இந்த 05 அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்கள் இதய ஆரோக்கியம் டேஞ்சரில் இருக்கென்று அர்த்தம்!!

இந்த 05 அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்கள் இதய ஆரோக்கியம் டேஞ்சரில் இருக்கென்று அர்த்தம்!!

நமது உடலில் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு இதயம்.இன்று பெரும்பாலான மக்கள் இதயம் தொடர்பான பாதிப்புகளை சந்திக்கின்றனர்.மாரடைப்பு,பக்கவாதம்,நெஞ்சு வலி,சீரற்ற இதயத் துடிப்பு போன்ற பல பாதிப்புகளை இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கின்றனர். நமது இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட காரணம் நாம் பின்பற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே முதன்மை காரணம்.உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து பல நோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகள் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? குடிக்க கூடாதா?

தெரிந்து கொள்ளுங்கள்.. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? குடிக்க கூடாதா?

உடல் இயக்கம் நன்றாக இருக்க தண்ணீர் அருந்த வேண்டியது முக்கியம்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடல் சோர்வு,உடல் வறட்சி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.உடலில் தண்ணீர் சத்து குறைந்தால் ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்துவிடும்.இப்படி உடல் இயக்கத்திற்கு அவசியமான ஒன்றாக கருதப்படும் தண்ணீரை உணவு சாப்பிடும் பொழுது குடிக்கலாமா என்பது பலரின் சந்தேகமாக இருக்கின்றது. மருத்துவ நிபுணர்கள் உணவு உட்கொள்ளும் பொழுது தண்ணீர் குடிக்க கூடாது என்று கூறுகின்றனர்.சாப்பிடும் பொழுது தண்ணீர் குடித்தால் உணவு எளிதில் செரிக்கும் என்று நாம் … Read more

ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுன்னு மாற்ற.. 06 அட்டகாசமான டிப்ஸ் இதோ!!

ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுன்னு மாற்ற.. 06 அட்டகாசமான டிப்ஸ் இதோ!!

இந்த வருடம் கோடை வெயில் வழக்கத்தைவிடவும் அதிகமாக இருக்கின்றதை பார்க்க முடிகிறது.கொளுத்தி எடுக்கும் வெயிலால் சிறியவர்கள்,பெரியவர்கள் என்று அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர்.காலை நேரத்திலேயே வெயில் வாதி வதக்கி வருவதால் வெளியில் செல்ல முடியாமல் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. வீட்டில் ஃபேன்,ஏசி,ஏர் கூலர் இல்லாமல் ஒரு நிமிடத்தை கூட கழிக்க முடியாத நிலையில் அனைவரும் இருக்கின்றோம்.நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாதன பொருளாக இவை மாறிவிட்டது.பணம் இருப்பவர்களால் ஏசி,ஏர்கூலர் வாங்கி அனுபவிக்க முடியும்.பணம் இல்லாதவர்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள … Read more

சிமெண்ட் அட்டை வீடா? கூலிங் பெயிண்ட் அடித்தால்.. ஹீட் குறையுமா?

சிமெண்ட் அட்டை வீடா? கூலிங் பெயிண்ட் அடித்தால்.. ஹீட் குறையுமா?

நாளுக்கு நாள் கோடை வெயில் கோர தாண்டவம் ஆடி வருகிறது.எங்கும் வெப்பமயமாக இருப்பதால் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த வெயில் காலத்தில் வெளியில் செல்ல முடியாமல் பலரும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். அதிகளவு வெப்பத்தால் குழந்தைகள்,கர்ப்பிணிகள்,பெரியவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.அனைவருக்கும் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலைதான் உள்ளது. வெளியில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் வீட்டில் அதைவிட அதிகமான சூட்டை அனுபவிக்க நேரிடுகிறது.ஃபேன்,ஏசி இல்லாமல் … Read more

உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி வீசிடுங்க!! இல்லைனா பணம் வந்த வழியே போய்விடும்!!

உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி வீசிடுங்க!! இல்லைனா பணம் வந்த வழியே போய்விடும்!!

நமது வீடு மங்களகரம் நிறைந்து இருக்க வேண்டியது முக்கியம்.வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருந்தால் மட்டுமே நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.வீட்டில் அமைதி நிலவ நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்க வநேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் பொருட்களை வீட்டில் வைக்க வேண்டும். ஆனால் உங்களில் பெரும்பாலானோர் வீடுகளில் உடைந்த பொருட்களை பயன்படுத்தி வருவீர்கள்.இது உங்களுக்கு அதிக அபசகுனத்தை ஏற்படுத்தும்.இந்த பொருட்களை வீட்டில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அந்தவகையில் வீட்டில் இருந்து தூக்கி ஏறிய வேண்டிய பொருட்கள் என்னென்ன … Read more

உங்கள் வீட்டில் இந்த பொருளை வைத்தால்.. செய்வினை இருப்பதை கண்டறியலாம்!!

உங்கள் வீட்டில் இந்த பொருளை வைத்தால்.. செய்வினை இருப்பதை கண்டறியலாம்!!

இந்த உலகில் கெட்ட சக்திகள் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.பொறாமை குணம்,கோபம்,வெறுப்பு,தொழில் போட்டி போன்ற காரணங்களால் செய்வினை,கண்திருஷ்டி,பில்லி சூனியம் போன்றவை வைக்கப்படுகிறது.உங்களுக்கு செய்வினை இருந்தால் அதை சில அறிகுறிகள் வைத்து கண்டறிந்துவிடலாம். குடும்பத்தில் தீராத கஷ்டம் இருந்தால் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.அதேபோல் அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்படுதல்,அடிக்கடி கால் விரலில் அடிபடுதல் போன்றவை நிகழ்ந்தால் வீட்டில் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். வீட்டில் வெளவால் நடமாட்டம் இருந்தால் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.வீட்டில் துன்பம் தரும் … Read more

இது உங்க பிறந்தநாளா? உங்க ஆளுமை இப்படித்தான் இருக்கும்!!

இது உங்க பிறந்தநாளா? உங்க ஆளுமை இப்படித்தான் இருக்கும்!!

உங்கள் பிறந்த நாளை வைத்து நீங்கள் எப்படி பட்டவர் என்பதை எளிதில் கண்டறிய முடியும்.வாரத்தில் உள்ள ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு கிழமையும் தனித்துவமானவையாக இருக்கின்றது.அதேபோல் ஒவ்வொருவருக்கும் பிறந்த கிழமை தனித்துவமானதாக இருக்கிறது.ஜோதிட சாஸ்திரப்படி பிறந்த கிழமை பொறுத்து அவர்களின் சிறப்பு அறியலாம்.பிறந்த நட்சத்திரம்,ராசி எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் நாம் பிறந்த கிழமையும் முக்கியம். பிறந்த கிழமையும் உங்கள் குணாதிசயமும் இதோ: 1)ஞாயிற்றுக்கிழமை இந்த தினத்தில் பிறந்தவர்கள் அதிக உற்சாகத்துடன் இருப்பார்கள்.இவர்களிடம் அதிக நம்பிக்கை … Read more

நீங்கள் பணத்தில் புரள கோடீஸ்வர யோகம் உண்டாக.. உங்கள் பீரோவை இந்த திசை பார்த்தவாறு வையுங்கள்!!

நீங்கள் பணத்தில் புரள கோடீஸ்வர யோகம் உண்டாக.. உங்கள் பீரோவை இந்த திசை பார்த்தவாறு வையுங்கள்!!

நம் வீட்டை எப்படி வாஸ்து பார்த்து காட்டுகின்றோம் அதேபோல் தான் வீட்டில் இருக்கின்ற பொருட்களும் உரிய திசை பார்த்தவாறு அமைந்திருக்க வேண்டும்.குறிப்பாக பணம் வைக்கும் பொருட்களை எப்பொழுதும் உரிய திசை பார்த்தவாறு மட்டுமே வைத்து புழங்க வேண்டும். வாஸ்து குறை உள்ள வீட்டில் பொருட்கள் வைத்தால் பணக் கஷ்டங்கள் அதிகமாக வரும்.எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும்.அதேபோல் வீட்டில் பணம் வைக்கும் பீரோ எந்த திசை பார்த்தவாறு இருக்க வேண்டும் எந்த திசை பார்த்தவாறு இருக்க கூடாது என்பதை … Read more

இது தெரியுமா? நம் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நம் கால் விரல்கள் சொல்லும்!!

இது தெரியுமா? நம் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நம் கால் விரல்கள் சொல்லும்!!

நம் நாட்டில் ஜோதிடம் நம்பிக்கைக்கு உரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.கை ரேகை ஜோதிடம் பிரபலமான ஒன்றாக இருக்கின்றது.அதேபோல் கால் விரல்களை வைத்து நாம் எப்படி பட்டவர்கள் என்பதை ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ள முடியும். கால் கட்டை விரல் மற்றும் பக்கத்தில் இருக்கும் நான்கு விரல்களின் அளவை வைத்து நாம் யார் நம் எதிர்காலம் எப்படி இருக்குமென்று அறிந்து கொள்ள முடியும். நம் கால் விரல் சொல்லும் எதிர்கால பலன்கள்: கால் கட்டை விரல் மற்றும் அதற்கு பக்கத்தில் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்!! எந்த கிழமையில் எந்த நிற ஆடை உடுத்தக் கூடாது தெரியுமா?

தெரிந்து கொள்ளுங்கள்!! எந்த கிழமையில் எந்த நிற ஆடை உடுத்தக் கூடாது தெரியுமா?

வாரத்தில் உள்ள ஏழு தினங்களில் எந்த கிழமையில் எந்த நிறத்தில் ஆடை அணியக் கூடாது என்பது பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். 1)ஞாயிற்று கிழமை வாரத்தில் முதல் நாளான ஞாயிற்றுக் கிழமையில் கருப்பு நிற ஆடை உடுத்தக் கூடாது.ஞாயிற்றுக் கிழமையில் கருப்பு நிற ஆடை உடுத்தினால் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக ஏற்படும். 2)திங்கட்கிழமை பள்ளி,அலுவலகம் செல்லும் முதல் நாளான திங்கட்கிழமையில் சிவப்பு நிற ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.திங்கட்கிழமை சிவப்பு நிற ஆடை அணிவது அபசகுனமாக பார்க்கப்படுகிறது. … Read more