துளசி செடியை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை செடிகளை வளர்க்கலாம்?

துளசி செடியை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை செடிகளை வளர்க்கலாம்?

இந்து மாதத்தில் துளசி செடி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.துளசி ஒரு மூலிகை செடி மட்டுமின்றி மகாலட்சுமியின் மரு உருவமாக இது பார்க்கப்படுகிறது.இந்த துளசி செடியை இந்துக்கள் தங்கள் வீட்டில் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இந்த துளசி செடியை வீட்டில் வளர்ப்பவர்கள் அவை தரையில் படராமல் வளர்க்க வேண்டியது முக்கியம். துளசி செடி புனிதமான செடி என்பதால் அதை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.வீட்டில் உள்ள துளசி செடிகளை ஏகாதசி நாள் அல்லது ஞாயிற்றுக்கிழமை நாளில் தொடுவதை தவிர்க்க வேண்டும்.துளசி … Read more

கோயம்பத்தூர் மாநகராட்சியில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!!

கோயம்பத்தூர் மாநகராட்சியில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!!

நமது கோயம்பத்தூர் மாவட்டத்தில் மாநகராட்சிக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் பொது சுகாதார ஆய்வகங்களில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள ஆய்வகநுட்புநர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த ஆய்வக நுட்புநர் பணிக்கு எத்தனை காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். வேலை வகை: அரசு வேலை நிறுவனம்: பொது சுகாதார ஆய்வகம் இடம்: கோயம்பத்தூர் பதவி: ஆய்வக நுட்புநர் காலிப்பணியிடங்கள்: ஆய்வக நுட்புநர் பணிக்கு … Read more

மஞ்சள் பற்களை வெள்ளையாக்கும் மேஜிக் பேஸ்ட்!! இந்த 2 பொருள் போதும்!!

மஞ்சள் பற்களை வெள்ளையாக்கும் மேஜிக் பேஸ்ட்!! இந்த 2 பொருள் போதும்!!

உங்கள் பற்களின் மஞ்சள் கறையை போக்க இந்த அற்புத ரெமிடியை நிச்சயம் நீங்கள் பயன்படுத்தலாம்.உங்கள் பற்களில் காணப்படும் மஞ்சள் கறைக்கு காரணம் முறையான பல் சுத்தம் இல்லாமையே. அதேபோல் உணவுத் துகள்கள் பற்களுக்கு இடையில் சிக்கி கொள்வதன் காரணமாகே பற்கள் மஞ்சள் கறையாகிவிடுகிறது.இந்த பல் மஞ்சள் கறையை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவங்கம்,படிகாரத் தூளை பயன்படுத்துங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)இலவங்கம் 2)படிகாரம் 3)தண்ணீர் செய்முறை விளக்கம்:- 1.முதலில் 10 கிராம் இலவங்கம் அதாவது கிராம்பு எடுத்து வைத்துக் … Read more

முடி வேர் வேராக வருதா? அப்போ தேங்காய் எண்ணெயில் இதை போட்டு காய்ச்சி தடவுங்கள்!!

முடி வேர் வேராக வருதா? அப்போ தேங்காய் எண்ணெயில் இதை போட்டு காய்ச்சி தடவுங்கள்!!

முடி உதிர்வை கட்டுப்படுத்தி நல்ல முடி வளர்ச்சியை பெற இந்த மூலிகை எண்ணைய் தயாரித்து தலைக்கு தடவுங்கள். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் – 150 மில்லி 2)பெரிய நெல்லிக்காய் – நான்கு 3)விளக்கெண்ணெய் – 150 மில்லி 4)ஆலிவ் எண்ணெய் – 50 மில்லி 5)கறிவேப்பிலை கொத்து – இரண்டு செய்முறை விளக்கம்:- அடுப்பில் இரும்பு வாணலி வைத்து சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் 150 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் 150 … Read more

நாசியில் ஒட்டிய சளி வெளியேற.. ஓமம் + சூடம் இவ்வாறு ட்ரை பண்ணுங்கள்!!

நாசியில் ஒட்டிய சளி வெளியேற.. ஓமம் + சூடம் இவ்வாறு ட்ரை பண்ணுங்கள்!!

அனைத்து பருவ காலங்களிலும் சளி தொந்தரவு பாதிப்பு பொதுவான ஒரு பிரச்சனையாக இருக்கின்றது.இதில் இருந்து மீள ஓமம்,கற்பூரம் போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவிபிடிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)ஓமம் – 10 கிராம் 2)கற்பூரம்(சூடம்) – ஒன்று 3)தண்ணீர் – தேவையான அளவு செய்முறை விளக்கம்:- பாத்திரம் ஒன்றில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் 10 கிராம் அளவிற்கு ஓமத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். ஓமத் தண்ணீரை கொதிக்க வைத்த பிறகு … Read more

இந்த ஒரு சொல்லை 3 முறை சொன்னால்.. எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டியும் ஒழிந்து போய்விடும்!!

இந்த ஒரு சொல்லை 3 முறை சொன்னால்.. எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டியும் ஒழிந்து போய்விடும்!!

கல்லடி பட்டாலும் கண்ணாடி படக்கூடாது என்பது பழமொழி.நம் மீது கண்திருஷ்டி பட்டுவிட்டால் எந்த காரியமும் கைகூடாமல் போய்விடும்.அடிக்கடி உடல்நலப் பிரச்சனை ஏற்படும்.வீட்டில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் நடைபெறாது. வீட்டில் கெட்ட செயல்கள் அதிகமாக நடைபெறும்.கண்திருஷ்டி பட்டால் பணக் கஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.குடும்ப நபர்களுக்குள் கருத்து வேறுபாடு,வெறுப்பு உணர்வு,சண்டை சச்சரவு போன்றவை அடிக்கடி வந்து கொண்டே இருக்கும்.வீட்டில் நிம்மதி என்பது இல்லாமல் போகும்.இவையெல்லாம் கண் திருஷ்டியால் ஏற்படுகிறது. பொறாமை குணம் கொண்ட கெட்ட மனிதர்கள் இதுபோன்ற … Read more

கால்நடை உதவி மருத்துவர் உள்ளிட்ட 32 பணிகள்!! ஜூன் 11 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

கால்நடை உதவி மருத்துவர் உள்ளிட்ட 32 பணிகள்!! ஜூன் 11 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது நகர் மற்றும் ஊரமைப்பு உதவு இயக்குனர்,புள்ளியில் உதவி இயக்குனர்,கால்நடை உதவி மருத்துவர் உட்பட 32 பதவிகளுக்கு 330 காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த பணிகளுக்கு மே 13 ஆம் தேதியில் இருந்து விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஜூன் 11 என்று சொல்லப்பட்டுள்ளது. நகர் மற்றும் ஊரமைப்பு உதவு இயக்குனர்,புள்ளியில் உதவி இயக்குனர்,கால்நடை உதவி மருத்துவர் உட்பட 32 பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை … Read more

14 மாவட்டங்களில் SBI வங்கி பதவிக்கான தேர்வு!! மாதம் ரூ.48,500/- சம்பளம்!!

14 மாவட்டங்களில் SBI வங்கி பதவிக்கான தேர்வு!! மாதம் ரூ.48,500/- சம்பளம்!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க்(SBI) அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக சேவையாற்றி வருகிறது.இந்த வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வங்கியில் இருந்து 2600 பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: STATE BANK of INDIA பணி: சர்க்கிள் பேஸ்டு ஆஃபிசர் (CBO) காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 2600 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பணியிடங்கள்: விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 29-05-2025 மாத … Read more

கரூர் வைஸ்யா வங்கி(KVB) அசத்தல் வேலை!! மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

கரூர் வைஸ்யா வங்கி(KVB) அசத்தல் வேலை!! மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

பிரபல தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்காட்டிருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: கரூர் வைஸ்யா வங்கி(KVB) கல்வித் தகுதி: கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று … Read more

இந்த ஒரு TEA கேஸ்ட்ரபுள் பிரச்சனைக்கு ஒரு நிமிடத்தில் தீர்வு தரும்!! இப்போவே ட்ரை பண்ணுங்க!!

இந்த ஒரு TEA கேஸ்ட்ரபுள் பிரச்சனைக்கு ஒரு நிமிடத்தில் தீர்வு தரும்!! இப்போவே ட்ரை பண்ணுங்க!!

மோசமான உணவுமுறை பழக்கத்தால் உடலில் கெட்ட வாயுக்கள் அதிகமாக தேங்கிவிடுகிறது.இந்த வாயுக் கோளாறில் இருந்துமீள இந்த மூலிகை டீ செய்து குடிங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 3)ஓமம் – ஒரு தேக்கரண்டி 4)பெருங்காயம் – சிட்டிகை 5)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு … Read more