பிரபல வங்கியில் 500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!! 10 வது பாஸ் போதும்!!

பிரபல வங்கியில் 500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!! 10 வது பாஸ் போதும்!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆஃப் பரோடா வங்கி.இந்த வங்கியின் கிளை அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.தற்பொழுது இந்த வங்கியில் இருந்து காலிப்பணியிட அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: BANK OF BARODA (பேங்க் ஆஃப் பரோடா) பணி: அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பணியிடம்: இந்தியா முழுவதும் விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 23-05-2025 மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் … Read more

வங்கி வேலை வந்தாச்சு!! டிகிரி இருந்தால் போதுமாம்.. உடனே அப்ளை பண்ணுங்க!!

வங்கி வேலை வந்தாச்சு!! டிகிரி இருந்தால் போதுமாம்.. உடனே அப்ளை பண்ணுங்க!!

நமது நாட்டின் பிரபல வங்கியாக இயங்கி கொண்டிருக்கும் IDBI வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இந்த வங்கியின் கிளையில் காலியாக இருக்கின்ற உதவி மேனேஜர் பணிக்கு 676 காலிப்பணியிடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: IDBI வங்கி பணி: உதவி மேனேஜர் காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 676 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பணியிடம்: இந்தியா முழுவதும் விண்ணப்பம் … Read more

திருமணமான பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து இந்த பொருட்களை தெரியாமலும் எடுத்து வராதீங்க!!

திருமணமான பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து இந்த பொருட்களை தெரியாமலும் எடுத்து வராதீங்க!!

பெண்கள் தங்கள் திருமணத்திற்கு பல்வேறு சாஸ்திரங்களை கடைபிடிக்க வேண்டும்.தங்கள் தாய்வீடு மற்றும் புகுந்த வீட்டிற்கு பிரச்சனை ஏற்படாதவாறு நடந்துகொள்ள வேண்டும்.பெண்கள் தங்கள் தாய்வீட்டில் இருந்து சில பொருட்களை எடுத்து வந்தால் நிச்சயம் இருவீட்டாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும். அந்தவகையில் பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து வரக் கூடாத பொருட்கள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. 1.பிறந்த வீட்டில் இருந்து புகுந்த கூர்மையான ஆயுதங்களை எடுத்து வரக் கூடாது.அதாவது கத்தி,ஊசி,அரிவாள் போன்ற கூர்மையான … Read more

அடுப்பு மற்றும் பர்னரை புதிது போன்று பளிச்சென்று வைக்க.. இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

அடுப்பு மற்றும் பர்னரை புதிது போன்று பளிச்சென்று வைக்க.. இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

உங்கள் சமையலறை அடுப்பை சுத்தப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். தீர்வு 01: எலுமிச்சம் பழம் – ஒன்று தண்ணீர் – சிறிதளவு ஒரு அகலமான பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்துவிட வேண்டும். பிறகு ஒரு காட்டன் துணியை அதில் போட்டு நினைத்து கேஸ் அடுப்பு மற்றும் பர்னரை க்ளீன் செய்ய வேண்டும்.இதுபோன்று வாரம் ஒன்று அல்லது இருமுறை செய்தால் கேஸ் … Read more

ஆப்ரேஷன் இன்றி சிறுநீரக கல்லை கரைக்கும் மூலிகை விதை!! இப்படி சாப்பிட்டால் கிட்னி சிறப்பாக இயங்கும்!!

ஆப்ரேஷன் இன்றி சிறுநீரக கல்லை கரைக்கும் மூலிகை விதை!! இப்படி சாப்பிட்டால் கிட்னி சிறப்பாக இயங்கும்!!

சிறுநீரகத்தில் உருவாகிய கற்களை கரைத்து தள்ள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தினமும் பின்பற்றி வாருங்கள்.சிறுநீரக கழிவுகள்,சிறுநீரக கற்களை கரைத்து தள்ள இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் உதவும். தேவையான பொருட்கள்:- 1)நீர்முள்ளி விதை பொடி – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கப் 3)மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி 4)ஒமப் பொடி – கால் தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- நீர்முள்ளி விதை பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இதை 100 கிராம் அளவிற்கு … Read more

தைராய்டுக்கு மாத்திரை வேண்டாம்!! காலையில் இந்த டீ வச்சி குடித்தால் ஒரு மாதத்தில் தீர்வு கிடைக்கும்!!

தைராய்டுக்கு மாத்திரை வேண்டாம்!! காலையில் இந்த டீ வச்சி குடித்தால் ஒரு மாதத்தில் தீர்வு கிடைக்கும்!!

பெண்களுக்கு தைராய்டு பாதிப்பு தற்பொழுது அதிகரித்து வரும் பாதிப்புகளில் ஒன்றாக திகழ்கிறது.இதில் இருந்து மீள ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள்.அதேபோல் கொத்தமல்லி,சீரகம் உள்ளிட்ட சிலப் பொருட்களை கொண்டு தினமும் டீ செய்து குடிங்கள். தைராய்டு அறிகுறிகள்: **உடல் பருமன் **ஒழுங்கற்ற மாதவிடாய் **தலைமுடி உதிர்வு **முகப்பரு **அதிக உதிரப்போக்கு தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்: அதிக புளிப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.அதேபோல் முட்டைகோஸ்,காளிஃபிளவர் உணவை … Read more

மிளகுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் தொண்டை சதை வளர்ச்சிக்கு நிமிடத்தில் தீர்வு எட்டும்!!

மிளகுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் தொண்டை சதை வளர்ச்சிக்கு நிமிடத்தில் தீர்வு எட்டும்!!

சில நேரம் தொண்டை சதை வளர்ச்சி அடைந்தால் தொடர் இருமல்,தொண்டை பகுதியில் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இதை உள்நாக்கு வளர்ச்சி என்று சொல்வார்கள்.இந்த உள்நாக்கு வளர்ச்சியை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.நிச்சயம் எதிர்பார்க்கும் பலனை சில மணி நேரத்தில் காணலாம். தேவையான பொருட்கள்:- 1)மிளகு – ஐந்து 2)சுக்கு – சிறிய துண்டு திப்பிலி – இரண்டு மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை பொடி – கால் தேக்கரண்டி கற்பூரவல்லி இலை – கால் தேக்கரண்டி … Read more

என்றும் இளமையாக இருக்க.. செம்பு பாத்திர நீரில் சிட்டிகை மஞ்சள் கலந்து குடிங்க!!

என்றும் இளமையாக இருக்க.. செம்பு பாத்திர நீரில் சிட்டிகை மஞ்சள் கலந்து குடிங்க!!

நம் பாரமப்பரிய முறைப்படி செம்பு அதாவது காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பருகினால் பல நன்மைகள் கிடைக்கும்.நமது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த செம்பு பாத்திர நீர் பருகலாம். காப்பர் பாத்திரத்தில் உள்ள நீரில் சிறிது மஞ்சள் தூள் கலந்து பருகினால் உடலுக்கு இன்னும் அதிகளவு நன்மைகள் கிடைக்கும்.ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் தூள் தண்ணீரில் நன்றாக கலந்த பிறகு … Read more

சிறிய ஆண்குறியை பெரியதாக்க.. தேங்காய் எண்ணையில் இந்த பொடி மிக்ஸ் செய்து தடவுங்கள்!!

சிறிய ஆண்குறியை பெரியதாக்க.. தேங்காய் எண்ணையில் இந்த பொடி மிக்ஸ் செய்து தடவுங்கள்!!

ஆண்கள் தங்கள் ஆண்குறி நீளத்தை அதிகரிக்க,விறைப்புத் தன்மையை அதிகரிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள கருஞ்சீரக எண்ணையை ஆண்குறி மீது பயன்படுத்தலாம்.இந்த கருஞ்சீரக எண்ணையை 48 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் ஆண்குறி அளவு பெரியதாக மாறும். தேங்காய் எண்ணெய் மற்றும் கருஞ்சீரகப் பொடி கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணையை எப்படி தயாரிக்க வேண்டும் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் – 50 மில்லி 2)கருஞ்சீரகத்தை தூள் – 20 கிராம் செய்முறை விளக்கம்:- 1.முதலில் … Read more

இயற்கை முறையில் அழகான பெரிய மார்பகங்கள் பெற.. இதை அங்கு தடவுங்கள்!!

இயற்கை முறையில் அழகான பெரிய மார்பகங்கள் பெற.. இதை அங்கு தடவுங்கள்!!

பெண்களுக்கு அழகு சேர்ப்பதில் மார்பகங்களுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது.ஆனால் எல்லா பெண்களுக்கும் மார்பு பெரியதாக இருப்பதில்லை.சில பெண்களுக்கு மார்பு மிகவும் சிரியதாக இருக்கிறது.இதனால் மார்பக அளவை பெரியதாக மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். அதேபோல் மருந்து,மாத்திரை மூலம் மார்பக அளவை பெரியதாக மாற்றும் முயற்சியை பலரும் மேற்கொள்கின்றனர்.ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இயற்கையான முறையில் மார்பக அளவை பெரியதாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- **அஸ்வகந்தா -100 கிராம் **கோஷ்டம் -100 … Read more