ஒரு முட்டையின் வெள்ளைக்கரு போதும்!! எப்பேர்ப்பட்ட குடல்புண்களும் மாயமாகிவிடும்!!

ஒரு முட்டையின் வெள்ளைக்கரு போதும்!! எப்பேர்ப்பட்ட குடல்புண்களும் மாயமாகிவிடும்!!

உங்கள் குடல் பகுதியில் உள்ள புண்களை குணப்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- **வெள்ளைக்கரு **பால் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு முட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதை உடைத்து வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும். பின்னர் இந்த … Read more

ஓயாமல் இரும்பிகிட்டே இருக்கீங்களா? அப்போ இந்த பொடியை தேனில் குழைத்து சாப்பிடுங்கள்!!

ஓயாமல் இரும்பிகிட்டே இருக்கீங்களா? அப்போ இந்த பொடியை தேனில் குழைத்து சாப்பிடுங்கள்!!

எப்பொழுதும் இருமல் பிரச்சனையை சந்தித்து கொண்டே இருப்பவர்களுக்கு அருமையான கை மருந்து இங்கு தரப்பட்டுள்ளது.இதை முயற்சி செய்து வந்தால் இருமல் பாதிப்பு முழுமையாக குணமாகும். தீர்வு 01: கடுகு பொடி – ஐந்து கிராம் தேன் – ஒரு தேக்கரண்டி முதலில் கால் தேக்கரண்டி அளவு கடுகு எடுத்து வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.பின்னர் இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு டப்பாவில் இந்த பொடியை … Read more

வீட்டிலிருக்கும் பொருள் வைத்தே தொண்டை வலி தொண்டை கரகரப்பு-க்கு ஒரே நிமிடத்தில் நிரந்தர தீர்வு காணலாம்!!

வீட்டிலிருக்கும் பொருள் வைத்தே தொண்டை வலி தொண்டை கரகரப்பு-க்கு ஒரே நிமிடத்தில் நிரந்தர தீர்வு காணலாம்!!

பருவநிலை மாற்றம்,சளி,இருமல் போன்ற காரணங்களால் தொண்டை பகுதியில் கிருமி தொற்றுகள் உருவாகி வலி மற்றும் எரிச்சலை அதிகப்படுத்துகிறது.தொண்டை பகுதியில் அதிக வலி இருந்தால் அதை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம். தீர்வு 01: உப்பு கலந்த வெந்நீர் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இதை கிளாஸிற்கு ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.இந்த உப்பு நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் வறட்டு இருமல் பாதிப்பு குணமாகும். தீர்வு … Read more

தீராத சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சினை நீங்க.. இந்த மூலிகையை இப்படி சாப்பிடுங்கள்!!

தீராத சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சினை நீங்க.. இந்த மூலிகையை இப்படி சாப்பிடுங்கள்!!

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தே ஆடாதோடை இலை என்ற அபூர்வ மூலிகை பயன்படுத்தப்பட்டு வருகிறது.கசப்பு சுவை நிறைந்த ஆடாதோடை இலை சளி,இருமலை குணப்படுத்தும் அருமருந்தாக திகழ்கிறது.இந்த ஆடாதோடை இலைக்கு ஆயுள் காக்கும் மூலிகை என்ற பெயரும் இருக்கிறது. இந்த ஆடாதோடை இலையை ஆடுகள் தீண்டாது என்பதால் இதை ஆடு தீண்டா பாலை என்று அழைக்கின்றோம்.இந்த ஆடாதோடை இலை சித்த மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும் அருமருந்தாக ஆடாதோடை இலை திகழ்கிறது. ஆடாதோடை இலையின் … Read more

இந்த 1 பொருள் போதும்.. ஒரே இரவில் கழுத்து கண் கருவளையம் முற்றிலும் நீங்கும்!!

இந்த 1 பொருள் போதும்.. ஒரே இரவில் கழுத்து கண் கருவளையம் முற்றிலும் நீங்கும்!!

உங்கள் கழுத்து பகுதியில் இருக்கின்ற கருமை நீங்க கருவளையம் மறைய இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி 2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 3)தேன் மெழுகு – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் கிண்ணம் ஒன்றை எடுத்து கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் மெழுகு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் … Read more

மலச்சிக்கல் முதல் சர்க்கரை வரை.. வாரத்தில் 3 வேளை இந்த ஜூஸ் செய்து குடிங்க!!

மலச்சிக்கல் முதல் சர்க்கரை வரை.. வாரத்தில் 3 வேளை இந்த ஜூஸ் செய்து குடிங்க!!

இன்று பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு உடல்நல பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.முக்கியமாக மலச்சிக்கல்,சர்க்கரை போன்ற பாதிப்பை அதிகமானோர் சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்புகளில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து பானத்தை பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் – ஒன்று 2)மாதுளை – ஒன்று 3)இஞ்சி – ஒரு துண்டு 4)கேரட் – ஒன்று 5)பீட்ரூட் – ஒன்று 6)கருவேப்பிலை – இரண்டு கொத்து 7)புதினா இலை – ஐந்து 8)கொத்தமல்லி – சிறிதளவு 8)தேன் – இரண்டு … Read more

தொடை மற்றும் அக்குள் கருமை மறைய.. இந்த பொடியைகுழைத்து அங்கு பூசி குளிங்க!!

தொடை மற்றும் அக்குள் கருமை மறைய.. இந்த பொடியைகுழைத்து அங்கு பூசி குளிங்க!!

நமது உடலில் அக்குள்,தொடை மற்றும் இறுக்கமான ஆடை அணியும் இடத்தில் கருமை உண்டாகும்.இந்த கருமை நிறம் போக கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)நலுங்கு மாவு – இரண்டு தேக்கரண்டி 2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – சிறிதளவு 4)பீர்க்கங்காய் நார் – ஒன்று செய்முறை விளக்கம்:- பச்சை பயறு,கடலை பருப்பு,வெட்டி வேர்,சந்தனம்,மஞ்சள் கிழங்கு,ரோஜா இதழ் போன்றவற்றை பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இது நலுங்கு மாவு என்றபெயரில் நாட்டு மருந்து … Read more

மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லணுமா? அப்போ மோரில் இந்த ஒரு பொருளை மிக்ஸ் செய்து குடிங்க!!

மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லணுமா? அப்போ மோரில் இந்த ஒரு பொருளை மிக்ஸ் செய்து குடிங்க!!

உங்கள் மூட்டு வலிமையை அதிகரிக்க அதிக செலவு இல்லாத ஒரு எளிமையான வீட்டு வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து செய்து வந்தால் மூட்டு ஆரோக்கியம் மேம்படும். தேவையான பொருட்கள்:- 1)பிரண்டை இலை பொடி – 20 கிராம் 2)முருங்கை கீரை பொடி – 20 கிராம் 3)முடக்கத்தான் கீரை பொடி – 20 கிராம் 4)நெல்லிக்காய் பொடி – 20 கிராம் 5)கடுக்காய் பொடி – 20 கிராம் 6)மோர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- … Read more

கிட்னி கற்களை கரைக்க சர்ஜரி வேண்டாம்!! இந்த பூவை பாலில் போட்டு குடிங்க!!

கிட்னி கற்களை கரைக்க சர்ஜரி வேண்டாம்!! இந்த பூவை பாலில் போட்டு குடிங்க!!

சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் அறுவை சிகிச்சை இல்லாமல் கல்லை கரைத்தெடுக்க சிறுகண்பீளை எனும் மூலிகையை பயன்படுத்தலாம்.சிறுகண்பீளை பூ,வேர் ஆகியவை சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சிறுகண்பீளை பூ – ஒரு தேக்கரண்டி சிறுகண் பீளை வேர் – சிறிதளவு பால் – ஒரு கிளாஸ் பயன்படுத்தும் முறை:- முதலில் சிறுகண்பீளை பூ மற்றும் சிறுகன்பீளை வேரை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதனை உரல் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். … Read more

முடங்கியவர்களை எழுந்து ஓட வைக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு!! இதன் பிற நன்மைகள் என்னென்ன?

முடங்கியவர்களை எழுந்து ஓட வைக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு!! இதன் பிற நன்மைகள் என்னென்ன?

மருத்துவ குணம் கொண்ட கிழங்குகளில் ஒன்று முடவாட்டுக்கால் கிழங்கு.இது எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இந்த முடவாட்டுக்கால் கிழங்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த கிழங்கு பெயருக்கு ஏற்றவாறு முடக்கு வாத வலியை குணப்படுத்தச் செய்கிறது. முடவாட்டுக்கால் கிழங்கின் பயன்கள்: 1)எலும்பு வலிமையை அதிகரிக்க முடவாட்டுக்கால் கிழங்கில் சூப் செய்து குடிக்கலாம்.முடக்குவாத பாதிப்பில் இருந்து மீள இந்த கிழங்கை சாப்பிடலாம். 2)தோள் பட்டை வலி குணமாக முடவாட்டுக்கால் கிழங்கில் சூப் செய்து குடிக்கலாம்.கால் வலி … Read more