இது தெரியுமா? பிறந்த உடன் தாயை வேட்டையாடும் வித்தியாசமான உயிரினம் இது மட்டுமே!!
இவ்வுலகில் மனிதன்,விலங்கு,பறவை,நீர்வாழ் உயிரினம்,ஊர்வன என அனைத்து உயிர்களுக்கும் இயற்கையானது பலம் மற்றும் பலவீனம் கொடுத்து படைக்கிறது.மனிதனோ,விலங்கோ உயிர்களிடத்தில் பாச பிணைப்பு என்பது அடிப்படை விஷயமாக திகழ்கிறது. உலகிலேயே தாய்க்கும்,குழந்தைக்குமான பாச பிணைப்பு என்பது உணர்வுப் பூர்வமான மற்றும் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது.ஆனால் இது எல்லா உயிர்களுக்கும் பொருந்துமா என்றால் கேள்விக்குறி தான். தேள் போன்ற உயிரினங்கள் பிறந்த உடன் தனது தாயை உணவாக எடுத்துக் கொள்கிறது.இவ்வுலகில் 2000க்கும் மேற்பட்ட தேள் இனங்கள் வாழ்கின்றது.இதில் 25 வகை … Read more