இந்த இலையை அரைத்து குடித்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் 1 மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!!

இந்த இலையை அரைத்து குடித்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் 1 மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!!

இந்த இலையை அரைத்து குடித்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் 1 மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!! வயல்வெளி பகுதிகளில் அதிகளவு வளரக் காணப்படும் தாவரங்களில் ஒன்று ரணகள்ளி.இவை பச்சை நிறத்தில் இலைகள் மிருதுவாக காணப்படும்.இதன் இலையை மண்ணில் வைத்தாலே மீண்டும் ரணகள்ளி மூலிகை செடி உருவாகி விடும். இந்த இலை உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.ரணகள்ளியை அரைத்து சாறு எடுத்து காதில் ஊற்றினால் காதுவலி குணமாகும்.காலையில் வெறும் வயிற்றில் ரணகள்ளி இலையை பச்சையாக … Read more

நீரில் இந்த இரண்டு பொருளை போட்டு காய்ச்சி குடித்தால் வயிற்றில் தேங்கி கிடந்த மலம் வாழைப்பழம் போல் வழுக்கி கொண்டு வெளியேறும்!!

நீரில் இந்த இரண்டு பொருளை போட்டு காய்ச்சி குடித்தால் வயிற்றில் தேங்கி கிடந்த மலம் வாழைப்பழம் போல் வழுக்கி கொண்டு வெளியேறும்!!

நீரில் இந்த இரண்டு பொருளை போட்டு காய்ச்சி குடித்தால் வயிற்றில் தேங்கி கிடந்த மலம் வாழைப்பழம் போல் வழுக்கி கொண்டு வெளியேறும்!! மலக் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் ஆரோக்கியமான முறையில் வெளியேற வேண்டும் என்றால் இந்த வீட்டு வைத்திய குறிப்பை தவறாமல் செய்து பார்க்கவும். தேவையான பொருட்கள்:- 1)தண்ணீர் 2)நெய் 3)உலர் திராட்சை செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 5 உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் … Read more

மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: கொளுத்தும் கோடை வெயிலை தணிக்க வருகிறது மழை!!

மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: கொளுத்தும் கோடை வெயிலை தணிக்க வருகிறது மழை!!

மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: கொளுத்தும் கோடை வெயிலை தணிக்க வருகிறது மழை!! கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வருவதால் முற்பகல் நேரத்தில் வெளியில் நடமாட முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஒவ்வொரு வருடமும் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்வதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவத் தொடங்கி விட்டது. தமிழகத்தில் பல கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.குறிப்பாக வட தமிழக மாவட்டங்களான சேலம்,வேலூர்,திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் சொல்லவே … Read more

GOLD RATE: மீண்டும் உயர்ந்தது தங்கம்!! இன்று அதன் விலை நிலவரம்!!

GOLD RATE: மீண்டும் உயர்ந்தது தங்கம்!! இன்று அதன் விலை நிலவரம்!!

GOLD RATE: மீண்டும் உயர்ந்தது தங்கம்!! இன்று அதன் விலை நிலவரம்!! சமீப காலமாக தங்கம் விலை புது புது உச்சத்தை அடைந்து வருகிறது.இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். நேற்றுவரை ஒரு சவரன் தங்கம் ரூ.51 ஆயிரம் என்ற அளவில் விற்று வந்த நிலையில் இன்று ரூ.52 ஆயிரத்தை கடந்து விட்டது.கூடிய விரைவில் ரூ.53 ஆயிரத்தை தொட்டு விடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதனால் தங்கம் வாங்குவது என்பது பலருக்கு … Read more

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு!! ரயில்வேயில் 700+ காலிப்பணியிடங்கள்!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு!! ரயில்வேயில் 700+ காலிப்பணியிடங்கள்!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு!! ரயில்வேயில் 700+ காலிப்பணியிடங்கள்!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!! தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 733 அப்ரண்டிஸ் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: தென்கிழக்கு மத்திய ரயில்வே பணியிடம்: இந்தியா முழுவதும் பதவி: அப்ரண்டிஸ் காலிப் பணியிடங்கள்: … Read more

இதை ஒரு கிளாஸ் குடித்தால் எந்த ஒரு வைரஸ் தொற்றும் உங்களை சீண்டாது!! 100% பலன் உண்டு!!

இதை ஒரு கிளாஸ் குடித்தால் எந்த ஒரு வைரஸ் தொற்றும் உங்களை சீண்டாது!! 100% பலன் உண்டு!!

இதை ஒரு கிளாஸ் குடித்தால் எந்த ஒரு வைரஸ் தொற்றும் உங்களை சீண்டாது!! 100% பலன் உண்டு!! உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க இந்த மூலிகை பாலை தினமும் குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- *பால் *மஞ்சள் தூள் *இலவங்கப்பட்டை தூள் *மிளகு *ஏலக்காய் *தேன் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் உரலில் ஒரு ஏலக்காய்,ஒரு துண்டு இலவங்கப்பட்டை,நான்கு கருப்பு மிளகு சேர்த்து இடித்து … Read more

தினமும் பண மழை கொட்ட ஆசையா? அப்போ பட்டை பரிகாரம் செய்யுங்கள்!! நிச்சயம் நல்லது நடக்கும்!!

தினமும் பண மழை கொட்ட ஆசையா? அப்போ பட்டை பரிகாரம் செய்யுங்கள்!! நிச்சயம் நல்லது நடக்கும்!!

தினமும் பண மழை கொட்ட ஆசையா? அப்போ பட்டை பரிகாரம் செய்யுங்கள்!! நிச்சயம் நல்லது நடக்கும்!! உங்களில் பலர் மாத சம்பளம்,வார சம்பளம்,தினக் கூலி வாங்குபவர்களாக இருப்பீர்கள்.ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் பண வரவு என்ற ஒன்று இருந்தால் தான் செல்வந்தர்களாக முடியும். பண வரவு அதிகரித்தால் தான் நகை,சொத்து சேர்த்து நம் பணக்கார கனவை நிறைவேற்ற முடியும்.ஆனால் என்னதான் கடின உழைப்பு போட்டாலும் சிலருக்கு கையில் பணம் தங்காது.அதுமட்டும் இன்றி ஏதாவது ஒரு பஞ்சம் ஏற்பட்டு கொண்டே … Read more

உங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டுமா? அப்போ இதை வயிற்றின் மேல் எழுதுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டுமா? அப்போ இதை வயிற்றின் மேல் எழுதுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டுமா? அப்போ இதை வயிற்றின் மேல் எழுதுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கு மிகவும் முக்கியம்.பெண் என்பதற்க்கு அடையாளமே தாய்மை அடைவது தான்.ஆனால் நம் அம்மா,பாட்டி காலத்தில் குழந்தை பெற்றதை போல் இன்றுள்ள பெண்களால் எளிதில் கருவுற முடியவில்லை.சுக பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை. உடல் அதற்கு ஒத்துழைப்பதில்லை.காரணம் இன்றைய வாழ்க்கை முறையே வேறு.அறுவை சிகிச்சை செய்தே குழந்தைகளை பெற்றெடுக்கும் நிலைஅதிகரித்து விட்டது. அறுவை சிகிச்சை … Read more

வயிறு உப்பசம்? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டு விடலாம்!!

வயிறு உப்பசம்? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டு விடலாம்!!

வயிறு உப்பசம்? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டு விடலாம்!! எந்த உணவு சாப்பிட்டாலும் வயிறு உப்பசமாக இருப்பது போன்ற உணர்வு உங்களில் சிலருக்கு ஏற்படும்.சிலருக்கு எதுவும் சாப்பிடாமலே வயிறு உப்பசம் ஏற்படும்.இந்த பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கை வைத்தியம் நிச்சயம் கை கொடுக்கும். தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி துண்டு 2)மிளகு 3)ஓமம் 4)மஞ்சள் தூள் 5)சீரகம் செய்முறை:- உரலில் ஒரு துண்டு இஞ்சி போட்டு … Read more

2 சின்ன வெங்காயம் இருந்தால் போதும் வழுக்கை விழுந்த தலையில் எளிதில் முடி வளர வைக்க முடியும்!!

2 சின்ன வெங்காயம் இருந்தால் போதும் வழுக்கை விழுந்த தலையில் எளிதில் முடி வளர வைக்க முடியும்!!

2 சின்ன வெங்காயம் இருந்தால் போதும் வழுக்கை விழுந்த தலையில் எளிதில் முடி வளர வைக்க முடியும்!! இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை முடி உதிர்தல்.எதற்கு எடுத்தாலும் கோபம்,டென்ஷன் ஆகுதல்,அதிகம் யோசித்தல்,மனக் கவலை அடைதல் போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே பலரது தலை வழுக்கையாகி விடுகிறது. ஒருமுறை வழுக்கை விழுந்துவிட்டால் மீண்டும் முடி வளர்வது கடினம்.இதனால் பலர் விக் வைத்துக் கொள்கின்றனர்.ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய குறிப்புகளை பின்பற்றி வந்தால் இளம் வயது வழுக்கை தடுக்கப்படும்.அதுமட்டும் … Read more