குதிகால் வெடிப்பு இரவோடு இரவாக மறையணுமா? அப்போ இதை தூங்கும் முன் செய்யுங்கள்!!

குதிகால் வெடிப்பு இரவோடு இரவாக மறையணுமா? அப்போ இதை தூங்கும் முன் செய்யுங்கள்!!

கால் பாத வெடிப்பு குணமாக குதிகால் மிருதுவாக மாற இந்த அழகு குறிப்பை நிச்சயம் பின்பற்றுங்கள்.கால் பாதங்களை மிருதுவாக மாற்ற பின்பற்ற வேண்டிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும் பொருட்கள்:- 1)எலுமிச்சம் பழம் – ஒன்று 2)கல் உப்பு – சிறிதளவு 3)மஞ்சள் பொடி – கால் ஸ்பூன் 4)தண்ணீர் – தேவையான அளவு செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.கால் சூடு பொறுக்கும் அளவிற்கு தண்ணீர் … Read more

நெருப்பு போல் உடல் சுடுதா? அப்போ இந்த ரசம் வைத்து சாப்பிட்டு சூட்டை குறைக்கலாம்!!

நெருப்பு போல் உடல் சுடுதா? அப்போ இந்த ரசம் வைத்து சாப்பிட்டு சூட்டை குறைக்கலாம்!!

கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது.உடல் உஷ்ணத்தை குறைக்க சீரகம்,வெந்தயம் போன்றவற்றை பயன்படுத்தி ரசம் தாயரித்து சாப்பிடலாம். உடல் சூட்டை குறைக்கும் மூலிகை ரசம்: தேவையான பொருட்கள்:- 1)சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 3)கருப்பு மிளகு – 10 4)புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு 5)தக்காளி – ஒன்று 6)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு 7)வர மிளகாய் – ஒன்று 8)கொத்தமல்லி … Read more

இரத்த அழுத்தம்? இந்த இலை போதும்.. BP பிரச்சனைக்கு குட்பாய் சொல்லிவிடலாம்!!

இரத்த அழுத்தம்? இந்த இலை போதும்.. BP பிரச்சனைக்கு குட்பாய் சொல்லிவிடலாம்!!

உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையை மருந்து மாத்திரை இன்றி குணப்படுத்திக் கொள்வதற்கான வழிகள் இங்கு தரப்பட்டுள்ளது.உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முருங்கை கீரையில் சூப் செய்து சாப்பிடலாம். முருங்கை கீரை – ஒரு கப் உப்பு – தேவையான அளவு எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி வெள்ளைப்பூண்டு பல் – இரண்டு வெங்காயம் – இரண்டு சீரகம் – கால் தேக்கரண்டி மிளகு – நான்கு மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு முருங்கை கீரையை … Read more

குடிக்கும் பாலில் 2 பொருள் சேர்த்து பாருங்கள்!! இன்னைக்கு நைட் நிம்மதியாக தூங்குவீங்க!!

குடிக்கும் பாலில் 2 பொருள் சேர்த்து பாருங்கள்!! இன்னைக்கு நைட் நிம்மதியாக தூங்குவீங்க!!

நல்ல நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க பாலில் சில பொருட்களை கலந்து பருகலாம்.இப்படி பால் குடித்து வந்தால் தொந்தரவு இல்லாத தூக்கம் கிடைக்கும். தேவைப்படும் பொருட்கள்:- 1)பசும் பால் – ஒரு கிளாஸ் 2)அஸ்வகந்தா பொடி – ஒரு ஸ்பூன் 3)கரு மிளகுப்பொடி – அரை ஸ்பூன் 4)மஞ்சள் பொடி – சிட்டிகை அளவு செய்முறை விளக்கம்:- பால் கால்சியம் சத்து நிறைந்த ஒரு ஆரோக்கிய பானமாகும்.பாக்கட் பாலுக்கு பதில் பசும் பால் குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். … Read more

குளிக்கும் நீரில் இதை கலந்தால்.. சருமம் தகதகன்னு தங்கம் போல் மின்னும்!!

குளிக்கும் நீரில் இதை கலந்தால்.. சருமம் தகதகன்னு தங்கம் போல் மின்னும்!!

உடல் சூடு குறைய சரும நோய்கள் அண்டாமல் இருக்க குளிக்கும் நீரில் சில பொருட்களை சேர்த்துக் கொள்வது நல்லது.இது பற்றி கீழே விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும் பொருட்கள்:- 1)கற்றாழை துண்டுகள் 2)மஞ்சள் கிழங்கு செய்முறை விளக்கம்:- பெரிய கற்றாழை மடல் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதன் தோலை நீக்கிவிட்டு ஜெல்லை பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த ஜெல்லை தண்ணீரில் போட்டு அலசி எடுக்க வேண்டும்.இதை குளிக்கும் நீரில் சேர்க்க வேண்டும்.அடுத்து ஒரு … Read more

வாழைப்பழம் போல் மலம் வழுக்கிக் கொண்டு வரணுமா? அப்போ பிரண்டையை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க!!

வாழைப்பழம் போல் மலம் வழுக்கிக் கொண்டு வரணுமா? அப்போ பிரண்டையை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க!!

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து மீள பிரண்டை,ஓமம்,மிளகு உள்ளிட்ட பொருட்களை வைத்து வடகம் தயாரித்து உட்கொள்ளலாம்.நார்ச்சத்து நிறைந்த இந்த பிரண்டை வடகம் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற உதவுகிறது. தேவைப்படும் பொருட்கள்:- 1)பிரண்டை – ஒரு கைப்பிடி 2)ஓமம் – ஒரு தேக்கரண்டி 3)சீரகம் – ஒரு தேக்கரண்டி 4)அதிமதுரம் – சிறிதளவு 5)கரு மிளகு – கால் தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி பிரண்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு … Read more

பெண்களே முகத்தில் மீசை தாடி முடி வளருதா? அப்போ இதுதான் பெஸ்ட் தீர்வு!!

பெண்களே முகத்தில் மீசை தாடி முடி வளருதா? அப்போ இதுதான் பெஸ்ட் தீர்வு!!

ஆண்களுக்கு மீசை,தாடி அழகு மற்றும் வீரத்தை காட்டுகிறது.அதுவே ஒரு பெண்ணிற்கு மீசை,தாடி வளர்ந்தால் அவை அழகையே பாழாக்கிவிடும்.இந்த தேவையற்ற முடிகளை அகற்ற அற்புத குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. தீர்வு 01: வசம்பு பொடி – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி வசம்பு பொடி மற்றும் மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக குழைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை … Read more

கொழுப்பு கல்லீரல்? இந்த தூளை தண்ணீரில் கலந்து குடிங்க!! ஒரே நாளில் கொழுப்பு கரைந்துவிடும்!!

கொழுப்பு கல்லீரல்? இந்த தூளை தண்ணீரில் கலந்து குடிங்க!! ஒரே நாளில் கொழுப்பு கரைந்துவிடும்!!

மனித உடலின் பெரிய உள்ளுறுப்பு கல்லீரல்.இதில் அழுக்கு,கொழுப்பு சேர்ந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் கெட்டுவிடும்.எனவே கல்லீரலை சுத்தம் செய்ய இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து பருகுங்கள். 1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 2)ஓமம் – ஒரு தேக்கரண்டி 3)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 4)தண்ணீர் – ஒரு கப் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ளவும்.அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்கவும். அடுத்து மற்றொரு அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி … Read more

அடிக்கடி கால் வீங்குதா? இரவில் இப்படி ஒன் டைம் செய்தால் வீக்கம் வத்திவிடும்!!

அடிக்கடி கால் வீங்குதா? இரவில் இப்படி ஒன் டைம் செய்தால் வீக்கம் வத்திவிடும்!!

கால் பாதத்தில் வீக்கம்,வலி இருந்தால் நடப்பதில் சிரமம் ஏற்படும்.இந்த கால் பாத வீக்கத்தை குறைக்க இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்யலாம். கால் வீக்கம் குறைக்கும் வீட்டு வைத்தியம் ஒன்று: 1)எலுமிச்சை சாறு 2)தண்ணீர் கிளாஸ் ஒன்றில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை தண்ணீரில் பிழிந்து கொள்ள வேண்டும்.இந்த எலுமிச்சை பானத்தை தினமும் பருகி வந்தால் கால் வீங்குவது கட்டுப்படும். 1)கல் உப்பு 2)தண்ணீர் ஒரு … Read more

இது தெரியுமா? செவ்வாய்க்கிழமை நாளில் இத்தனை விஷயங்களை செய்யக் கூடாதா?

இது தெரியுமா? செவ்வாய்க்கிழமை நாளில் இத்தனை விஷயங்களை செய்யக் கூடாதா?

நாம் அனைத்து விஷயங்களையும் ஜோதிட சாஸ்திரப்படி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம்.குறிப்பாக நல்ல காரியங்களை ஜோதிட சாஸ்திரப்படி செய்வதே வழக்கம்.அதேபோல் நல்ல காரியத்தை எந்த நாளில் வேண்டும் எந்த நாளில் செய்யக் கூடாது என்ற கணக்கும் உள்ளது. வாரத்தில் உள்ள ஏழு நாட்களும் நல்ல நாட்கள்தான்.இருப்பினும் சில காரியங்களை சில தினங்களில் செய்யக் கூடாது.அந்தவகையில் செவ்வாய்க்கிழமை நாளில் எந்த விஷயம் செய்யக் கூடாது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை நாளில் செய்யக் கூடாத விஷயங்கள்: 1)திருமணம்,நிச்சயம் போன்ற … Read more