வியர்க்குரு பிரச்சனைக்கு குட் பாய்!! ஒரு ஸ்பூன் இந்த விதையை மோரில் ஊறவைத்து குடிங்க போதும்!!

வியர்க்குரு பிரச்சனைக்கு குட் பாய்!! ஒரு ஸ்பூன் இந்த விதையை மோரில் ஊறவைத்து குடிங்க போதும்!!

வெயில் காலத்தில் அனைவரும் சந்திக்கும் வியர்க்குரு பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க.வெந்தயம்,நுங்கு,கற்றாழை போன்றவை வியர்க்குரு வராமல் தடுக்கும். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் – இரண்டு தேக்கரண்டி 2)மோர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் இரண்டு தேக்கரண்டி வெந்தயம் எடுத்து கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தண்ணீரில் மூழ்கும் வரை வெந்தயத்தை ஊறவைக்க வேண்டும்.இரவில் ஊறவைத்தால் மறுநாள் இதை பயன்படுத்தலாம். … Read more

1 நாளில் வியர்குரு காணமல் போக.. இதை மட்டும் உடலில் தடவுங்கள்!!

1 நாளில் வியர்குரு காணமல் போக.. இதை மட்டும் உடலில் தடவுங்கள்!!

சருமத்தில் காணப்படும் வியர்க்குரு கொப்பளங்கள் மறைய,சரும எரிச்சல்,அரிப்பு வராமல் இருக்க இந்த குறிப்பை பின்பற்றுங்கள். தீர்வு 01:- கற்றாழை ஜெல் உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பொருள் கற்றாழை.செடியில் இருந்து பிரஸான கற்றாழை மடல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதன் மேல் தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் சோற்றை தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஏழு முதல் எட்டு முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் … Read more

சீப்பா கிடைக்கும் இந்த 1 கீரை சாப்பிட்டால் டாப் 10 நோய்களையும் அசால்டாக சரி செய்யும்!!

சீப்பா கிடைக்கும் இந்த 1 கீரை சாப்பிட்டால் டாப் 10 நோய்களையும் அசால்டாக சரி செய்யும்!!

கீரைகளில் அதிக ஆரோக்கிய நன்மைகள் கொண்டவை புளிச்ச கீரை.இந்த ஒரு கீரை மலச்சிக்கல்,இரத்த அழுத்தம் போன்ற பல வியாதிகளுக்கு மருந்தாக திகழ்கிறது.இந்த கீரையை கடையலாக சாப்பிட சுவையாக இருக்கும். புளிச்ச கீரை ஊட்டச்சத்துக்கள்: 1.வைட்டமின் ஏ 2.வைட்டமின் சி 3.கால்சியம் 4.பாஸ்பரஸ் 5.இரும்பு 6.நார்ச்சத்து புளிச்ச கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்:- 1)இரத்த அழுத்த பாதிப்பை சரி செய்ய இந்த கீரையை சாப்பிடலாம்.தொண்டை வலி இருப்பவர்கள் இந்த கீரை வேகவைத்த தண்ணீரை குடிக்கலாம். 2)உடலில் படிந்துள்ள … Read more

அடேங்கப்பா ஒரு ஸ்பூன் வெள்ளரி விதை.. இந்த 10 நோய்களை குணப்படுத்துமா?

அடேங்கப்பா ஒரு ஸ்பூன் வெள்ளரி விதை.. இந்த 10 நோய்களை குணப்படுத்துமா?

கோடை காலத்தில் நாம் சாப்பிடும் வெள்ளரிக்காய் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.இந்த வெள்ளரிக்காயில் இருக்கின்ற விதை ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. இந்த வெள்ளரி விதையை தினமும் ஒரு ஸ்பூன் என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.வெள்ளரி விதையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. **நார்ச்சத்து **வைட்டமின் இ **துத்தநாகம் **மெக்னீசியம் **ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் வெள்ளரி விதை பயன்கள்: 1)சரும வறட்சியை போக்கி மிருதுவான சருமம் பெற வெள்ளரி … Read more

இந்த 1 காயை மட்டும் இப்பாடி சாப்பிடுங்கள்.. இரவு கண்ணைக்கட்டிக் கொண்டு தூக்கம் வரும்!!

இந்த 1 காயை மட்டும் இப்பாடி சாப்பிடுங்கள்.. இரவு கண்ணைக்கட்டிக் கொண்டு தூக்கம் வரும்!!

உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் இனி கவலையை விடுங்கள்.இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை பின்பற்றினால் இரவில் நன்றாக தூக்கம் சொக்கி கொண்டு வரும். தேவையான பொருட்கள்:- **புடலங்காய் – 100 கிராம் **வெண் பூசணி – 200 கிராம் **மிளகுத் தூள் – கால் தேக்கரண்டி **உப்பு – சிறிதளவு **தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு சிறிய சைஸ் புடலங்காய் எடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் புடலங்காய் விதையை … Read more

இந்த ஜூஸ் மட்டும் குடியுங்கள்.. அக்னி வெயிலே அடிச்சாலும் 100% உங்கள் உடலில் நீர்சத்து குறையாது!!

இந்த ஜூஸ் மட்டும் குடியுங்கள்.. அக்னி வெயிலே அடிச்சாலும் 100% உங்கள் உடலில் நீர்சத்து குறையாது!!

கோடை காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.உடல் குளிர்ச்சியாக இருந்தால்தான் நாள் முழுவதும் புத்துணரவுடன் செய்லபட முடியும்.உட்கொள்ளும் உணவுகள் மூலமே உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்:- 1)தர்பூசணி பழத்தை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.வெள்ளரி,முலாம் பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. 2)வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும் எலுமிச்சை,திராட்சை,ஆரஞ்சு போன்றவை உடலை நீரேற்றத்துடன் … Read more

தெய்வம் நம்மை கவனிக்க.. கட்டாயம் கோவிலுக்கு சென்று வந்த பின் வீட்டில் இதையெல்லாம் செய்யக் கூடாது!!

தெய்வம் நம்மை கவனிக்க.. கட்டாயம் கோவிலுக்கு சென்று வந்த பின் வீட்டில் இதையெல்லாம் செய்யக் கூடாது!!

நாம் மன நிம்மதி கிடைக்க கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றோம்.கோயிலுக்கு சென்றால் நம் கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போகும் என்பது நம்பிக்கை.வாழ்வில் திருப்பம் கிடைக்க கோயிலுக்கு செல்ல பலரும் விரும்புகின்றனர். சிலர் கோயிலுக்கு பக்தியுடன் செல்கின்றனர்.சிலர் பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக கோயிலுக்கு செல்கின்றனர்.எப்படி இருந்தாலும் கோயிலுக்கு சென்று வந்த பின்னர் சில விஷயங்களை செய்யாமல் இருக்க வேண்டியது முக்கியம். நாம் கோயிலுக்கு சென்று வந்த பின்னர் நமது வீட்டில் செய்யக் கூடாத சில முக்கிய விஷயங்கள்: 1)கோயிலுக்கு … Read more

தாலி கயிறு மாற்றப் போறிங்களா? அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

தாலி கயிறு மாற்றப் போறிங்களா? அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

நம் இந்தியாவில் இந்துக்களுக்கு தாலி என்பது மிகவும் புனிதமானதாக பார்க்கப்படுகிறது.மணமகன் மணமகளுக்கு இந்த தாலியை அனுவித்து வாழ்க்கை துணைவியாக ஏற்றுக் கொள்கின்றனர்.தங்கத்தில் தாலி செயின் அணிந்தாலும் மஞ்சள் கயிறுக்கு இணையான மதிப்பு அதற்கு கிடைக்காது.மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது திருமணமான பெண்களுக்கு அடையாளமாக திகழ்கிறது. மஞ்சள் கயிற்றில் தாலி அணிய பல காரணங்கள் இருக்கிறது.நம்பிக்கை,அதிர்ஷ்டம்,பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை மஞ்சள் கயிறு கொண்டிருக்கிறது. புதிதாக திருமணமான பெண்களுக்கு ஒற்றைப்படை மாதத்தில் தாலி பிரித்து கோர்த்தல் நிகழ்வு நடைபெறுகிறது.தாலிக்கயிறுக்கு … Read more

வீட்டில் தட்டை மட்டும் இப்படி போட்டுவிடாதீர்கள்.. அப்புறம் 1 ரூபா கூட தங்காது!!

வீட்டில் தட்டை மட்டும் இப்படி போட்டுவிடாதீர்கள்.. அப்புறம் 1 ரூபா கூட தங்காது!!

தற்போதைய காலகட்டத்தில் பணத்தின் தேவை இன்றியமையாத விஷயமாக மாறிவிட்டது.அனைத்து விஷயங்களுக்கும் பணம் தேவைப்படுகிறது.இந்த சமுதாயத்தில் பணம்தான் நமக்கு மதிப்பு மரியாதையை கொடுக்கிறது. நாம் பணம் சம்பாதிப்பதைவிட அதை சரியான முறையில் சேமிக்க வேண்டியது முக்கியம்.அதேபோல் ஆன்மீக ரீதியாக நாம் சில தவறுகளை செய்தால் எப்பொழுதும் பணக் கஷ்டத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம். செல்வ செழிப்புடன் வாழ நாம் பணத்தை மதிக்க வேண்டும்.அதேபோல் வீட்டில் பணம் குவிய லட்சுமி தாயாரின் பார்வை நம் இல்லத்தின் மீது விழ … Read more

வீட்டில் தலைச்சம் பிள்ளைக்கும் தலைச்சம் பையனுக்கும் திருமணம் செய்து வைக்கலாமா?

வீட்டில் தலைச்சம் பிள்ளைக்கும் தலைச்சம் பையனுக்கும் திருமணம் செய்து வைக்கலாமா?

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பல்வேறு விஷயங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.இதில் சொந்தங்களுக்கு இடையில் பல விஷயங்கள் பின்பற்றப்படுகிறது.அதிலும் மூத்த மகள் மற்றும் மூத்த மகனுக்கு திருமணம் செய்யக் கூடாது என்பது நம் முன்னோர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த வழக்கம் உறவு முறையில் நடைபெறும் திருமணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.அன்னிய உறவில் இருந்து திருமண செய்வதாக இருந்தால் இது பொருந்தாது.குடும்ப உறவு,நெருங்கிய பந்தத்தில் இருக்கும் தலைச்சம் பிள்ளை மற்றும் தலைச்சம் பயனுக்கு திருமணம் செய்யக் கூடாது. தலைச்சம் … Read more