இது 100 வயாகரா மாத்திரைக்கு சமம்!! அந்த விஷயத்திற்காக தான் ஆண்களை பூண்டு சாப்பிட சொல்றாங்க!

This is equivalent to 100 viagra pills!! That's why men are told to eat garlic!

பல ஆண்டுகளாக நமது உணவில் பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.பூண்டு ஓர் உணவுப் பொருள் மட்டுமல்ல.மருத்துவ குணம் நிறைந்த ஓர் மூலிகையாகும்.செரிமானக் கோளாறு,வாயுத் தொல்லை இருப்பவர்களுக்கு பூண்டு அருமருந்தாகும். உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற பூண்டு உதவுகிறது.பூண்டில் வைட்டமின் சி,பி6,மாங்கனீசு,செலீனியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.தினந்தோறும் பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அது மட்டுமின்றி உடலில் புற்றுநோய் செல்கள் உருவாதை தடுக்கிறது.குடல் சார்ந்த பிரச்சனைகளை போக்குவதில் பூண்டு முக்கிய பங்கு … Read more

பெண்கள் உங்களின் Stress குறைய நெற்றியில் இப்படி பொட்டு வையுங்கள்!!

Ladies put this on your forehead to reduce your stress!!

திருமணமான இந்து பெண்கள் தங்கள் நெற்றிக்கு நடுவிலும்,வகிட்டிலும் குங்குமம் வைக்கிறார்கள்.குங்குமம் இட்டுக் கொள்வதால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. தெய்வீகத் தன்மை நிறைந்த குங்குமம் மருத்துவத் தன்மை உடையது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.தூய்மையான குங்குமத்தை நெற்றிக்கு நடுவில் வைப்பதால் நினைவாற்றல் அதிகமாகுமாம். நெற்றியில் குங்குமத்தை அழுத்தி வைத்தால் மூளையின் செயலாற்றல் அதிகமாகும்.பெண்களின் இரு புருவ பகுதியில் இருந்து எலக்ட்ரோ மேக்னடிஸம் என்ற மின்காந்த ஆற்றல் வெளியேறுகிறது.இந்நிலையில் இரு புருவங்களுக்கு இடையில் குங்குமத்தை இடுவதால் அவ்விடத்தில் … Read more

ஆழ்ந்த தூக்கத்தில் திடீரென்று அதிர்வு ஏற்பட்டால் கட்டாயம் உடலில் இந்த பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்!! தெரிந்து கொள்ளுங்கள்!!

If there is a sudden vibration during deep sleep, it means that there is this problem in the body!! Find out!!

மனிதர்களுக்கு உடல் ஓய்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.நாள் முழுவதும் கடினமாக உழைத்தாலும் உரிய நேரத்தில் தூக்கத்தை அனுபவித்துவிட வேண்டும்.நிம்மதியான தூக்கம் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைக்கும் மருந்தாகும். சிலருக்கு குறட்டை விடுதல்,இரவில் மூச்சு விடுதலில் சிரமம்,இருமல்,கனவுகள் உள்ளிட்ட காரணங்களால் நிம்மதியான தூக்கம் தடைபடும்.அதேபோல் தூக்க நிலைக்கு சென்ற ஒரு சில நிமிடங்களில் திடீரென்று உடல் அதிர்வு ஏற்படும்.இந்த உணர்வு அனைவருக்கும் ஏற்படக் கூடியவை தான். அயர்ந்த உறக்க நிலைக்கு சென்றதும் மலையில் இருந்து கீழே … Read more

முருகனுக்கு இப்படி ஒரு முறை விரதம் இருந்தால் கேட்டது கிடைக்கும்!! நீண்ட நாள் கனவு பழிக்கும்!!

If Murugan fasts once like this, he will get what he asked for!! A long dream will come true!!

கேட்ட வரத்தை வாரி வழங்கும் கடவுள் முருகப் பெருமானுக்கு தொடர்ந்து 48 நாட்கள் விரதம் இருந்தால் சகல நன்மைகளும் நம்மை வந்து சேரும் என்பது ஐதீகம்.பொதுவாக எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்னரும் ஒரு மண்டலம் கடைபிடிக்க வேண்டுமென்று சொல்வார்கள்.தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகப் பெருமானுக்கு பல வகை விரதங்கள் கடைபிடிக்கப்படுகிறது. பணப் பிரச்சனை தீர,நோய் குணமாக,குழந்தையின்மை நீங்க,வேலை கிடைக்க,திருமணம் நடக்க முருகப் பெருமானுக்கு விரதம் இருந்தால் உரிய பலன் கிடைக்கும்.சபரிமலை ஐயப்பனுக்கு ஒரு மண்டலம் … Read more

விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ரூ 8000!! உடனே பெற எப்படி விண்ணப்பிப்பது?

State Government will provide Rs 8000 to farmers!! How to apply for instant access?

விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ரூ 8000!! உடனே பெற எப்படி விண்ணப்பிப்பது? கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில் பயிர் செய்யும் உழவர்கள் மட்டுமல்ல தோட்டக்கலை வைத்திருப்பவர்கள்,பட்டுப்பூச்சி வளர்ப்பு, கோழி வளர்ப்பு,மரம் வளர்ப்பு,பால் பண்ணை,கால்நடை வளர்ப்பு,மீன் வளர்ப்பு செய்பவர்களும் பயன்பெற முடியும். இத்திட்டத்தின் மூலம் திருமண உதவித்தொகை,முதியோர் நிதி உதவி,இறப்பு உதவி,கல்வி உதவி உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.உழவர் அட்டை வைத்திருக்கும் ஆண் தன்னுடைய திருமணத்திற்கு ரூ.8 … Read more

தப்பி தவறிக் கூட உங்கள் வீட்டின் முன் இந்த மரங்களை வளர்த்து விடாதீர்கள்!! இது உங்களை கடனாளியாக்கி விடும்!!

Don't let these trees grow in front of your house even if you escape!! This will put you in debt!!

தப்பி தவறிக் கூட உங்கள் வீட்டின் முன் இந்த மரங்களை வளர்த்து விடாதீர்கள்!! இது உங்களை கடனாளியாக்கி விடும்!! நமது குடும்ப உறுப்பினர்கள் நிம்மதியாகவும்,மகிழ்ச்சியாகவும் வாழ பல்வேறு பூஜை செய்கின்றோம்.ஆனால் கண் திருஷ்டி,பொறாமை குணம் உடையவர்களால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் உருவாகி சந்தோஷம்,நிம்மதி அனைத்தையும் இழந்து கஷ்டத்தில் வாழக் கூடிய நிலை சிலருக்கு ஏற்படும். செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்த சிலர் திடீரென்று பெரும் பணக் கஷ்டத்திற்கு தள்ளப்பட்டு விடுவார்கள்.இதற்கு முக்கிய காரணம் அவர்களின் வீட்டை சுற்றி … Read more

எச்சரிக்கை.. பாகற்காய் உடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் விஷமாகிவிடும்!!

Warning.. If you eat these things along with cantaloupe it will be poisonous!!

எச்சரிக்கை.. பாகற்காய் உடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் விஷமாகிவிடும்!! கசப்பு சுவை மிகுந்த காய்கறியான பாகற்காயில் வைட்டமின் ஏ,பி2,கே,கால்சியம்,இரும்புச்சத்து,பொட்டாசியம்,மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றது. பாகற்காயில் இருக்கின்ற புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் இரத்தத்தில் இருக்கின்ற இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் ஓர் அருமருந்தாகும்.உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால் இது கசப்பு சுவை நிறைந்த ஒரு உணவுப் பொருளாக இருப்பதினால் சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் ஒதுக்கி விடுகின்றனர்.குடலில் இருக்கின்ற … Read more

பீரியட்ஸ் காக மாத்திரை எடுத்துக் கொள்ளும் நபரா.. கட்டாயம் உங்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வரும்!!

A person who takes pills for periods.. you will definitely get cervical cancer!!

பீரியட்ஸ் காக மாத்திரை எடுத்துக் கொள்ளும் நபரா.. கட்டாயம் உங்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வரும்!! பெரும்பாலான பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் அவதியடைந்து வருகின்றனர்.குறிப்பாக 30 முதல் 40 வயது வரை உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் (cervix tamil meaning) புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது.கருப்பையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியை கருப்பை வாய் புற்றுநோய் என்கின்றோம். கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்: Uterus cancer symptoms in tamil 1) மாதவிடாய் அல்லது உடலுறவிற்கு … Read more

சமைக்கும் போது பாமாயிலை இப்படி பயன்படுத்தினால் பெரும் ஆபத்து!! எச்சரிக்கை!!

It is very dangerous to use palm oil like this while cooking!! Warning!!

சமைக்கும் போது பாமாயிலை இப்படி பயன்படுத்தினால் பெரும் ஆபத்து!! எச்சரிக்கை!! நம் நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் கண்டு வருவதால் ஏழை மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.விலைவாசி உயர்வால் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பொருட்களை வாங்க முடியாமல் விலை குறைவான தீங்கு தரக் கூடிய பொருட்களை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். நம் அன்றாட சமையலுக்கு தேவைப்படும் முக்கிய பொருளான எண்ணையின் விலை அதிகரிப்பால் மலிவு விலையில் கிடைக்கின்ற பாமாயிலை சமைக்க,பொரிக்க பயன்படுத்தும் பழக்கம் மக்களிடத்தில் … Read more

ஆண்களே இதையெல்லாம் செய்தால் ஆண் மலட்டுத்தன்மை வந்துவிடும்!! அதை கண்டுபிடிக்க எளிய வழி முறைகள் இதோ!!

Men, if you do all this, you will get male infertility!! Here are the easy ways to find it!!

ஆண்களே இதையெல்லாம் செய்தால் ஆண் மலட்டுத்தன்மை வந்துவிடும்!! அதை கண்டுபிடிக்க எளிய வழி முறைகள் இதோ!! இன்றைய வாழ்க்கை முறையில் பிறப்பு விகிதம் குறைந்த வண்ணம் உள்ளது.தம்பதியர் உடலுறுவு வைத்தும் ஓர் ஆண்டிற்குள் கருவுறாமல் போவதை மலட்டு தன்மை என்று அழைக்கின்றோம்.கருப்பையில் கருமுட்டை தங்காமல் போக பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் முக்கிய காரணமாக இருக்கின்றனர். பெண்களுக்கு கருப்பையில் பிரச்சனை இருத்தல்,தைராய்டு,நீர்க்கட்டி உள்ளிட்ட பிரச்சனைகளால் எளிதில் கருவுறமுடியாமல் போய்விடுகிறது.அதேபோல் ஆண்களுக்கு விந்து குறைபாடு,நீர்த்த விந்து வெளியேற்றம் உள்ளிட்ட … Read more