே தற்பொழுது விரும்பி உண்கிறோம்.உணவு கலாச்சாரம் முற்றிலும் மாறிவிட்டதால் அடிக்கடி வயிறு சம்மந்தபட்ட தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது. நார்ச்சத்து குறைவான உணவுகள்,காரசாரமான உணவுகள்,எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவுகளால் வயிறு வலி,வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,செரிமானக் கோளாறு,மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகிறது. தொடர்ந்து ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் வயிற்றில் கெட்ட வாயுக்கள் அதிகளவு உருவாகி வயிறு வலியை ஏற்படுத்துகிறது.குளிர்காலத்தில் இந்த பாதிப்பு ஏற்படுவது பொதுவான ஒன்று என்றாலும் இவை உடலின் மற்ற பாகங்களுக்கு சென்றுவிட்டால் பெரிய பிரச்சனையாகிவிடும்.எனவே … Read more

சீரான மாதவிடாய்க்கு இந்த ஒரு பொருளை பொடித்து பசும் பாலில் கலந்து சாப்பிடுங்க!!

For regular menstruation, grind this product and mix it with cow's milk and eat it!!

பாதாம் பிசின் பெண்களின் மாதவிடாயை சீராக்க உதவுகிறது.இந்த பொருள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.பாதாம் மரத்தில் இருந்து வெளியேறும் ஒருவகை திரவக் கழிவுகள் தான் இந்த பாதாம் பிசின். இதை நன்றாக காயவைத்து பாக்கெட்டுகளில் அடைத்து பிசினாக விற்கின்றனர்.பாதாம் பிசினை பொடித்தோ அல்லது ஊறவைத்தோ உட்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பாதாம் பிசினை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் தலைமுடி கருமையாக மாறும்.பெண்களுக்கு ஏற்படும் பல நோய் பாதிப்புகளுக்கு பாதாம் பிசின் அருமருந்தாக பயன்படுகிறது.பாதாம் பிசினை தண்ணீரில் … Read more

கடன் ஒழிந்து பண வரவு அதிகரிக்க.. வீட்டு பூஜை அறையில் இந்த சிலை கட்டாயம் இருக்க வேண்டும்!!

To get rid of debt and increase cash flow.. this idol must be in the house pooja room!!

நம் இந்தியாவில் வாஸ்து சாஸ்திர விதிகளை நம்பி ஏராளமானோர் அதை பின்பற்றுகின்றனர்.வாஸ்து பார்த்து வீட்டு கட்டினால் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்பது இன்றுவரை நம்பப்படும் விஷயமாக இருக்கின்றது. அதேபோல் வீட்டில் உள்ள பொருட்கள் வாஸ்துப்படி இருந்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் கடன் பிரச்சனை,துக்கம் போன்றவை ஏற்படும்.அதேபோல் வீட்டு பூஜையை முறையாக பராமரிக்க வேண்டியது முக்கியம்.பண வரவை அதிகரிக்கும் பொருட்கள் இருக்க வேண்டும். குறிப்பாக பூஜை அறையில் பணவரவை … Read more