இந்த 1 இலையை இப்படி சாப்பிட்டால்.. எப்பேர்ப்பட்ட சளியும் அறுத்துக்கொண்டு வெளியேறும்!!

இந்த 1 இலையை இப்படி சாப்பிட்டால்.. எப்பேர்ப்பட்ட சளியும் அறுத்துக்கொண்டு வெளியேறும்!!

நாம் அனைவரும் மறந்து வரும் ஒரு மூலிகை கட்டுக்கொன்னை.இது நாட்டு மருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த கட்டுக்கொன்னை கொன்றை மர வகையை சேர்ந்தது.இந்த மூலிகை இருமல்,சுவாசப் பிரச்சனை போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது. கட்டுக்கொன்னை மூலிகையின் வேரை சுத்தம் செய்துவிட்டு கஷாயம் செய்து குடித்தால் சளி,காய்ச்சல் பாதிப்பு குணமாகும். கட்டுக்கொன்னை இலையை சுத்தம் செய்து ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் இருமல் பிரச்சனை சரியாகும். சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகளில் இருந்து … Read more

உங்கள் வீட்டில் சீலிங் ஃபேன் ஸ்பீடு கம்மியா இருக்கா? வேகத்தை அதிகரிக்க இந்த ட்ரிக் ட்ரை பண்ணுங்க!!

உங்கள் வீட்டில் சீலிங் ஃபேன் ஸ்பீடு கம்மியா இருக்கா? வேகத்தை அதிகரிக்க இந்த ட்ரிக் ட்ரை பண்ணுங்க!!

இப்பொழுது எல்லா வீடுகளிலும் சீலிங் ஃபேன் பயன்பாடு அதிகமாக உள்ளது.மழை,வெயில்,குளிர் என்று அனைத்து பருவ காலங்களிலும் சீலிங் ஃபேன் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.சிலருக்கு ஃபேன் ஆனில் இருந்தாலே மட்டுமே தூக்கம் வரும். குளிர் மற்றும் மழை காலத்தில் வேகமாக இயங்கும் சீலிங் ஃபேன் வெயில் காலத்தில் மட்டும் போதுமான காற்றை நமக்கு வழங்குவதில்லை.பகல் மட்டுமின்றி இரவு நேரத்திலும் ஃபேன் வெப்பக்காற்றையே நமக்கு வழங்குகிறது.ஏசி,ஏர் கூலர் போன்ற குளிர் காற்று தரும் சாதனங்கள் இருந்தாலும் கொளுத்தும் கோடை காலத்தில் … Read more

பெற்றோர் கவனத்திற்கு.. உங்கள் குழந்தைகளுக்கு Sunscreen யூஸ் பண்ணலாமா? கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!!

பெற்றோர் கவனத்திற்கு.. உங்கள் குழந்தைகளுக்கு Sunscreen யூஸ் பண்ணலாமா? கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!!

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாத்துக் கொள்ள சன்ஸ்க்ரீன் பயன்படுத்தப்படுகிறது.வெயிலால் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.சருமப் புள்ளிகள்,கரும் புள்ளிகள்,அரிப்பு,எரிச்சல்,தோல் நிற மாற்றம் போன்ற பாதிப்புகளை சந்திக்காமல் இருக்க வெளியில் செல்லும் முன் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக பெண்கள் தங்கள் சரும அழகை பரமரிக்க சன்ஸ்க்ரீனை பயன்படுத்த விரும்புகின்றனர்.அனைத்து சருமத்திற்கும் ஏற்ற சன்ஸ்க்ரீன் SPF 30 மற்றும் SPF 50 ஆகும்.நீங்கள் UVA,UVB போன்ற கதிர்களில் இருந்து நமது சருமத்தை காக்கும் சன்ஸ்க்ரீன் வாங்க வேண்டும். … Read more

தெய்வ குத்தம் ஆகிவிட்டால் உங்களுக்கு ஒரு நல்லது கூட நடக்காது!! அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா??

தெய்வ குத்தம் ஆகிவிட்டால் உங்களுக்கு ஒரு நல்லது கூட நடக்காது!! அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா??

நாம் வணங்கும் கடவுளை மீறி ஏதேனும் தீங்கு செய்தால் அதை தெய்வ குத்தம் என்று சொல்கின்றோம்.பிற உயிர்களை காயப்படுத்துவது,இயற்கைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது,பிறருக்கு துன்பம் கொடுத்து அதில் மகிழ்ச்சி காண்பது போன்றவை தெய்வ குத்தமாகும். நாம் வழிபாடும் கடவுளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் நம் வாழ்வில் அதிக எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்.நாம் தெய்வ குத்தத்திற்கு ஆளாகிவிட்டோம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறுகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம். தெய்வ குத்த அறிகுறிகள்: 1)உங்களுக்கு தொடர் மன உளைச்சல்,மனக் … Read more

வீட்டு வாசலில் கோலம் போடுபவர்கள் கவனத்திற்கு.. தெரியாமல் கூட இந்த தவறை மட்டும் செய்துவிடாதீங்க!!

வீட்டு வாசலில் கோலம் போடுபவர்கள் கவனத்திற்கு.. தெரியாமல் கூட இந்த தவறை மட்டும் செய்துவிடாதீங்க!!

நம் தமிழ் பாரம்பரியத்தில் பல பயனுள்ள விஷயங்கள் கால காலமாக பின்பற்றப்படுகிறது.இதில் காலையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிடுவது மங்களகரமான செயலாக பார்க்கப்படுகிறது.காலையில் எழுந்து வீட்டு வாசலை பெருக்கி சுத்தம் செய்துவிட்டு சாணம் தெளித்து அரிசி மாவில் கோலமிடுவதை தொடர்ந்து பின்பற்றி வருகின்றோம். மார்கழி மாதம் மட்டுமின்றி வெள்ளிக்கிழமை,சுப தினங்களில் கோலமிடுவதை பெண்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.பச்சரிசி மாவில் கோலமிடுவதால் இரும்பு,பூச்சிகளுக்கு அது உணவாக மாறுகிறது.இது ஒருவகையில் தானத்திற்கு இணையாகும். சிக்கல் இல்லாத கோலங்களை இடுதல் நல்லது.பூகோலமிடுதல் … Read more

இதை மட்டும் 48 நாள் சாப்பிட்டால்.. கட்டாயம் அடுத்த மாதம் கர்ப்பம் தான்!!

இதை மட்டும் 48 நாள் சாப்பிட்டால்.. கட்டாயம் அடுத்த மாதம் கர்ப்பம் தான்!!

இன்று குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொண்டு வருபவர்கள் ஏராளம்.செயற்கை கருத்தரித்தல் முறையை நாடாமல் இயற்கையான முறையில் கருத்தரிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள லேகியத்தை செய்து சாப்பிடுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)20 கிராம் சுக்கு துண்டு 2)20 கிராம் திப்பிலி 3)20 கிராம் இலவங்கம் 4)20 கிராம் அதிமதுரம் 5)20 கிராம் வசம்பு 6)20 கிராம் வெண்காரம் 7)20 கிராம் கோஷ்டம் 8)20 கிராம் ஏலக்காய் 9)ஒரு கற்றாழை துண்டு செய்முறை விளக்கம்:- படி 01: முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களில் … Read more

இது மட்டும் தெரிஞ்சுக்கிட்டா உங்களுக்கு விறைப்புத் தன்மை பிரச்சனையே வராது!!

இது மட்டும் தெரிஞ்சுக்கிட்டா உங்களுக்கு விறைப்புத் தன்மை பிரச்சனையே வராது!!

உங்களுக்கு விறைப்புத் தன்மை குறைபாடு இருந்தால் அதில் இருந்து மீள சூடான பசும் பாலில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொடியை கலந்து குடிங்க.ஆண்களிடையே விறைப்புத் தன்மை குறைபாடு சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது.இதற்கு உரிய நிவாரணம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)பால் – ஒரு கிளாஸ் 2)பாதாம் பருப்பு – 10 3)கசகசா – ஒரு தேக்கரண்டி 4)நீர்முள்ளி விதை – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் பத்து பாதாம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு … Read more

ஆண்களே உங்கள் விந்து தரத்தில் பிரச்சனையா?? இதை மட்டும் பாலோ பண்ணுங்க டாக்டரே பாக்க தேவையில்லை!!

ஆண்களே உங்கள் விந்து தரத்தில் பிரச்சனையா?? இதை மட்டும் பாலோ பண்ணுங்க டாக்டரே பாக்க தேவையில்லை!!

ஆண்களின் விந்து தரத்தை உயர்த்தும் சக்தி வாய்ந்த மூலிகை பொடி தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் விந்து தரம் விரைவில் அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)நீர்முள்ளி விதை – 20 கிராம் 2)முருங்கை விதை – 20 கிராம் 3)பூனைக்காலி விதை – 20 கிராம் 4)ஜாதிக்காய் – ஒன்று 5)அதிமதுரம் – 20 கிராம் 6)நன்னாரி வேர் – 20 கிராம் 7)சுக்கு – ஒரு துண்டு 8)இலவங்கம் – … Read more

விருதுநகர் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு!! இந்த டிகிரி இருந்தால் வேலை கன்பார்ம்!!

விருதுநகர் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு!! இந்த டிகிரி இருந்தால் வேலை கன்பார்ம்!!

தமிழக அரசுக்கு கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் நல்வாழ்வு சங்கம் செயல்பட்டு வருகிறது.இதில் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி Occupational Therapist,Social Worker ஆகிய பணிக்கு தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை அறிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை இடம்: விருதுநகர் பணி: Occupational Therapist Social Worker காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் மொத்தமாக 3 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பம் … Read more

10 ஆம் வகுப்பு மார்க் அடிப்படையில் அரசு வேலை!! மாதம் கை நிறைய சம்பளம் வாங்க இப்போவே அப்ளை பண்ணுங்க!!

10 ஆம் வகுப்பு மார்க் அடிப்படையில் அரசு வேலை!! மாதம் கை நிறைய சம்பளம் வாங்க இப்போவே அப்ளை பண்ணுங்க!!

நமது இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி கொண்டிருக்கும் இரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.18 வயதை கடந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இரயில்வே பணியாளர் தேர்வு வாரியம்(RRB) பணி: உதவி லோகோ பைலட் காலிப்பணியிடம்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பணியிடம்: இந்தியா முழுவதும் விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 01-07-2025 மாத ஊதியம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு … Read more