எந்நேரமும் தோல் அரிப்பா இருக்கா? இந்த ஒரு இலை போதும்!! தோல் பிரச்சனையே வாழ்நாளில் வராது!!

எந்நேரமும் தோல் அரிப்பா இருக்கா? இந்த ஒரு இலை போதும்!! தோல் பிரச்சனையே வாழ்நாளில் வராது!!

வெயில் காலத்தில் உடலில் இருந்து அதிக வியர்வை மற்றும் அழுக்குகள் வெளியேறுவதால் தோல் அரிப்பு,தோல் நமைச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதில் இருந்து மீள்வதற்கான வழியை பின்பற்றி பலனை பெறுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)குப்பைமேனி இலை 2)மிளகு 3)தண்ணீர் செய்முறை விளக்கம்:- முதலில் குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை வெயிலில் பரப்பி நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை பவுடர் பதத்திற்கு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் … Read more

இனி மாதா மாதம் கரெக்ட் டைம்க்கு பீரியட்ஸ் வர.. மூன்று நாட்கள் இதை குடுச்சி பாருங்க!!

இனி மாதா மாதம் கரெக்ட் டைம்க்கு பீரியட்ஸ் வர.. மூன்று நாட்கள் இதை குடுச்சி பாருங்க!!

மாதம் ஒருமுறை சந்திக்கும் மாதவிடாய் சுழற்சி சரியான நேரத்தில் வெளிப்பட பூசணி விதை,ஆளிவிதை,எள் விதை ஆகியவற்றை பயன்படுத்தி பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)எள் விதை – அரை தேக்கரண்டி 2)பூசணி விதை – அரை தேக்கரண்டி 3)ஆளிவிதை – கால் தேக்கரண்டி 4)பால் – ஒரு கப் 5)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- அடுப்பில் வாணலி வைத்து சிறிது சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் எள் விதை,ஆளிவிதை,பூசணி விதை ஆகிய மூன்றையும் சொல்லிய … Read more

உடல் சூட்டை 100% தணிக்க.. காலையில் இந்த கூழில் தயிர் கலந்து குடிங்க!!

உடல் சூட்டை 100% தணிக்க.. காலையில் இந்த கூழில் தயிர் கலந்து குடிங்க!!

உங்கள் உடலில் இருக்கின்ற சூடு தணிய கம்பு மாவில் கூழ்,அடை போன்ற உணவுகளை செய்து சாப்பிடுங்கள்.சிறுந்தானிய உணவுப் பொருளான கம்பு குளிர்ச்சி நிறைந்த பொருளாகும்.இந்த கம்பு உணவை சாப்பிட்டால் உடல் சூடு முழுமையாக தணியும். தேவையான பொருட்கள்:- 1)கம்பு – 100 கிராம் 2)தயிர் – கால் கப் 3)உப்பு – சிறிதளவு செய்முறை விளக்கம்:- முதலில் 100 கிராம் கம்பை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவையுங்கள்.இரவு நேரத்தில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீரை … Read more

வாட்டும் வெயிலிலும் உங்கள் சருமம் பொலிவாக இருக்கணுமா? அப்போ அரிசி மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!!

வாட்டும் வெயிலிலும் உங்கள் சருமம் பொலிவாக இருக்கணுமா? அப்போ அரிசி மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!!

கடுமையான வெயிலால் சருமம் பல்வேறு பாதிப்புகளை அனுபவித்து வருகிறது.சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள அரிசி மாவு பேஸ்பேக் பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)அரிசி மாவு – இரண்டு தேக்கரண்டி 2)தயிர் – ஒரு தேக்கரண்டி 3)தக்காளி – ஒன்று 4)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் பச்சரிசி இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த அரிசி பொடியை கிண்ணத்திற்கு சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். … Read more

இந்த பூவை அரைத்து அக்கி மீது தேய்த்தால்.. ஒரே நாளில் மாயமாகிவிடும்!!

இந்த பூவை அரைத்து அக்கி மீது தேய்த்தால்.. ஒரே நாளில் மாயமாகிவிடும்!!

கோடையில் உடல் சூட்டால் அக்கி புண் பிரச்சனை ஏற்படுகிறது.இந்த அக்கி புண்களை குணப்படுத்திக் கொள்ள இதை ட்ரை பண்ணுங்கள். தேவையான பொருட்கள்:- 1)விளாமிச்சை 2)காய்ச்சாத பால் 3)நெய் 4)கருங்குவலை செய்முறை விளக்கம்:- நீங்கள் மேலே சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை சொல்லிய அளவுப்படி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து கிண்ணத்தில் இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு பேஸ்டாக குழைத்து அக்கி புண்கள் மீது தடவினால் அவை சில தினங்களில் மறைந்துவிடும். தேவையான பொருட்கள்:- 1)அதிமதுரம் 2)தண்ணீர் செய்முறை விளக்கம்:- … Read more

பிரியாணிக்கு மணம் சேர்க்கும் இந்த ஒரு பொருள்.. சிறுநீரக கல்லை கரைத்தெடுக்கும்!!

பிரியாணிக்கு மணம் சேர்க்கும் இந்த ஒரு பொருள்.. சிறுநீரக கல்லை கரைத்தெடுக்கும்!!

இன்று பலரும் சந்தித்து வரும் ஒரு பெரும் பாதிப்பாக சிறுநீரக கல் உள்ளது.எந்த வயதினருக்கும் இந்த கல்லடைப்பு பாதிப்பு ஏற்படலாம்.சிறுநீரகத்தில் கற்கள் வர முக்கிய காரணம் தண்ணீர் பருகாமை மற்றும் சிறுநீர் கழிக்காமையே. சிறுநீரகத்தில் படியும் கற்களை கரைத்து வெளியேற்ற இந்த கை வைத்திய முறையை செய்து பயனடையலாம். தேவையான பொருட்கள்:- 1)பிரியாணி இலை – ஒன்று 2)ஏலக்காய் – ஒன்று 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் எடுத்துக் … Read more

ஒரு சேனை பலத்தை கொடுக்கும் சேனைக்கிழங்கு!! காலை கடன் கலகலன்னு வெளியேற இதை பண்ணுங்க!!

ஒரு சேனை பலத்தை கொடுக்கும் சேனைக்கிழங்கு!! காலை கடன் கலகலன்னு வெளியேற இதை பண்ணுங்க!!

நாம் சாப்பிடும் கிழங்கு வகைகளில் அதிக சுவை நிறைந்த சேனைக்கிழங்கு கல்யாண வீட்டு விசேஷ இலை விருந்தில் தனி இடத்தை பிடிக்கிறது.இந்த சேனை கிழங்கில் செய்யப்படும் வறுவல் அதிக சுவை நிறைந்தவையாக இருக்கிறது.அசைவ உணவுகளே தோற்றுப் போகும் அளவிற்கு இந்த கிழங்கு வறுவல் சுவையாக இருக்கும். சேனைக்கிழங்கில் கலோரி குறைவாக இருப்பதால் உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம்.வாரத்தில் இரண்டு தினங்கள் இந்த கிழங்கை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.இந்த … Read more

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.27,500 ஊதியத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே அப்ளை பண்ணுங்க!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.27,500 ஊதியத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே அப்ளை பண்ணுங்க!!

நம் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி நிறுவனமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தரப்பில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடபட்டிருக்கிறது.தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் அதாவது Office Assistant பணிக்கு கல்வித் தகுதி,ஊதிய விவரம் குறித்த அறிவிப்பு கீழே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பதவி: அலுவலக உதவியாளர்(Office Assistant) காலிப்பணியிடம்: Office Assistant பணிக்கு என்று மொத்தம் … Read more

CA படித்தவர்களுக்கு Rs.1,20,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!!

CA படித்தவர்களுக்கு Rs.1,20,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!!

மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்திய பருத்தி கழகத்தில் காலியாக இருக்கின்ற மேலாண்மை பயிற்சியாளர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த் Management Trainee பணிக்கு கல்வித் தகுதி,ஊதிய விவரம் குறித்த அறிவிப்பு கீழே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்திய பருத்தி கழகம் பதவி: மேலாண்மை பயிற்சியாளர்(Management Trainee) காலிப்பணியிடம்: Management Trainee பணிக்கு என்று மொத்தம் பத்து காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கல்வித் தகுதி: Management … Read more

கெட்ட சக்தி அண்டாமல் இருக்க.. பண வரவு அதிகரிக்க வசம்பை இந்த இடத்தில் வையுங்கள்!!

கெட்ட சக்தி அண்டாமல் இருக்க.. பண வரவு அதிகரிக்க வசம்பை இந்த இடத்தில் வையுங்கள்!!

நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் பல்வேறு கஷ்டங்கள் நம்மை வந்து சேரும்.சம்பாதிக்கும் பணதிற்கு வரவிற்கு மேல் செலவு வருதல்,உடல் நலக் கோளாறு ஏற்படுதல்,சுப காரியங்கள் தடைபடுதல் போன்றவை வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதை உணர்த்துகிறது. அதேபோல் கண்திருஷ்டி இருந்தால் வீட்டில் கெட்ட விஷயங்கள் அதிகமாக நடைபெறும்.வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் வீட்டில் லட்சுமி கடாச்சம் இருக்காது.இதனால் பணம் தொடர்பான பிரச்சனைகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும். எனவே வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்ற,நேர்மறை … Read more