இந்த ஆப் இருந்தால் உங்கள் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை 5 நிமிடத்தில் எடுத்திடலாம்!!
இந்த ஆப் இருந்தால் உங்கள் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை 5 நிமிடத்தில் எடுத்திடலாம்!! அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு நிதி தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்களில் ஒன்று வருங்கால வைப்பு நிதி திட்டம்.ஊழியர்களின் பணி காலத்தின் போது குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து ஓய்வு காலத்தில் ஓய்வூதியமாக EPFO அமைப்பு வழங்குகிறது. முன்பெல்லாம் ஊழியர்கள் தங்களது பணி காலத்தில் PF தொகையை எடுப்பது கடினமாக இருந்தது.ஆனால் தற்பொழுது … Read more