Blood Donation: இந்த விஷயம் தெரிந்தால் சர்க்கரை நோயாளிகளும் இரத்த தானம் செய்யலாம்!!

Blood Donation: Diabetic patients can also donate blood if they know this!!

உலகிலேயே சிறந்த தானமாக இரத்த தானம் உள்ளது.இந்த இரத்த தானம் மூலம் லட்சக்கணக்கான மனித உயிர்கள் காப்பாற்றப்படுகிறது.நீங்கள் செய்யும் இரத்த தானத்தால் சரியான நேரத்தில் ஓர் உயிரை காப்பற்ற முடியும்.இதனால் இரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு ஒவ்வொருக்கு இருக்க வேண்டும். மேலும் அனைவராலும் இரத்த தானம் குடுக்க முடியுமா என்றால் அதற்கு சில கட்டுப்பாடுகள்இருக்கின்றது.இரத்தம் தொடர்பான நோய் பாதிப்புகள் இல்லாதவர்கள் ஆரோக்கியமான உடல் தகுதி உள்ளவர்கள் இரத்த தானம் செய்யலாம். ஒருவேளை இரத்த தானம் செய்ய … Read more

செம்ம.. உங்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 கொடுக்கும் மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியமா?

Post Office Scheme: Pay Rs.66 daily and get Rs.1,42,000!! Full Details Inside!!

மத்திய அரசின் சிறந்த ஓய்வூதிய திட்டங்களில் ஒன்று அடல் பென்ஷன் யோஜனா.இது பாதுகாப்பான ஓய்வூதிய திட்டமாகும்.அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு என்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. வயதான பிறகு நிதி சார்ந்த பிரச்சனையை சமாளிக்க இப்பொழுதே ஓய்வூதியம் குறித்து திட்டம் வகுப்பது நல்லது.நீங்கள் உழைக்கும் பணத்தை பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும்.அந்தவகையில் ஓய்வு காலத்தில் சிறந்த ஓய்வூதியம் கிடைக்க மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 வயது முதல் … Read more

இந்த ஒரு இலை இருந்தால் எப்பேர்ப்பட்ட BP-யும் நொடியில் கன்ட்ரோல் ஆகிடும்!!

Tips to reduce high blood pressure

உடல் நலத்தில் அக்கறை கொண்டவர்கள் கட்டாயம் பழங்களை சாப்பிடுவார்கள்.நாம் உண்ணும் பழம் ஆரோக்கியமானதாகவும் பட்ஜெட் பிரண்ட்லியாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். அந்தவகையில் ஆப்பிளை விட பல மடங்கு சத்துக்கள் அடங்கிய மலிவு விலை பழமாக கொய்யா உள்ளது.அடிக்கடி கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் மருந்து மாத்திரை இன்றி பல நோய்களை குணமாக்கி கொள்ளலாம். கொய்யா பழம் மட்டுமின்றி கொய்யா இலைகளிலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. கொய்யா இலையில் அடங்கி இருக்கும் ஊட்டச்சத்துக்கள்: 1)வைட்டமின் … Read more

ஜஸ்ட் 5 மினிட்ஸ் போதும்.. உங்கள் பெயரில் இருக்கும் போலி சிம்கார்டை கண்டறிய இந்த லிங்க் டச் பண்ணுங்க!!

Just 5 minutes is enough.. Touch this link to find fake SIM card in your name!!

நம் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக பண மோசடி செயல்கள் அதிகரித்து வருவதால் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.பண மோசடிக்கு பேருதவியாக இருப்பது சிம் கார்டுகள் தான்.போலி சிம் கார்டு பயன்படுத்தி தொடர் குற்றச்செயல்கள் நடைபெறுவதால் சிம் கார்டு தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. அதன்படி தனி நபர் ஒருவர் அதிகபட்சம் 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற டெலிகாம் சட்டம் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது.9 சிம் கார்டுகளுக்கு … Read more

உடல் எடை 70 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் 5 கிலோ குறைக்கலாம்!! இந்த இலையை மட்டும் இப்படி பயன்படுத்துங்கள்!!

Even if your body weight is 70, you can lose 5 kg in one week!! Use this leaf only like this!!

இன்று நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் உடல் எடையை எளிதில் அதிகரிக்க செய்கிறது.ஹோட்டல் உணவுகள்,அசைவ உணவுகள்,நேரம் கடந்து உணவருந்தல்,சோம்பேறி வாழ்க்கை முறை உடல் நலக் கோளாறு போன்ற காரணங்களால் உடலில் அதிகப்படியான கொழுப்புகள் தேங்கி உயிருக்கு உலை வைக்கிறது. இப்படி கூடிப்போன உடல் எடையை குறைக்க ஆபத்தான டயட் முறைகளை பின்பற்றுதல்,கடினமான உடற்பயிற்சி செய்தல் என்று தங்கள் உடலை வருத்திக் கொள்ளாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள சிம்பிள் வீட்டு வைத்தியம் மூலம் உடல் எடையை சிரமமின்றி குறைத்துவிடுங்கள். தேவையான … Read more

 சிரமமின்றி மலத்தை வெளியேற்ற.. வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்கள்!

Use betel leaves to expel stool effortlessly!

காலையில் எழுந்ததும் உடலில் தேங்கிய கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றிவிட வேண்டும்.ஆனால் மலம் கழிக்க கூட நேரமில்லாமல் காலில் சக்கரம் கட்டியது போல் சிலர் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சிலருக்கு செரிமானப் பிரச்சனை,உடல் நலப் பிரச்சனையால் கழிவுகள் மலக் குடலில் தேங்கி தீராத தொல்லைகளை கொடுக்கிறது.மலம் கழிக்காமல் இருந்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். மலசிக்கல் வருவதற்கான காரணங்கள்: 1)உரிய நேரத்தில் மலம் கழிக்காமை 2)செரிமானப் பிரச்சனை 3)உடல் நலக் கோளாறு 4)ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் … Read more

இந்த ஸ்கீமில் மட்டும் அப்ளை பண்ணுங்க உங்களுக்கு 1 லட்சத்து 20000 ஆயிரம் கிடைக்கும்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Just apply in this scheme and you will get 1 lakh 20000 thousand!! Don't miss it!!

தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால் அதிக வட்டி கிடைப்பதோடு நமது பணத்திற்கு பாதுகாப்பு கிடைக்கிறது.இதனால் போஸ்ட் ஆபிஸ் சிறு சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.5 முதல் 21 ஆண்டுகள் வரையிலான சேமிப்பு திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றது. தொடர் வைப்பு நிதி,வருங்கால வைப்பு நிதி,மாதாந்திர வருமான திட்டம்,பொது வருங்கால வைப்பு நிதி,செல்வமகள் சேமிப்பு திட்டம்,பொன் மகன் சேமிப்பு திட்டம்,கிசான் விகாஸ் பத்ரா,தேசிய சேமிப்பு பத்திரம்,மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்பு … Read more

30 நாட்களில் இலவச கேஸ் இணைப்பு + சிலிண்டர் வேண்டுமா? இந்த லிங்க் கிளிக் செய்து உடனே விண்ணப்பியுங்கள்!!

Want a free gas connection + cylinder in 30 days? Click this link and apply immediately!!

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்க கடந்த 2016 ஆம் ஆண்டு உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இத்திட்டம் பேருதவியாக இருந்து வருகிறது.இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர் 18 வயது நிரம்பிய பெண்ணாக இருக்க வேண்டும்.அது மட்டுமின்றி அவர் இந்தியாவில் வசிக்க கூடியவராக இருக்க வேண்டும்.இதுவரை எரிவாயு இணைப்பு பெறாதவர்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். குடும்ப ஆண்டு வருமானம் 1,00,000 … Read more

மொபைல் திருடு போய்டுச்சா? இதை மட்டும் செய்யுங்கள்.. உடனே கண்டுபிடித்து விடலாம்!!

https://tamil.gizbot.com/how-to/major-reasons-behind-why-your-mobile-phone-battery-draining-very-fast-and-how-to-stop-it-034911.html

உங்கள் மொபைல் திருடு போய்விட்டால் அதை சுலபமாக பிளாக் செய்து கண்டுபிடிக்கும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது.காணாமல் போன மொபைலை கண்டறிய சஞ்சார் சாத்தி போர்டலை அணுகலாம். இந்த போர்ட்டலில் உள்ள CEIR தளத்தின் மூலம் உங்கள் மொபைல் இருக்கும் லொக்கேஷனை எளிதில் கண்டறியலாம்.CEIR என்பது ஓர் அடையாள பதிவேடு அமைப்பாகும்.முதன் முதலாக கடந்த 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. நீங்கள் உங்கள் மொபலை தொலைத்து விட்டீர்கள் என்றால் முதலில் … Read more

ARAIGNAN KAYIRU BENEFITS: இடுப்பில் கட்டும் அரைஞாண் கயிறு கட்டுவதால் என்ன பயன் தெரியுமா?? 

ARAIGNAN KAYIRU BENEFITS: Do you know what is the benefit of tying a rope around the waist?

ARAIGNAN KAYIRU BENEFITS: அரைஞாண் கயிறு கட்டுவதால் உடலில் பல நன்மைகள் உண்டாகுகிறது. அதை பற்றி இந்த பதவில் காணலாம். பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அரைஞாண் கயிறு கட்டுகின்றனர்.குறிப்பாக ஆண்களிடம் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் தொடர்கிறது.அரைஞாண் கயிறை தங்கம்,வெள்ளி மற்றும் வெறும் கருப்பு அல்லது சிவப்பு கயிறு என்று அவரவர் வசதிக்கேற்ப கட்டிக் கொள்கின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு ஏழாவது நாளில் இருந்து அரைஞாண் கயிறு கட்டப்படுகிறது.பெண்கள் அவர்கள் பூப்படையும் வரை அரைஞாண் … Read more