வாக்கிங் செல்பவர்கள் கவனத்திற்கு.. தினமும் எவ்வளவு தூரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா?

வாக்கிங் செல்பவர்கள் கவனத்திற்கு.. தினமும் எவ்வளவு தூரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா?

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டியது முக்கியம்.இந்த காலத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி அவசியமானதாக இருக்கின்றது. நடைபயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்: 1)உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க நடைபயிற்சி உதவுகிறது.உடலிலுள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க நடைபயிற்சி அவசியமாகும். 2)வாழ்நாள் முழுவதும் உடல் பருமனை சந்திக்காமல் இருக்க நடைபயிற்சி அவசியமாகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி செய்யலாம். 3)கால் வலிமையை அதிகரிக்க தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.நடைபயிற்சி செய்வதால் பக்கவாதம்,மனச்சோர்வு … Read more

ISRO-வில் பணிபுரிய வாய்ப்பு!! குறைந்தபட்ச கல்வித் தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம்!!

ISRO-வில் பணிபுரிய வாய்ப்பு!! குறைந்தபட்ச கல்வித் தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்(இஸ்ரோ) காலியாக இருக்கின்ற இன்ஜினியர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு மொத்தம் 63 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(ISRO) வேலை: இன்ஜினியர் காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 63 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. *இன்ஜினியர்(Electronic) – 22 *இன்ஜினியர்(Mechanical) – 33 *இன்ஜினியர்(Computer Science) – 8 கல்வித் தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு … Read more

டிகிரி படித்தவர்களுக்கு பால்வள மேம்பட்டு கழகத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

டிகிரி படித்தவர்களுக்கு பால்வள மேம்பட்டு கழகத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

நமது மத்திய அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் காலியாக இருக்கின்ற பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.மார்க்கெட்டிங் மேனேஜர்,திட்ட மேனேஜர்,மாவட்ட மேனேஜர்,கிளார்க்,கணக்காளர் உள்ளிட்ட பணிகளுக்கு என்று மொத்தம் 6,300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய பால்வள மேம்பாட்டு கழகம் வேலை: மார்க்கெட்டிங் மேனேஜர்,திட்ட மேனேஜர்,மாவட்ட மேனேஜர்,கிளார்க்,கணக்காளர் உள்ளிட்ட பல பணிகள் காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 6,300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கல்வித் தகுதி: இப்பணிகளுக்கு … Read more

இதை 5 மில்லி குடித்தால்.. மலட்டு தன்மை நீங்கும்!! விந்து அருவி போல் கொட்டும்!!

இதை 5 மில்லி குடித்தால்.. மலட்டு தன்மை நீங்கும்!! விந்து அருவி போல் கொட்டும்!!

ஆண்கள் சந்தித்து வரும் மலட்டு தன்மை பிரச்சனையை சரி செய்ய இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகரிக்க விளக்கெண்ணெய்,கற்றாழை,சின்ன வெங்காயம்,சீரகம் போன்ற பொருட்களை மருந்தாக பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)விளக்கெண்ணெய் – 250 மில்லி 2)கற்றாழை – இரண்டு மடல் 3)சின்ன வெங்காயம் – 20 4)சீரகம் – இரண்டு தேக்கரண்டி 5)பனங்கற்கண்டு – 50 கிராம் செய்முறை விளக்கம்:- முதலில் மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் கற்றாழை மடலை … Read more

உதட்டு ஓரத்தில் புண்கள் உள்ளதா? ஒரே இரவில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

உதட்டு ஓரத்தில் புண்கள் உள்ளதா? ஒரே இரவில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

வாய் அல்சர் இருப்பவர்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்தால் ஒரே நாளில் குணப்படுத்திக் கொள்ள முடியும். தீர்வு 01: ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சிறிதளவு தண்ணீர் கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.இதை வாய்ப்புண் மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும். தீர்வு 02: கால் தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஒரு கிளாஸ் … Read more

படித்தது மறக்காமல் இருக்க.. கிளாஸ் டாப்பராக குடிக்கும் பாலில் இந்த பொடி கலந்துக்கோங்க!!

படித்தது மறக்காமல் இருக்க.. கிளாஸ் டாப்பராக குடிக்கும் பாலில் இந்த பொடி கலந்துக்கோங்க!!

உங்கள் மூளை செயல்பாட்டை அதிகரிக்க,ஞாபக திறனை மேம்படுத்த வல்லாரை கீரை உள்ளிட்ட சில பொருட்களை பொடித்து பாலில் கலந்து குடிக்கலாம்.வல்லாரை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.இதை எப்படி பயன்படுத்த வேண்டுமென்ற செய்முறை விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)வல்லாரை கீரை பொடி – ஒரு தேக்கரண்டி 2)துளசி பொடி – ஒரு தேக்கரண்டி 3)சந்தனப் பொடி – அரை தேக்கரண்டி 4)மஞ்சள் தூள் – கால் … Read more

தினமும் காலையில் எழுந்த உடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடலில் என்ன நிகழும் தெரியுமா?

தினமும் காலையில் எழுந்த உடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடலில் என்ன நிகழும் தெரியுமா?

இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் தண்ணீர் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.குடல் இயக்கத்தை மேம்படுத்துவதில் தண்ணீரின் பங்கு இன்றியமையாதது.நமது உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும். தண்ணீரை சரியான நேரத்தில் பருகினால் உடலுக்கு அதிக ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.அந்தவகையில் தினமும் காலையில் எழுந்த உடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:- 1)செரிமானம் காலையில் எழுந்த உடன் … Read more

TEA-இல் ரஸ்க் தொட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதன் டேஞ்சர் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

TEA-இல் ரஸ்க் தொட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதன் டேஞ்சர் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

ரொட்டி மாவை பேக் செய்து தயாரிக்கப்படும் ரஸ்க் இந்தியாவில் பேமஸான டீ ஸ்னாக்ஸாக உள்ளது.இந்த ரஸ்க் கோதுமை மாவில் தயாரிக்கப்படுகிறது என்று விளம்பரங்கள் செய்யப்பட்டாலும் இதில் குறைவான அளவே ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது.இந்த ரஸ்கில் அதிகளவு கலோரி இருப்பதால் இதை அடிக்கடி உட்கொண்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும். நாம் சாப்பிடும் ரஸ்கில் சுத்திகரிக்கப்பட்ட கார்போ ஹைட்ரேட்ஸ் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த ரஸ்க்கை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.அடிக்கடி ரஸ்க் சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் … Read more

செல்போனை தலை பக்கத்தில் வைத்து தூங்குபவரா? அப்போ இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கே!!

செல்போனை தலை பக்கத்தில் வைத்து தூங்குபவரா? அப்போ இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கே!!

இன்று எங்கு பார்த்தாலும் செல்போன் மையமாக இருந்து வருகிறது.காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை செல்போன் கையுமாகவே பலரும் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.இந்த தலைமுறையினர் சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள்.ஆனால் மொபைல் இல்லாமல் மட்டும் ஒரு நிமிடம் இருக்க மாட்டார்கள்.அந்தளவிற்கு மொபைலுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். சிலர் தூங்கும் போது மொபைலை அருகில் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.தலையணை அருகில் மொபைலை வைத்துவிட்டு உறங்குவதை 90% பேர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆனால் இது மிகவும் தவறான பழக்கம் என்று … Read more

தூங்கும் பொழுது உங்கள் வாய் திறந்த நிலையில் இருந்தால் என்னாகும் தெரியுமா?

தூங்கும் பொழுது உங்கள் வாய் திறந்த நிலையில் இருந்தால் என்னாகும் தெரியுமா?

மனிதர்களுக்கு தூக்கம் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும்.ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேர தூக்கத்தை அவசியம் அனுபவிக்க வேண்டும்.தூக்கம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாகும். நம் வாழ்வில் தூக்கம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.அப்படி இருக்கையில் நாம் தூக்க நிலையில் இருக்கும் பொழுது பல்வேறு செயல்களை நம்மை அறியாமலேயே செய்கின்றோம்.குறட்டை விடுதல்,ஜொள்ளு விட்டு தூங்குதல் போன்ற விஷயங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்கின்றனர்.அதேபோல் சிலர் வாய் திறந்த நிலையில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். … Read more