தீராத சளி ஆஸ்துமாவை ஒரு மணி நேரத்தில் குணப்படுத்தும் அதிசய இலை!! இப்படி செய்து பாருங்கள்!!

தீராத சளி ஆஸ்துமாவை ஒரு மணி நேரத்தில் குணப்படுத்தும் அதிசய இலை!! இப்படி செய்து பாருங்கள்!!

சளி,ஆஸ்துமா,தொண்டை கட்டல்,தொண்டை எரிச்சல்,இருமல்,சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக ஆடாதோடை இலையை மருந்தாக சாப்பிடலாம்.ஆடாதோடை இலையை வைத்து மருந்து தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- ஆடாதோடை இலை வெந்நீர் தேன் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி ஆடாதோடை இலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.இதனை நிழல்பாங்கான இடத்தில் பரப்பிவிட்டு காய வைக்க வேண்டும். ஆடாதோடை இலை நன்றாக காய்ந்து வந்த பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் … Read more

கனரா வங்கியில் மேனேஜர் வேலை!! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

கனரா வங்கியில் மேனேஜர் வேலை!! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

நாட்டின் பிரபல தனியார் வங்கியாக செயல்பட்டு வரும் கனரா வங்கியில் காலியாக உள்ள மேனேஜர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி இங்கு விவரமாக விளக்கப்பட்டுள்ளது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: கனரா வங்கி கல்வித் தகுதி: கனரா வங்கியில் காலியாக உள்ள மேனேஜர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை … Read more

இந்துசமய அறநிலைத் துறை கோயில் பணி!! தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இந்துசமய அறநிலைத் துறை கோயில் பணி!! தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

நமது தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் இந்து சமய அறநிலைத் துறையானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்து சமய அறநிலைத் துறைக்கு கீழ் செயல்பபட்டு கொண்டிருக்கும் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோயிலில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த கோயில் சென்னை எழும்பூரில் அமைந்திருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு பணி நிறுவனம்: இந்து சமய அறநிலைத் துறை,அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோயில்(சென்னை எழும்பூர்) பதவி: 1)மேளக்குழு – 01 2)பரிசாரகர் … Read more

சென்னையில் அலுவலக உதவியாளர் பணி!! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு!!

சென்னையில் அலுவலக உதவியாளர் பணி!! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு!!

தலைநகர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்து சமய அறநிலைக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: தமிழக அரசு பணி நிறுவனம்: இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் அலுவலகம்(சென்னை) பதவி: **அலுவலக உதவியாளர் – 06 கல்வித் தகுதி: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய … Read more

கோவை கடற்படை பள்ளியில் ஆசிரியர் பணி!! ஜூன் 5 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

கோவை கடற்படை பள்ளியில் ஆசிரியர் பணி!! ஜூன் 5 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

கோயம்புத்தூரில் செயல்பட்டு கொண்டிருக்கும் கடற்படை குழந்தைகள் பள்ளியில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் வாட்ச்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிறுவனம்: கடற்படை குழந்தைகள் பள்ளி பணியிடம்: கோயம்புத்துர் பணி: 1)பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் 2)வாட்ச்மேன் கல்வித் தகுதி: பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்: இந்த … Read more

மத்திய அரசு நெடுஞ்சாலை ஆணையத்தில் 60 காலிப்பணியிட அறிவிப்பு!! உடனே அப்ளை பண்ணுங்க!!

மத்திய அரசு நெடுஞ்சாலை ஆணையத்தில் 60 காலிப்பணியிட அறிவிப்பு!! உடனே அப்ளை பண்ணுங்க!!

மத்திய அரசுக்கு கீழே செயல்பட்டு கொண்டிருக்கும் நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி தேசிய நெடுஞ்சாலைகள் துறைக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள Deputy Manager பணிக்கு விண்ணப்பிப்பது குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணியிடம்: இந்தியா முழுவதும் பணி: *Deputy Manager காலிப்பணியிடங்கள்: Deputy Manager பணிக்கு மொத்தம் 60 … Read more

டீ காபி வேண்டாம்.. காலையில் சுறுசுறுப்பாக இருக்க இந்த ட்ரிங்க் குடிங்க!!

டீ காபி வேண்டாம்.. காலையில் சுறுசுறுப்பாக இருக்க இந்த ட்ரிங்க் குடிங்க!!

காலை நேரத்தில் பருகும் ஒரு பானம் டீ,காபி.பாலில் தயாரிக்கப்படும் இந்த பானத்திற்கு பலரும் அடிமையாக இருக்கின்றனர்.ஆனால் இந்த பானங்களால் உடலுக்கு எந்த ஒரு ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்காது.இதற்கு மாறாக உடல் ஆரோக்கியம்தான் கெடத் தொடங்கும்.எனவே இனி டீ,காபிக்கு பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பானங்களை செய்து பருகி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருங்கள். 1)நெல்லிக்காய் நீர் முதலில் நான்கு பெரிய நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும்.இதை பாத்திரம் ஒன்றில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி குறைந்த … Read more

இந்த ஜூஸ் ஒரு கிளாஸ் குடித்தால்.. உடலில் கோடை சூடு அப்படியே குறையும்!!

இந்த ஜூஸ் ஒரு கிளாஸ் குடித்தால்.. உடலில் கோடை சூடு அப்படியே குறையும்!!

கொளுத்தி எடுக்கும் வெயிலால் உடல் அதிக சூடாகிவிடுகிறது.இதனால் தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது.உடல் சூட்டால கண,சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.எனவே உடல் சூடு தணிய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றி குளிர்ச்சி தரும் பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)புதினா இலை – 10 2)இஞ்சி துண்டு – ஒன்று 3)உப்பு – சிறிதளவு 4)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை … Read more

இரும்பு போல் எலும்பு மாற.. முருங்கை விதையை இப்படி 21 நாட்கள் சாப்பிடுங்கள்!!

இரும்பு போல் எலும்பு மாற.. முருங்கை விதையை இப்படி 21 நாட்கள் சாப்பிடுங்கள்!!

உடலில் எலும்புகள் வலிமை என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எலும்புகள் உறுதியாக இருந்தால் மட்டுமே மூட்டு வலி,முதுகு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்காமல் இருப்போம்.எனவே எலும்புகள் வலிமையை அதிகரிக்க இந்த முருங்கை விதையை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை விதை பொடி – ஒரு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)பசும் பால் – 150 மில்லி செய்முறை விளக்கம்:- முதலில் முருங்கை விதையை எடுத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் … Read more

வீட்டில் இந்த எண்ணையில் தீபம் போட்டால்.. எப்பேர்ப்பட்ட சொத்துப் பிரச்சனை நீங்கும்!!

வீட்டில் இந்த எண்ணையில் தீபம் போட்டால்.. எப்பேர்ப்பட்ட சொத்துப் பிரச்சனை நீங்கும்!!

இன்றைய உலகத்தில் பணம்,சொத்து போன்றவற்றை தேவையான அளவு சேமித்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே எதிர்காலம் பிரச்சனை இல்லாத வகையில் அமைகிறது.சிலர் நகை,பணம்,சொத்து போன்றவற்றை அளவிற்கு அதிகமாக சேமித்தாலும் ஏதோ ஒரு காரணங்களால் அவை அவர்களின் கையை விட்டு நழுவி சென்றுவிடுகிறது.சிலருக்கு பல வருடங்களாக சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது. எனவே சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் விலகி இழந்த சொத்துக்களை மீட்டெடுக்க இந்த சொல்லப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யுங்கள். ஒரு கருநீல நிறத்தில் துணி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் … Read more