10 மற்றும் +2 முடித்த மாணவர்களே.. அரசு டிப்ளமோ கல்லூரியில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் இந்த மாதத்தில் தொடக்கத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான மாணவ சேர்க்கை நடைபெறுகிறது. நடப்பு கல்வியாண்டு அதாவது 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்பொழுது தொடங்கியிருக்கிறது.கடந்த மே … Read more

TNPSC தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு.. இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு எக்ஸாம்க்கு ரெடி ஆகுங்க!!

தமிழக அரசு பணிக்கு தகுதியான நபர்கள் TNPSC அதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் மூலம் பணியமரத்தப்படுகின்றனர்.தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் பல்வேறு துறைகளுக்கு தகுதியான நபர்களுக்கான ஆட்சேர்ப்பு அவ்வப்போது எழுத்து தேர்வின் மூலம் நடைபெறுகிறது. கல்வித் தகுதி,வயது வரம்பு உள்ளிட்டவற்றை பொருத்து போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1,குரூப் 2 மற்றும் குரூப் 2A,குரூப் 4,குரூப் 5.குரூப் 6,குரூப் 7,குரூப் 8 என்று பல தேர்வுகளை நடத்தி … Read more

அடேங்கப்பா ஒரு நாள் நைட்டுக்கு இத்தனை லட்சமா? டிராகன் பட நாயகி சிக்கியது எப்படி?

தமிழகத்தில் தற்பொழுது டாஸ்மாக் ஊழல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.டாஸ்மாக்கில் கிட்டத்தட்ட 1000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.இது குறித்த புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை சம்மந்தப்பட்டவர்கள் மீது FIR பதிவு செய்தது. இதையடுத்து அமலாக்கத்துறை டாஸ்மாக் ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் வீடுகள்,அலுவலகங்கள் மற்றும் சொந்தமான இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டது.விசாரணைக்கு பின்னர் டாஸ்மாக்கில் 1000 கோடி வரை ஊழல் நடந்திருக்கிறது என்பதை அதிகார்பூர்வமாக அறிவித்தது. கடந்த மே 16 அன்று ரத்தீஷ்,துணை முதல்வர் … Read more

வக்கீல் பீஸ் வேண்டாம்.. வீட்டிலிருந்தே ஈஸியாக உயில் எழுதலாம்!!

அந்த காலத்தில் சொத்துக்களை பிரிக்க உயில் உதவியாக இருந்தது.சொத்துக்களுக்கு சொந்தக்காரர் எழுதிய உயில் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்களுக்கு சொத்து வழங்கப்படும்.சொத்து வழக்கு,வாரிசுப் பிரச்சனை,சொத்துப் பிரச்சனை எதுவும் வராமல் இருக்க உயில் உதவியாக இருக்கிறது. ஒருவர் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை மட்டுமே உயில் எழுதி வைக்க முடியும்.பிரச்சனையில் உள்ள சொத்து மற்றும் பூர்விக சொத்தை பிறருக்கு உயில் எழுதி வைக்க முடியாது.முன்பு சாதாரண வெள்ளைத் தாளில் உயில் எழுதி வைக்கப்படும் வழக்கம் இருந்தது.முறையாக உயில் எழுத வெள்ளைத் தாளில் ஸ்டாம்ப் … Read more

உங்களுக்கு வந்திருக்கும் காய்ச்சல் கொரோனாவா டெங்குவா இன்ஃப்ளூயன்ஸா வா?? இதோ இந்த அறிகுறிகள் வெச்சு கண்டுப்பிடியுங்கள்!!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர்.கொரோனா தாகத்துடன் டெங்கு,இன்ஃப்ளூயன்ஸா போன்ற தொற்றுகளும் அவ்வப்போது எட்டி பார்த்துவிட்டு செல்கிறது. இந்த மூன்று நோய் பாதிப்புகளும் ஒரே அறிகுறி கொண்டவையா இதனை எப்படி வேறுபடுத்தி அறிவது இவை எதனால் பரவுகிறது என்பது குறித்த முழு விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.எந்தஒரு நோய் தொற்றாக இருந்தாலும் வெப்ப மண்டல பகுதியில் எளிதில் பரவக் கூடியவாக … Read more

குழந்தைகள் மாம்பழம் சாப்பிடலாமா? அதிகம் சாப்பிட்டால் சூடு பிடித்துக்கொள்ளுமா!!

பெரியவர்கள்,குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று மாம்பழம்.இது கோடை காலத்தில் அதிகம் விளைச்சலுக்கு வருகிறது.மல்கோவா,அல்போன்சா,பங்கனப்பள்ளி என்று பல ரக மாம்பழங்கள் இருக்கின்றது. மாம்பழத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள்: **இரும்புச்சத்து **நார்ச்சத்து **காரோட்டினாய்டு **வைட்டமின் ஏ **வைட்டமின் பி **வைட்டமின் சி **பொட்டாசியம் **புரதம் **சர்க்கரை சத்து குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுக்கலாமா? சில குழந்தைகள் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆனால் குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுக்கலாமா என்ற சந்தேகம் சில குழந்தைகளுக்கு இருக்கின்றது.நன்கு பழுத்த மாம்பழத்தை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுப்பதில் எந்த … Read more

இந்த இலையில் லட்டு செய்து சாப்பிட்டால்.. முடி உதிர்தல் முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கிடைக்கும்!!

நம் அன்றாட சமையலில் சேர்க்கும் கறிவேப்பிலை வைட்டமின்கள்,இரும்பு,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த கறிவேப்பிலையை கொண்டு லட்டு செய்தால் குழந்தைகள்,பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள்:- 1)கறிவேப்பிலை – ஒரு கப் 2)தேங்காய் – ஒரு மூடி 3)ஏலக்காய் – நான்கு 4)பேரிச்சை – 10 5)நெய் – ஒரு தேக்கரண்டி 6)முந்திரி பருப்பு – 10 7)பனைவெல்லம் அல்லது நாட்டு வெல்லம் – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு கப் … Read more

நாள்தோறும் 5 உலர் திராட்சை ஊறவைத்து சாப்பிடுவதால்.. உடலுக்கு 06 நன்மைகள் கிடைக்கும்!!

உலர் பழங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகிறது.இதில் கருப்பு உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். தேவைப்படும் பொருட்கள்:- 1)கருப்பு உலர் திராட்சை – ஐந்து 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் கிண்ணம் ஒண்றில் கருப்பு உலர் திராட்சை ஐந்து போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று முறை அலசி எடுக்க வேண்டும்.இப்படி செய்தால் உலர் திராட்சையில் ஒட்டியிருந்த அழுக்குகள் … Read more

கஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்கணுமா? அப்போ இந்த அரிசியில் கஞ்சி செய்து குடிங்க!!

உடலில் படியும் அதிகப்படியான கெட்ட கொழுப்பால் எடை அதிகரிக்கிறது.உடல் எடை அதிகமாக இருந்தால் சர்க்கரை,மாரடைப்பு,பக்கவாதம்,மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.எனவே உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க பார்லி அரிசியில் கஞ்சி செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)பார்லி அரிசி – 100 கிராம் கிராம் 2)கரு மிளகு – ஐந்து 3)பூண்டு – 5-7 பற்கள் 4)சீரகம் – ஒரு தேக்கரண்டி 5)கேரட் – ஒன்று 6)பீன்ஸ் – நான்கு 7)பெரிய வெங்காயம் – … Read more

உங்கள் வீட்டு பிரிட்ஜில் வெட்டிய பழங்கள் வச்சிருக்கீங்களா? இந்த ஆபத்தான தகவல் உங்களுக்குதான்!!

தற்பொழுது அனைவரது வீடுகளிலும் பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது.காய்கறி,பழங்கள்,மாவு,மீந்து போன சாதத்தை பிரஸாக வைக்க பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் உணவுப் பொருட்களை குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் சேமித்து வைத்து பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு பாதகத்தை விளைவிக்கும். இந்த காலத்தில் பிரிட்ஜ் முக்கியத்துவம் வாய்ந்த மின்னணு சாதனமாக பார்க்கப்படுகிறது.ஒருமுறை சமைத்த உணவை ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர்.பிரிட்ஜ் தங்கள் சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதால் இல்லத்தரசிகளின் விருப்ப பொருளாக இது திகழ்கிறது. பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்கள் பிரஸாக இருக்கும் … Read more