இது தெரியுமா? புளித்த மாவை பாத்ரூமில் இப்படி பயன்படுத்தினால் 10 வருட உப்பு கறை நொடியில் காணாமல் போகும்!

இது தெரியுமா? புளித்த மாவை பாத்ரூமில் இப்படி பயன்படுத்தினால் 10 வருட உப்பு கறை நொடியில் காணாமல் போகும்!

இது தெரியுமா? புளித்த மாவை பாத்ரூமில் இப்படி பயன்படுத்தினால் 10 வருட உப்பு கறை நொடியில் காணாமல் போகும்! உங்களில் பலரது வீட்டு பாத்ரூமில் உப்பு, மஞ்சள் கறை படிந்து பார்க்க அசிங்கமாக இருக்கும். கெமிக்கல் பொருட்களை பாத்ரூமிற்கு பயன்படுத்தியும் உப்பு கறை, மஞ்சள் கறை போகவில்லை என்று நினைப்பவர்கள் புளித்த அரிசி மாவில் சில பொருட்களை சேர்த்து பாத்ரூமை சுத்தப்படுத்தினால் எளிதில் அனைத்து கறைகளும் நீங்கி விடும். தேவையான பொருட்கள்:- 1)புளித்த அரிசி மாவு 2)சீகைக்காய் … Read more

குடலில் தேங்கிய கெட்டி மலம் இளகி வர ஒரு ஸ்பூன் சீரகம் போதும்!

குடலில் தேங்கிய கெட்டி மலம் இளகி வர ஒரு ஸ்பூன் சீரகம் போதும்!

குடலில் தேங்கிய கெட்டி மலம் இளகி வர ஒரு ஸ்பூன் சீரகம் போதும்! மலக் குடலில் தேங்கி இறுகி போன மலத்தை இளக வைத்து வெளியேற்ற மருந்து மாத்திரை இல்லா எளிய தீர்வு இதோ. தேவையான பொருட்கள்:- 1)சீரகம் 1 ஸ்பூன் 2)தண்ணீர் 1 டம்ளர் 3)விளக்கெண்ணெய் 1/4 ஸ்பூன் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற விடவும். அதன் பின்னர் அடுப்பில் … Read more

‘சோம்பு + தேங்காய்’ வைத்து இப்படி செய்தால் மூட்டு வலி மின்னல் வேகத்தில் மாயமாகும்!!

'சோம்பு + தேங்காய்' வைத்து இப்படி செய்தால் மூட்டு வலி மின்னல் வேகத்தில் மாயமாகும்!!

‘சோம்பு + தேங்காய்’ வைத்து இப்படி செய்தால் மூட்டு வலி மின்னல் வேகத்தில் மாயமாகும்!! இன்று மூட்டு வலி பாதிப்பால் அவதியடைபவரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. முதுமை காலத்தில் சந்திக்க வேண்டிய மூட்டு வலி பாதிப்பை ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் இளம் வயதில் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த மூட்டு வலியை சட்டுனு விரட்டி அடிக்கும் தேங்காய் பால் பானம் தயார் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 1)உலர்ந்த தேங்காய் துண்டுகள் 2)கசகசா 3)சோம்பு 4)தேங்காய் … Read more

அமாவாசை அன்று இதை செய்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!!

அமாவாசை அன்று இதை செய்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!!

அமாவாசை அன்று இதை செய்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!! மாதம் ஒருமுறை வரக் கூடியது அமாவாசை. இந்த நாளில் அனைவரும் தலைக்கு குளித்து விட்டு கோயிலுக்கு செல்வது வழக்கம். பெரும்பாலானோர் இந்த நாளில் திருஷ்டி கழிப்பார்கள். கண் திருஷ்டி என்பது மிகவும் பயங்கரமான ஒன்று. இவை ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால் அவரின் நிம்மதி, மகிழ்ச்சி அனைத்தும் காணாமல் போய்விடும். அதுமட்டும் இன்றி தொட்டது எல்லாம் தோல்வியில் முடிந்து விடும். இதனால் அதிக எதிர்மறை … Read more

வங்கி வேலை வேண்டுமா? BOB வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு!! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

வங்கி வேலை வேண்டுமா? BOB வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு!! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

வங்கி வேலை வேண்டுமா? BOB வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு!! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB), காலியாக உள்ள “BC Supervisor” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 12.03.2024 வரை தபால் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: Bank of Baroda (BOB ) பணி: BC Supervisor காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வி தகுதி: BC … Read more

உடலில் உள்ள மங்கு தேமல் ஒரு வாரத்தில் மறைய இந்த க்ரீம் பயன்படுத்துங்கள்!!

உடலில் உள்ள மங்கு தேமல் ஒரு வாரத்தில் மறைய இந்த க்ரீம் பயன்படுத்துங்கள்!!

உடலில் உள்ள மங்கு தேமல் ஒரு வாரத்தில் மறைய இந்த க்ரீம் பயன்படுத்துங்கள்!! நம் உடல் அழகை கெடுக்கும் மங்கு, தேமலை ஆரம்ப நிலையில் குணமாக்கி கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவை அதிகளவில் பரவிவிடும். இவை ஒரு தொற்று நோய். தேமல் உள்ளவர்கள் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தினால் உங்கள் உடலிலும் தேமல் உருவாகத் தொடங்கி விடும். எனவே உடலில் உள்ள மங்கு தேமல் முழுமையாக குணமாக வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட க்ரீமை பயன்படுத்துவது நல்லது. இதற்கு தேவைப்படும் … Read more

காய்கறி பயிர்கள் செழித்து வளர “மீன் அமினோ அமிலம்” பயன்படுத்துங்கள்!!

காய்கறி பயிர்கள் செழித்து வளர "மீன் அமினோ அமிலம்" பயன்படுத்துங்கள்!!

காய்கறி பயிர்கள் செழித்து வளர “மீன் அமினோ அமிலம்” பயன்படுத்துங்கள்!! உங்களில் பலர் விவசாயிகளாக இருப்பீர்கள். சிலர் வீட்டு தோட்டம், மாடி தோட்டம் வைத்திருப்பீர்கள். நீங்கள் வளர்க்கும் காய்கறி கொடி மற்றும் செடிகள் நன்கு செழிப்பாக எந்த வித பூச்சி தாக்குதலும் இன்றி வளர மீன் அமினோ அமிலம் பயன்படுத்துங்ககள். இவை மீன் கழிவுகள் மற்றும் நாட்டு சர்க்கரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலவையாகும். பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சியூக்கியாக செயல்படும் இதை எவ்வாறு தயாரிப்பது என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது. … Read more

இந்த 3 பொருட்கள் கண் திருஷ்டி பில்லி சூனியம் ஏவலை நொடியில் அழித்து விடும்!

இந்த 3 பொருட்கள் கண் திருஷ்டி பில்லி சூனியம் ஏவலை நொடியில் அழித்து விடும்!

இந்த 3 பொருட்கள் கண் திருஷ்டி பில்லி சூனியம் ஏவலை நொடியில் அழித்து விடும்! இன்றைய உலகில் மனிதர்களுக்கிடையே போட்டி பொறாமை அதிகரித்து வவிட்டது. ஒரு சிலர் வளர்ந்து வரும் நபர்களின் வளர்ச்சி பிடிக்காமல் கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை வைப்பார்கள். இதனால் சம்மந்தப்பட்டவர்களுக்கு அடிக்கடி நோய் ஏற்படுதல், வளர்ச்சியில் இருந்து வீழ்ச்சிக்கு செலுத்தல், எந்த ஒரு சுப நிகழ்வுகளும் நடைபெறாமல் போதல் போன்றவை ஏற்படும். கெட்ட எண்ணங்கள் கொண்டிருக்கும் நபர்கள் வைக்கும் இந்த … Read more

எலும்புகளை எக்கு போல் உறுதியாக்க இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்!

எலும்புகளை எக்கு போல் உறுதியாக்க இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்!

எலும்புகளை எக்கு போல் உறுதியாக்க இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்! உடலில் உள்ள எலும்புகளை வலிமையாக்க ராகியால் செய்யப்பட்ட உணவுகளை உண்பது நல்லது. ஆனால் ஒரு சிலருக்கு ராகி பிடிக்காமல் இருக்கும். இதனால் ராகியுடன் வேர்க்கடலை, எள் சேர்த்து இனிப்பு உருண்டைகளாக செய்து சாப்பிட்டு வரலாம். தேவையான பொருட்கள்:- 1)ராகி மாவு – 1 கப் 2)நெய் – 3 தேக்கரண்டி 3)வெல்லம் – 1/2 கப் 4)எள் – 3 தேக்கரண்டி 5)வேர்க்கடலை – 1/4 … Read more

எலி தொல்லைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ 2 பொருளை இப்படி யூஸ் பண்ணுங்கள்!

எலி தொல்லைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ 2 பொருளை இப்படி யூஸ் பண்ணுங்கள்!

எலி தொல்லைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ 2 பொருளை இப்படி யூஸ் பண்ணுங்கள்! உங்களில் பலரது வீட்டில் எலி தொல்லை அதிகம் இருக்கும். இந்த எலிகள் வீட்டில் இருக்கின்ற பொருட்களை சேதப்படுத்துவதால் நமக்கு அவை பெரும் தொந்தரவாக மாறிவிடுகிறது. எலி கடித்தால் உயிருக்கு ஆபத்து என்பதினால் பலரும் எலிகளை விரட்ட எலி மருந்து வைக்கின்றனர். ஆனால் எலிகள் இதை உண்டு வீட்டில் ஏதேனும் ஒரு இடத்தில் மயங்கி இறந்து விடுவதால் அவை வீடு முழுக்க துர்நாற்றத்தை … Read more