முன் நெற்றி சொட்டையாக தெரிகிறதா?? 1 வாரத்தில் முடி வளர இந்த எண்ணையை இப்படி அப்ளை பண்ணுங்க!!

Use this one oil to get rid of forehead hair fall and grow new hair in one week!!

முடி உதிர்வு தவிர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.குறிப்பாக முன் நெற்றி பகுதியில் அதிகளவு முடி உதிர்தல் ஏற்படுவதால் இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை அடைய நேரிடுகிறது. எனவே முன் நெற்றி பகுதியில் முடி வளர இங்கு தரப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்: 1)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி 2)கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி பயன்படுத்தும் முறை: முதலில் செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் கால் லிட்டர் அதாவது 250 … Read more

குழந்தை பிறந்தவுடன் தாய்மார்கள் பருத்திப்பாலை இப்படி பருகினால் எக்கச்சக்கமாக பாலூறும்!!

After the birth of the baby, if mothers drink cotton milk like this, they will become milky!!

உடலில் கால்சியம் சத்து இருப்பவர்களுக்கு பருத்திப்பால் சிறந்த தீர்வாக உள்ளது.பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலியை போக்குவதோடு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. ஆரோக்கியம் நிறைந்த பருத்திப்பாலை சுவையாக செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. பருத்திப் பால் செய்ய தேவைப்படும் பொருட்கள்: *பருத்தி கொட்டை – 100 Gram *பச்சரிசி – 3 ஸ்பூன் *சுக்கு – சிறு துண்டு *தேங்காய் துண்டுகள் – கால் கப் *வெல்லம் – 300 Gram பருத்திப் பால் செய்முறை: 1)முதலில் 100 … Read more

அசிடிட்டி பிரச்சனையிலிருந்து உடனடி நிவாரணம் காண வீட்டிலிருக்கும் இந்த பொருள் போதும்!!

This home remedy is enough to get instant relief from acidity problem!!

ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.அதிக கரம் நிறைந்த மற்றம் மசாலா நிறைந்த உணவுகளால் உணவுக்குழல் பகுதியில் எரிச்சல் உண்டாகிறது.இதை தான் நெஞ்செரிச்சல் என்கிறோம். உங்களுக்கு அடிக்கடி அசிடிட்டி ஏற்படுகிறது என்றால் நீங்கள் இந்த கை வைத்தியத்தை செய்து நிவாரணம் பெறுங்கள். தேவையான பொருட்கள்: 1)அதிமதுரம் 2)தண்ணீர் செய்முறை விளக்கம்: நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அதிமதுரத்தை பொடியாக வாங்கிக் கொள்ளுங்கள்.இல்லையென்றால் அதிமதுரத்தை வாங்கி லேசாக சூடுபடுத்தி பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு … Read more

சுகர் லெவலை கிடுகிடுவென குறைக்க நெல்லிக்காயுடன் இதை சேர்த்து சாப்பிடுங்கள்!!

Eat it along with gooseberry to reduce the sugar level drastically!!

குணப்படுத்த முடியாத நோயாக பார்க்கப்படும் சர்க்கரை நோயை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பானங்கள்: தேவையான பொருட்கள்: 1)பெரிய நெல்லிக்காய் – ஒன்று 2)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்: *ஒரு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து எடுக்கவும். *பிறகு இதை ஒரு பாத்திரத்திற்கு … Read more

உடலுறவிற்கு முன் இதை செய்தால்.. விரைவில் உச்சக்கட்டம் அடைவதை தள்ளிப் போடலாம்!!

If you do this before sex.. you can delay climaxing sooner!!

பெரும்பாலான தம்பதிகள் உடலுறவின் போது சீக்கிரம் உட்சத்தை எட்டிவிடுகிறார்கள்.இதனால் அவர்களின் பாலியல் உறவில் சிக்கல் ஏற்படுகிறது.உடல் சோர்வு,பாலியல் உணர்வு கட்டுப்படுத்த முடியாமை,இளம் வயது உடலுறவு போன்ற காரணங்களால் விரைவில் உச்சக்கட்டம் அடைய நேரிடுகிறது. நீங்கள் உடலுறவில் ஈடுபடும் பொழுது உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.விந்து வெளியேறுவதை உணர்ந்தால் நீங்கள் சிறிது நேரம் உடலுறவு கொள்வதை நிறுத்த வேண்டும்.30 வினாடிகள் கழித்து உடலுறவு கொண்டால் நீண்ட நேரம் விந்து வராமல் இருக்கும். அதேபோல் விரைவில் உச்சக்கட்டம் அடையாமல் இருக்க … Read more

தொடர் சளி தும்மலால் பெரும் அவதியா.. 1 முறை இந்த ட்ரிங்கை மட்டும் குடியுங்கள்!!

தொடர் சளி தும்மலால் பெரும் அவதியா

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தீராத தொல்லையாக இருப்பது சளி,இருமல் தான்.இதற்கு சிறந்த பாட்டி வைத்தியமான கார சாரமான நண்டு ரசம் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. 1)நாட்டு நண்டு – 10 2)சீரகம் – ஒரு ஸ்பூன் 3)மிளகு – ஒரு ஸ்பூன் 4)பூண்டு – 10 பல் 5)வர மிளகாய் – இரண்டு 6)மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் 7)தக்காளி – ஒன்று 8)உப்பு – தேவையான அளவு 9)எண்ணெய் – இரண்டு … Read more

பூண்டை இப்படி சாப்பிட்டால் பெரும் ஆபத்து!! இதை மட்டும் செய்துவிடாதீர்கள்!!  

If you eat garlic like this, it's very tangy!! Don't Just Do This!!

சைவம் மற்றும் அசைவ உணவுகளில் சுவையை அதிகரிக்க பூண்டு சேர்க்கப்படுகிறது.இந்த பூண்டு அதிக நன்மைகள் நிறைந்த மூலிகையாகும்.இதில் சல்பர்,அயோடின்,குளோரின் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளதால் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய பொருளாக பார்க்கப்படுகிறது. பூண்டின் மருந்து குணங்கள்: பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.பூண்டை அரைத்து பற்களை தேய்த்தால் வெண்மையாக மாறும். செரிமான பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடலாம்.சளி இருமல் தொந்தரவு இருந்தால் இரண்டு பூண்டை தட்டி நீரில் கொதிக்க வைத்து பருகலாம். தினம் … Read more

இனி கண்ணாடி போட தேவையில்லை.. 80 வயதிலும் கண் பார்வை ஷார்ப்பாக தெரிய நாள்தோறும் இதை பாலோ பண்ணுங்க!!

You don't need to wear glasses anymore. Follow this daily to keep your eyesight sharp even at the age of 80!!

மோசமான உணவு பழக்கங்கள் மற்றும் நாம் பின்பற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் சிறு வயதிலேயே கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது.கம்ப்யூட்டர்,லேப்டாப்,மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களை அதிக நேரம் பார்ப்பதால் கண் பார்வை குறைபாடு உண்டாகிறது. கண்களின் முக்கியத்துவம் தெரியாத இன்றைய இளைய தலைமுறை சிறு வயதிலேயே கண்ணாடி அணிகிறது.கடந்த காலங்களில் வயதானவர்கள் மட்டுமே கண் பார்வை மங்கல் பிரச்சனையால் கண் கண்ணாடி அணிவார்கள்.ஆனால் இன்று 5 வயது குழந்தை கூட கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. … Read more

உங்கள் குலதெய்வத்தை இப்படி வழிபட்டால் கேட்டது அனைத்தும் கிடைக்கும்!! கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்!!

If you worship your family deity like this, you will get everything you asked for!! Must know!!

நம் பாட்டன் பூட்டான் காலத்தில் இருந்தே குலதெய்வ வழிபாடு முக்கியமான ஒன்றாக உள்ளது.தங்களுக்கு ஆயிரம் இஷ்ட தெய்வம் இருந்தாலும் முதலில் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் உங்கள் குலதெய்வம். நீங்கள் குலதெய்வத்தை வணங்கினாலே மற்ற அனைத்து கடவுளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.நம் குடும்பத்தை காக்கும் குலதெய்வத்தை விட சிறந்த சக்தி இவ்வுலகில் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அமாவாசை நாட்களில் குலதெய்வ கோயிலுக்கு சென்று விளக்கு போட்டு வழிபட்டு வந்தால் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் … Read more

இந்த பிரச்சனையெல்லாம் இருப்பவர்கள் கட்டாயம் நெல்லிக்காயை தொட்டுக் கூட பார்த்து விடாதீர்கள்!!

Those who have all these problems must not even touch the gooseberry!!

இனிப்பு,புளிப்பு மற்றும் துவர்ப்பு என்று மூன்று சுவைகளை உள்ளடக்கிய நெல்லிக்காய் ராஜகனி என்று அழைக்கப்படுகிறது.இந்த நெல்லிக்காய் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.நெல்லிக்காயில் பாஸ்பரஸ்,வைட்டமின்,இரும்பு,புரதம்,மாவுச்சத்து,நீர்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது. ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் இந்த நெல்லிக்காய் ஆப்பிளை விட அதிக சத்துக்கள் நிறைந்த கனியாக திகழ்கிறது.ஆரஞ்சு பழத்தை விட 20 மடங்கு அதிக சத்துக்களை இக்கனி கொண்டிருக்கிறது. இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சரி செய்ய நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க … Read more