இலந்தை இலை + 4 பொருள் இருந்தால்.. உடல் பிணியை போக்கும் அற்புத மருந்து தயார்!!

If you have cardamom leaf + 4 ingredients.. A wonderful medicine is ready to get rid of body congestion!!

உங்களின் சிறுவயது ஸ்நாக்ஸ் லிஸ்டில் இலந்தைப் பழம் இருந்திற்கும்.புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்ட இந்த பழம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.இலந்தைப் பழம் மட்டுமின்றி இலந்தை இலை,இலந்தை வேர் என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. தேவையான பொருட்கள்: 1)இலந்தை இலை – ஒரு கைப்பிடி 2)மிளகு – கால் தேக்கரண்டி 3)பூண்டு பல் – நான்கு தயாரிக்கும் முறை: இலந்தை இலை,மிளகு,பூண்டு பல் ஆகிய மூன்றையும் சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இலந்தை … Read more

அனுபவ உண்மை.. வாயுக்கோளாறை சரி செய்யும் “வாயு முத்திரை”!! எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

Empirical fact.. "Vayu seal" that fixes gas problem!! Do you know how to do it?

செரிமானப் பிரச்சனை,மலசிக்கல் போன்ற காரணங்களால் கெட்ட வாயுக்கள் அதிகளவு வெளியேறுகிறது.சிலருக்கு வயிறு உப்பசம்,வயிறு வீக்கம்,வயிறு வலி போன்றவை ஏற்படுகிறது.வாயுத் தொல்லையை உட்கார்ந்த இடத்தில் இருந்தே சரி செய்து கொள்ள முடியும். தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வாயு முத்திரை செய்தால் வாயுத் தொல்லை கட்டுப்படும்.அது மட்டுமின்றி வாயு முத்திரை செய்வதால் இதய ஆரோக்கியம் மேம்படும்.வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. வாயு முத்திரை பலன்கள்: கை விரல் மூன்றை பயன்படுத்தி வாயு … Read more

பித்த கோளாறை சரி செய்யும் “பித்த சூரணம்”!! எப்படி தயார் செய்வது பயன்படுத்துவது?

"Bile Suranam" which cures Bile disorder!! How to prepare and use?

நமது உடலில் பித்தம் குறைந்தலோ,அதிகமானலோ கண் எரிச்சல்,தலை சுற்றல்,பாத எரிச்சல் போன்ற பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.சிலருக்கு அதிக பித்தத்தால் இளம் வயதிலேயே தலைமுடி நரைத்துவிடுகிறது.இதை தான் பித்த நரை என்று அழைக்கின்றோம்.இந்த பித்தத்தை சம நிலையில் வைக்கும் பித்த சூரணம் தயாரிக்கும் முறையை காண்போம். தேவையான பொருட்கள்: 1)கருஞ்சீரகம் – 25 கிராம் 2)இந்துப்பு – ஒரு தேக்கரண்டி 3)சீரகம் – 25 கிராம் 4)எலுமிச்சை சாறு – தேவையான அளவு 5)சுக்கு – ஒரு … Read more

கால் நகங்கள் சொத்தையாகி விட்டதா? இதை குணமாக்க இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!!

Are toenails a problem? Try these home remedies to cure it!!

கை மற்றும் கால்களுக்கு அழகு சேர்ப்பது நகங்களே.அழகான வெண்மையான பளபளப்பான நகம் இருக்க வேண்டுமென்று அனைவரும் ஆசைப் படுகின்றனர்.ஆனால் பூஞ்சை தொற்று,நக பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் அவை சொத்தையாகிவிடுகிறது. இந்த நக சொத்தையை சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது.இதில் தங்களுக்கு விருப்பனான ஒன்றை செய்து கால் நக சொத்தைக்கு தீர்வு காணுங்கள். தீர்வு ஒன்று *கற்பூரவல்லி இலை *தேங்காய் எண்ணெய் அடுப்பில் கடாய் வைத்து 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சிறிது … Read more

தெரிந்து கொள்ளுங்கள்!! மார்கழி மாதத்தில் இந்த விஷயங்களை மட்டும் செஞ்சிடாதிங்க!!

Find out!! Don't just do these things in the month of March!!

தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் என்று மார்கழி மாதத்தை சொல்லலாம்.இந்த மாதத்தை தானுர் மாதம் என்றும் அழைக்கிறார்கள்.மார்கழி சிவன் மற்றும் விஷ்ணு பகவானுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இத்தனை சிறப்புடைய மார்கழி வருகின்ற திங்கட் கிழமை அதவது டிசம்பர் 16 அன்று பிறக்கிறது.இந்த மாதத்தில் அதிகாலை நேரத்தில் எழுந்து தலைக்கு நீராடிவிட்டு வீட்டு வாசலில் வண்ணக் கோலமிடுவதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட வேண்டும் என்பதும் ஆண்கள் பஜனைக்கு செல்ல வேண்டும் … Read more

ஒரு ஸ்பூன் சீரகத்தை இப்படி சாப்பிட்டால் பல மாதங்களாக வர பீரியட்ஸ் உடனே வந்திடும்!!

If you eat a spoonful of cumin like this, the periods that have been coming for months will come immediately!!

பெண்கள் பருவமடைந்த பிறகு 28 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சியை சந்திக்கிறார்கள்.தங்களின் கர்ப்ப காலத்தில் மட்டும் மாதவிடாய் சுழற்சி ஏற்படாது.மாதவிடாய் உதிரப்போக்கு அதிகபட்சம் 7 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் சில பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாயை சந்திக்கின்றனர்.இந்த சீரற்ற மாதவிடாய்க்கு சீரகத்தில் தீர்வு இருக்கிறது. தேவைப்படும் பொருட்கள் 1.சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் தயாரிக்கும் முறை சீரகத்தை வைத்து மாதவிடாயை வரவழைக்கும் தேநீர் … Read more

மஞ்சள் காமாலையை ஒரே நாளில் குணமாக்கும் கைகண்ட மருந்து இது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

This is a handy remedy that cures Jaundice in one day!! Try it today!!

மனிதர்களை சைலண்ட்டாக கொல்லும் நோய்களில் ஒன்று தான் மஞ்சள் காமாலை.இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையை பெற்றுக் கொண்டால் உயிர் சேதம் உண்டாவது தடுக்கப்படும். கல்லீரல் பாதிப்பு அல்லது பித்தப்பை குழாயில் அடைப்பு ஏற்பட்டால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படுகிறது. மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: உப்பு மற்றும் புளிப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்.தண்ணீரை கொதிக்க வைக்காமல் பருகுவதை தவிர்க்க வேண்டும்.எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும். பித்தம் தணிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள … Read more

ஒரு மணி நேரத்தில் நுரையீரல் சளியை குணமாக்கும் பாட்டி வைத்திய குறிப்பு உங்களுக்காக!!

A grandmother's remedy to cure lung mucus in an hour is for you!!

பனிப்பொழிவு உள்ள மாதங்களில் சளி,இருமல்,காய்ச்சல் போன்ற பலவித பாதிப்புகள் உண்டாகிறது.இதில் சளித் தொல்லையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் சரி செய்துவிடலாம். சளி அறிகுறிகள்: *தும்மல் *இருமல் *உடல் வலி *தலைவலி *காய்ச்சல் *மூச்சு விடுவதில் சிரமம் தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை – ஒன்று 2)கற்பூரவல்லி தழை – இரண்டு 3)கரு மிளகு – நான்கு 4)இஞ்சி – ஒரு பின்ச் 5)தேன் – ஒரு ஸ்பூன் பயன்படுத்தும் முறை: முதலில் ஒரு வெற்றிலையை காம்பு … Read more

செலவின்றி உடலில் IMMUNITY POWER அதிகரிக்க.. இந்த காயை பயன்படுத்துங்கள்!!

Increase IMMUNITY POWER in the body without cost.. Use this fruit!!

உடலில் நோய் பாதிப்புகள் எளிதில் அண்டாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும்.இதை அதிகரிக்கும் உணவுகளை தினசரி உணவுகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. இந்த நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.ஜூஸாகவோ அல்லது துவையலாகவோ செய்து சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.தற்பொழுது நெல்லிக்காய் துவையல் செய்வது குறித்து விலக்கப்பட உள்ளது. தேவையான பொருட்கள்: 1)பத்து மலை நெல்லிக்காய் 2)ஐந்து பூண்டு பற்கள் … Read more

தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைக்கும் சிறுதானியப் பால்!! ஒன் வீக் குடிங்க போதும்!!

Small grain milk that makes breast milk more secret!! One week is enough to drink!!

பிறந்த குழந்தைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்க வேண்டும்.தாய்ப்பால் மட்டுமே அவர்களுக்கு உணவு என்பதால் தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்பு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சில தாய்மார்களுக்கு குறைவாகவே தாய்ப்பால் சுரக்கிறது.இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்காமல் போகிறது.எனவே தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். சிறுதானியங்களில் கம்பு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.கம்புவை அரைத்து பால் எடுத்து அருந்தலாம். கம்புவில் இரும்புச்சத்து,நார்ச்சத்து,கால்சியம்,மெக்னீசியம்,புரதம்,நல்ல கொழுப்பு போன்றவை நிறைந்து காணப்படுகிறது. தேவையான பொருட்கள்: 1)கம்பு – அரை … Read more