இது 100 வயாகரா மாத்திரைக்கு சமம்!! அந்த விஷயத்திற்காக தான் ஆண்களை பூண்டு சாப்பிட சொல்றாங்க!
பல ஆண்டுகளாக நமது உணவில் பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.பூண்டு ஓர் உணவுப் பொருள் மட்டுமல்ல.மருத்துவ குணம் நிறைந்த ஓர் மூலிகையாகும்.செரிமானக் கோளாறு,வாயுத் தொல்லை இருப்பவர்களுக்கு பூண்டு அருமருந்தாகும். உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற பூண்டு உதவுகிறது.பூண்டில் வைட்டமின் சி,பி6,மாங்கனீசு,செலீனியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.தினந்தோறும் பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அது மட்டுமின்றி உடலில் புற்றுநோய் செல்கள் உருவாதை தடுக்கிறது.குடல் சார்ந்த பிரச்சனைகளை போக்குவதில் பூண்டு முக்கிய பங்கு … Read more