கருத்தரிக்கும் திறனை குறைக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் அரக்கன்!! இதனால் என்னென்னெ ஆபத்து வரும்?

கருத்தரிக்கும் திறனை குறைக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் அரக்கன்!! இதனால் என்னென்னெ ஆபத்து வரும்?

நமது கண்னுக்கு தெரியாத அளவில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகிறது.இவை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலக்கப்படுகிறது.இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள் கலக்கப்பட்ட உணவுப் பொருளை சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன ஆபத்து ஏற்படும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். மைக்ரோ பிளாஸ்டிக் தீமைகள்: 1)இந்த துகள் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்தினால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுவிடும். 2)மைக்ரோ பிளாஸ்டிக் துகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் இதய ஆரோக்கியத்தை பாதித்துவிடும். 3)மைக்ரோ பிளாஸ்டிக் கலக்கப்பட்ட பொருட்களை உட்கொண்டால் … Read more

குறட்டை விடுபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா? ஒரு ஏலக்காய் வைத்து குறட்டைக்கு குட் பாய் சொல்லிடலாம்!!

குறட்டை விடுபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா? ஒரு ஏலக்காய் வைத்து குறட்டைக்கு குட் பாய் சொல்லிடலாம்!!

இன்று பெரும்பாலானோர் குறட்டை பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.பெரும்பாலும் ஆண்களே குறட்டைவிட்டு உறங்குகின்றனர்.உடல் பருமன்,நுரையீரல் பிரச்சனை,தொண்டை சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்களுக்கு குறட்டை வரும். குறட்டை தீவிர பிரச்சனை இல்லையென்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் குறட்டை பாதிப்பால் மாரடைப்பு அபாயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே குறட்டை பாதிப்பில் இருந்து மீள இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள். குறட்டையை விரட்ட உதவும் வீட்டு வைத்தியம்:- 1)ஆலிவ் எண்ணெய் – அரை தேக்கரண்டி 2)தேன் – கால் தேக்கரண்டி … Read more

வெட்டு காயங்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கும் இந்த ஒரு மூலிகை இலை பற்றி தெரியுமா?

வெட்டு காயங்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கும் இந்த ஒரு மூலிகை இலை பற்றி தெரியுமா?

நம் நாட்டு மருத்துவத்தில் வெட்டு காயங்களை குணப்படுத்த பல்வேறு மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது.இதில் கசப்பு சுவை நிறைந்த கிரந்தி நாயகம் அதாவது வெட்டுக்காய் செடி காயங்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது. இந்த செடிக்கு சிலந்தி நாயகம் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது.இந்த செடியின் இலை நீள் வட்டத்தில் இருக்கும்.இதன் பூக்கள் ஊதா நிறத்தில் சிறியதாக இருக்கும்.இந்த வெட்டுக்காய் செடியின் பூக்கள் கிருமிகளை அழிக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிரந்தி நாயகத்தின் இலையை அரைத்து வெட்டுக்காயங்கள் மீது … Read more

இடுப்பு வலி மற்றும் மூட்டு வலிக்கு டாட்டா சொல்ல.. பிரண்டை எண்ணெய் யூஸ் பண்ணுங்க!!

இடுப்பு வலி மற்றும் மூட்டு வலிக்கு டாட்டா சொல்ல.. பிரண்டை எண்ணெய் யூஸ் பண்ணுங்க!!

உங்களுக்கு எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அதற்கு சிறந்த தீர்வாக பிரண்டை எண்ணெய் திகழ்கிறது.பிரண்டை மற்றும் தேங்காய் எண்ணையை வைத்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. பிரண்டை எண்ணெய் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்:- 1)பிரண்டை – ஒரு கப் 2)தேங்காய் எண்ணெய் – 200 மில்லி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி பிரண்டை எடுத்து தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள … Read more

இன்னைக்கு நைட் படுத்த உடன் தூக்கம் வர.. பாலில் இதை கலந்து குடிங்க!!

இன்னைக்கு நைட் படுத்த உடன் தூக்கம் வர.. பாலில் இதை கலந்து குடிங்க!!

இன்று பலரும் தூக்கமின்மை பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர்.நன்றாக உறங்கவில்லை என்றால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.எனவே இனி நன்றாக உறங்க இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கசகசா – ஒரு தேக்கரண்டி 2)அமுக்கிரா கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி 3)பால் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி கசகசா சேர்த்துக் … Read more

பேரீச்சம் பழம் சாப்பிடும் முன் இந்த விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

பேரீச்சம் பழம் சாப்பிடும் முன் இந்த விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.பேரீச்சம் பழத்தில் இரும்பு,மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பேரீச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்,இரத்த சோகை போன்ற பாதிப்புகள் குணமாகும். பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: 1)உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் பெற முடியும்.இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். 2)இதயத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பட தினமும் … Read more

யூரிக் அமிலத்தை குறைக்க ஒரு ஸ்பூன் பார்லி அரிசியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

யூரிக் அமிலத்தை குறைக்க ஒரு ஸ்பூன் பார்லி அரிசியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

உடலில் யூரிக் ஆசிட் அளவு அதிகரித்தால் மூட்டு வலி,சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.எனவே உடலில் யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைக்க இதை முயற்சி செய்யுங்கள். பார்லி அரிசி – ஒரு தேக்கரண்டி முள்ளங்கி துண்டுகள் – இரண்டு தேக்கரண்டி தண்ணீர் – இரண்டு கப் கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி பார்லி அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு பார்லி அரிசியை தண்ணீர் … Read more

அன்னாசி பழம் சாப்பிடுவதால் நாம் பெறும் 10 ஆரோக்கிய நன்மைகள் இதோ!!

அன்னாசி பழம் சாப்பிடுவதால் நாம் பெறும் 10 ஆரோக்கிய நன்மைகள் இதோ!!

அதிக இனிப்பு மற்றும் சிறிது புளிப்பு சுவை நிறைந்த வாசனை பழம் அன்னாசி.இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அன்னாசி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கியய நன்மைகள்: 1)இதில் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த அன்னாசி பழத்தை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 2)அடிக்கடி அன்னாசி பழம் உட்கொண்டால் உடலில் செரிமான சக்தி அதிகரிக்கும்.சரும ஆரோக்கியம் மேம்பட அன்னாசி பழம் சாப்பிடலாம். … Read more

1 நாளில் வயிற்றில் உள்ள குடற்புழு வெளியேற.. தண்ணீருடன் இதை சேர்த்து பருகுங்கள்!!

1 நாளில் வயிற்றில் உள்ள குடற்புழு வெளியேற.. தண்ணீருடன் இதை சேர்த்து பருகுங்கள்!!

ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் குடலில் புழுக்கள் உருவாகி பல்வேறு தொந்தரவுகளை கொடுக்கிறது.குடற்புழுக்களை வெளியேற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். குடற்புழு அறிகுறிகள்:- 1)வயிற்று வலி 2)மலத்தில் புழு வெளியேறுதல் 3)வயிற்றுப்போக்கு 4)மலம் கழிப்பதில் சிரமம் 5)ஆசனவாய் பகுதியில் குடைச்சல் 6)வயிறு பிடிப்பு குடற்புழுக்கான காரணங்கள்:- 1)ஆரோக்கியம் இல்லாத உணவு 2)தரமற்ற குடிநீர் 3)ஊட்டச்சத்து குறைபாடு 4)இனிப்பு உணவுகள் குடற்புழுக்களை வெளியேற்ற வீட்டு வைத்தியங்கள்: 1.பப்பாளி இலை 2.தண்ணீர் முதலில் ஒரு பப்பாளி இலையை … Read more

பைல்ஸ்? இந்த கீரையை நல்லெண்ணெயில் பிரட்டி சாப்பிட்டால்.. மூல நோய் பிரச்சனையே இருக்காது!!

பைல்ஸ்? இந்த கீரையை நல்லெண்ணெயில் பிரட்டி சாப்பிட்டால்.. மூல நோய் பிரச்சனையே இருக்காது!!

உங்களுக்கு பைல்ஸ் பாதிப்பு இருந்தால் துத்தி கீரையை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.நிச்சயம் பைல்ஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுவிடலாம். தேவையான பொருட்கள்:- 1)துத்தி இலை – இரண்டு 2)மோர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் இரண்டு துத்தி கீரை இலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை வாணலியில் போட்டு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வதக்க வேண்டும். பின்னர் ஒரு கிளாஸில் பசு மோர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் வதக்கிய துத்தி … Read more