நினைத்த காரியங்கள் விரைவில் கைகூட செவ்வாய் நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்!!

நினைத்த காரியங்கள் விரைவில் கைகூட செவ்வாய் நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்!!

உங்களுக்குள் பல்வேறு விஷயங்கள் இருக்கும்.சிலது நிறைவேறாத விஷயமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.அதேபோல் நீண்ட நாட்களாக தடைப்பட்டு போகும் விஷயங்கள் இருக்கலாம்.இதுபோன்ற தடைபட்டு கொண்டிருக்கும் விஷயங்கள்,நிறைவேறாத விஷயங்கள் விரைவில் நடக்க செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாகும்.இந்த நாளில் முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.இந்நாளில் அதிகாலை நேரத்தில் எழுந்து நீராட வேண்டும்.அடுத்து ஒரு உலோகத்தால் செய்யப்பட்ட தட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தட்டில்மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.அடுத்து 6 வெற்றிலை எடுத்து அதன் காம்பு … Read more

இதை தோல் மருக்கள் மீது தடவினால்.. ஒரே நாளில் மொத்தமும் கொட்டிவிடும்!!

இதை தோல் மருக்கள் மீது தடவினால்.. ஒரே நாளில் மொத்தமும் கொட்டிவிடும்!!

நமது தோலில் மருக்கள் உருவானால் அழகை பாழாக்கிவிடும்.இந்த மருக்களை வலி இன்றி உதிர வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்திய முறைகளை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளைப்பூண்டு – நான்கு 2)கிராம்பு – நான்கு செய்முறை விளக்கம்:- முதலில் நான்கு வெள்ளைப்பூண்டு பற்களை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து நான்கு கிராம்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அடுத்து உரலில் வெள்ளைப்பூண்டு பற்கள் மற்றும் ஊறவைத்த கிராம்பை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி … Read more

கிட்னி கல்லை கரைக்கும் நெல்லிக்காய்!! இதை இந்த மாதிரி சாப்பிட்டு பாருங்கள்!!

கிட்னி கல்லை கரைக்கும் நெல்லிக்காய்!! இதை இந்த மாதிரி சாப்பிட்டு பாருங்கள்!!

சிறுநீரகத்தில் படியும் கற்காளால் அதன் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.சிறுநீரகத்தில் கற்கள் படியாமல் இருக்க நெல்லிக்காய் சாறு,சீரக பானம்,பீன்ஸ் பானம் செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)மலை நெல்லிக்காய் – இரண்டு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் பயன்படுத்தும் முறை:- முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த நெல்லிக்காய் ஜூஸை வடிகட்டி பருகினால் … Read more

இந்த இலையை மென்று சாப்பிட்டால்.. குடலில் தேங்கிய கேஸ் வெளியேறிவிடும்!!

இந்த இலையை மென்று சாப்பிட்டால்.. குடலில் தேங்கிய கேஸ் வெளியேறிவிடும்!!

ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் குடலில் அதிகளவு கெட்ட கழிவுகள் குவிகிறது.இதனால் வாயுத் தொல்லை ஏற்பட்டு தர்மசங்கடமான சூழலை சந்திக்க நேரிடுகிறது.எனவே குடலில் தேங்கிய கழிவுகளை வெளியேற்ற குப்பைமேனி இலையை மென்று சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)குப்பைமேனி இலை – கால் கப் 2)உப்பு – தேவையான அளவு செய்முறை விளக்கம்:- முதலில் குப்பைமேனி இலையை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். இந்த குப்பைமேனி … Read more

உடல் கொழுப்பை கரைக்கும் கொள்ளு கஞ்சி!! ஒரு கப் குடித்தால் கிலோ கணக்கில் எடை குறையும்!!

உடல் கொழுப்பை கரைக்கும் கொள்ளு கஞ்சி!! ஒரு கப் குடித்தால் கிலோ கணக்கில் எடை குறையும்!!

பயறு வகைகள் உடல் ஆரோக்கியத்தை காக்கும் உணவுப் பொருள்களாகும்.இந்த பயறுகளில் கொள்ளு அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும்.இந்த பயிறில் கஞ்சி செய்து குடித்து வந்தால் உடலில் குவிந்துள்ள எல்டிஎல் கொழுப்பு கரைந்து உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த கஞ்சியை வாரம் மூன்றுமுறை செய்து பருகலாம். பொருட்கள்: கொள்ளு பருப்பு – 50 கிராம் வெந்தயம் – 10 கிராம் வெள்ளை அவல் – 20 கிராம் தயிர் – இரண்டு தேக்கரண்டி சீரகம் … Read more

எப்பேர்ப்பட்ட சுகரையும் நொடியில் கண்ட்ரோல் செய்யணுமா? சர்க்கரைக் கொல்லி இலை இருக்க பயம் ஏன்?

எப்பேர்ப்பட்ட சுகரையும் நொடியில் கண்ட்ரோல் செய்யணுமா? சர்க்கரைக் கொல்லி இலை இருக்க பயம் ஏன்?

வயதான பிறகு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுவது கடந்த காலங்களில் வழக்கமாக இருந்தது.ஆனால் தற்பொழுது சிறு வயதில் இருப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வருகிறது.இந்த சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள காலம் முழுவதும் மருந்து மாத்திரையை உட்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் சிறுகுறிஞ்சான் இலை நம் பாரம்பரிய மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த இலையை உலர்த்தி பொடியாக்கி மாத்திரை போன்று சாப்பிட்டு வந்தால் சாகும் வரை சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். சிறுகுறிஞ்சான் … Read more

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயு மற்றும் மலத்தை வெளியில் தள்ளும் அற்புத பானம்!!

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயு மற்றும் மலத்தை வெளியில் தள்ளும் அற்புத பானம்!!

நமது குடலில் தேவையில்லாத கழிவுகள் வெளியேறாமல் இருந்தால் நிச்சயம் ஆரோக்கியம் கேள்வியாகிவிடும்.நமது குடல் பகுதியில் தேவையில்லாத கழிவுகள் தேங்கினால் வாயுத் தொல்லை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும். செரிமானப் பிரச்சனை இருந்தால் இந்த பாதிப்புகளை அனுபவிக்க கூடும்.மலக்குடலில் தேங்கி கிடக்கும் கழிவுகளை வெளியேற்ற சுக பேதி முறையை பின்பற்றலாம். வயிற்றுக் கழிவுகளை அகற்ற வீட்டு வைத்தியம்: தேவைப்படும் பொருட்கள்:- 1)கல் உப்பு 2)எலுமிச்சை சாறு 3)தண்ணீர் செய்முறை விளக்கம்:- அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் … Read more

கருப்பு அக்குள் வெள்ளையாக.. தேங்காய் எண்ணையில் இதை கலந்து தடவுங்கள்!!

கருப்பு அக்குள் வெள்ளையாக.. தேங்காய் எண்ணையில் இதை கலந்து தடவுங்கள்!!

நாம் அனைவருக்கும் ஒரே மாதிரியான சரும நிறம் இருப்பது கிடையாது.அதேபோல் நமது உடலில் அனைத்து பகுதியும் ஒரே நிறத்தில் இருப்பது கிடையாது.முகம் ஒரு நிறத்திலும் மாற்ற பகுதிகள் வெவ்வேறு நிறத்திலும் இருக்கிறது. குறிப்பாக அக்குள்,தொடை இடுக்குகள் நிறம் சற்று கருமையான இருக்கும்.இந்த கருமையை போக்கும் அருமையான ரெமிடி கீழே தரப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி 2)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி 3)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- செக்கில் … Read more

வெங்காயத் தோல் + தேங்காய் எண்ணெய்.. இனி வெள்ளைமுடிக்கு டை யூஸ் பண்ணவே மாட்டீங்க!!

வெங்காயத் தோல் + தேங்காய் எண்ணெய்.. இனி வெள்ளைமுடிக்கு டை யூஸ் பண்ணவே மாட்டீங்க!!

ஊட்டச்சத்து குறைபாடு,கெமிக்கல் தலை பராமரிப்பு பொருட்கள் பயன்பாடு போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே நரைமுடி பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.தலை முடியை கருமையாக மாற்ற வெங்காயத் தோலை பயன்படுத்தலாம். தேவைப்படும் பொருட்கள்:- 1)வெங்காயத் தோல் – கால் கைப்பிடி 2)தேங்காய் எண்ணெய் – 100 மில்லி ஹேர் பேக் தயாரிக்கும் முறை:- அடுப்பில் வாணலி வைத்து 100 மில்லி அளவில் தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கால் கைப்பிடி அளவிற்கு வெங்காயத் தோல் எடுத்து தேங்காய் எண்ணையில் … Read more

கிச்சனில் இனி கரப்பான் பூச்சியை பாக்க கூடாதா? இதற்கு செலவில்லாத மாற்றுவழி இதோ!!

கிச்சனில் இனி கரப்பான் பூச்சியை பாக்க கூடாதா? இதற்கு செலவில்லாத மாற்றுவழி இதோ!!

கரப்பான் பூச்சி நடமாட்டத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை பின்பற்றி பாருங்கள். தேவையான பொருட்கள:- 1)வினிகர் – ஒரு ஸ்பூன் 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் 3)ஸ்ப்ரே பாட்டில் – ஒன்று பயன்படுத்தும் முறை:- ஸ்ப்ரே பாட்டிலில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். அதன் பிறகு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அவற்றின் … Read more