நெஞ்சில் பல நாள் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் கசாயம்!

நெஞ்சில் பல நாள் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் கசாயம்!

நெஞ்சில் பல நாள் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் கசாயம்! பெரியர்வர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் நெஞ்சு பகுதியில் சளி கோர்ப்பது சாதாரண ஒன்று தான். ஆனால் அதை விரைவில் குணப்படுத்திக் கொள்ள தவறினால் சுவாசம் தொடர்பான பாதிப்பை சந்திக்க நேரிடும். தேவையான பொருட்கள்:- 1)திப்பிலி 2)சுக்கு 3)மிளகு 4)ஓமம் 5)வெற்றிலை செய்முறை:- உரலில் ஒரு திப்பிலி, 1 துண்டு தோல் நீக்கிய சுக்கு, 4 மிளகு மற்றும் 1/4 தேக்கரண்டி ஓமம் … Read more

Kerala Recipe: மட்டன் சில்லி கேரளா ஸ்டைலில் கமகம சுவையில் செய்வது எப்படி?

Kerala Recipe: மட்டன் சில்லி கேரளா ஸ்டைலில் கமகம சுவையில் செய்வது எப்படி?

Kerala Recipe: மட்டன் சில்லி கேரளா ஸ்டைலில் கமகம சுவையில் செய்வது எப்படி? உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் அசைவங்களில் ஆட்டிறைச்சியும் ஒன்று. மாட்டிறைச்சியில் குழம்பு, கிரேவி, ப்ரை, மட்டன் கோலா உருண்டை என பல வகை ரெசிபிக்கள் உள்ளது. அதில் மட்டன் சில்லி மிகவும் சுவையாக கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)எலும்பு இல்லாத மட்டன் – 1/2 கிலோ 2)கரம் மசாலா – 1 ஸ்பூன் 3)மிளகாய் தூள் … Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா? நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு என்று பல நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. “பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா” என்ற திட்டத்தின் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று தவணைகளாக ரூ. 6000 வழங்கி வரும் மத்திய அரசு “பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா” என்ற பென்சன் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி கிசான் … Read more

அதிரடி காட்டும் GOLD ரேட்! இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு!

அதிரடி காட்டும் GOLD ரேட்! இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு!

அதிரடி காட்டும் GOLD ரேட்! இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு! கடந்த இரு தினங்களாக தங்கம் விலை மளமளவென உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் விலை இறங்கிய தங்கம் மீண்டும் உயந்து இருக்கின்றது. தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் நகைப் பிரியர்கள் மற்றும் அதன் தேவை இருப்போர் கலக்கமடைந்து இருக்கின்றனர். சென்னையில் நேற்று 1 கிராம் ரூ.5,760க்கும் 1 சவரன் ரூ.45,080க்கும் விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு ரூ.20 அதிகரித்து 1 கிராம் … Read more

திருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

திருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

திருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்! தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி வரும் திருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (திருவள்ளுர்) பணி: உதவியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 13 கல்வித் தகுதி: … Read more

பாலில் இதை கலந்து குடித்தால் நொடியில் தூக்கம் சொக்கி வரும்!

பாலில் இதை கலந்து குடித்தால் நொடியில் தூக்கம் சொக்கி வரும்!

பாலில் இதை கலந்து குடித்தால் நொடியில் தூக்கம் சொக்கி வரும்! தற்பொழுது உள்ள கால கட்டத்தில் நிம்மதியான தூக்கத்தை பெரும்பாலானோர் அனுபவிப்பதில்லை. நிம்மதியான தூக்கம் இல்லாமல் போக முக்கிய காரணம் மன அழுத்தம். தேவையற்ற விஷயங்களை பற்றி அதிகம் கவலை கொள்வதால் தூக்கத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்க பாலில் சில பொருட்களை கலந்து குடிக்கவும். தேவையான பொருட்கள்: பால் – 1 கிளாஸ் அஸ்வகந்தா பொடி – 1 தேக்கரண்டி மஞ்சள் … Read more

இழந்த இளமையை மீட்டெடுக்க இது ஒன்று போதும்! 100% தீர்வு உண்டு!

இழந்த இளமையை மீட்டெடுக்க இது ஒன்று போதும்! 100% தீர்வு உண்டு!

இழந்த இளமையை மீட்டெடுக்க இது ஒன்று போதும்! 100% தீர்வு உண்டு! தற்பொழுது 30 வயதை தாண்டி விட்டாலே வயதான தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள். காரணம் வாழ்க்கை முறை மாற்றம். ஆரோக்கிய உணவு, பழங்களை உட்கொள்ளாமல் இருத்தல், சருமத்தை பராமரிக்க தவறுதல் போன்றவற்றால் இளம் வயதில் ஏற்படும் முதுமை தோற்றத்தை சரி செய்ய ஆவாரம் பூவை மேனிக்கு பயன்படுத்துவது நல்லது. தேவையான பொருட்கள்:- ஆவாரம்பூ காஸ்ட்டிக் சோடா தேங்காய் எண்ணெய் சோப் மோல்ட் சோப் தயாரிக்கும் முறை:- … Read more

இந்த முள் உள்ள பழம் மாரடைப்பு புற்றுநோய் வருவதை தடுக்கும்!

இந்த முள் உள்ள பழம் மாரடைப்பு புற்றுநோய் வருவதை தடுக்கும்!

இந்த முள் உள்ள பழம் மாரடைப்பு புற்றுநோய் வருவதை தடுக்கும்! உங்களில் பலருக்கு சீத்தா பழம் பிடித்தவையாக இருக்கும். பச்சை நிறத் தோல் போர்த்தி அதனுள் இனிப்பு சுவை கொண்ட வெள்ளை சதை பற்று காணப்படும். பழத்தின் சதை பற்று 50% என்றால் அதன் விதை 50% என்று இருக்கும். சீத்தா பழத்தில் பச்சை, சிவப்பு என இரு வகைகள் தான் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கும் முள் சீத்தா என்ற வகை இருக்கிறது என்று … Read more

இந்த ஒரு சூப் குடித்தால் சர்க்கரை நோயே ஆயுசுக்கும் வராது!

இந்த ஒரு சூப் குடித்தால் சர்க்கரை நோயே ஆயுசுக்கும் வராது!

இந்த ஒரு சூப் குடித்தால் சர்க்கரை நோயே ஆயுசுக்கும் வராது! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் சர்க்கரை நோய் பாதிப்பை சிறியவர்கள் கூட சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. உணவுமுறையில் கடப்பாடு இல்லாமல் போனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இவ்வாறு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)தக்காளி 2)மிளகாய் தூள் 3)பூண்டு 4)உப்பு 5)தண்ணீர் தக்காளி சூப் செய்முறை:- முதலில் ஒரு தக்காளி … Read more

மலக்குடலில் இறுகி கிடக்கும் மலத்தை இளகி வெளியில் தள்ளும் அதிசய பானம் இது!

மலக்குடலில் இறுகி கிடக்கும் மலத்தை இளகி வெளியில் தள்ளும் அதிசய பானம் இது!

மலக்குடலில் இறுகி கிடக்கும் மலத்தை இளகி வெளியில் தள்ளும் அதிசய பானம் இது! எளிதில் ஜீரணமாகாத உணவை சாப்பிடுவதால் செரிமான மண்டலம் பாதிப்படைகிறது. இதனால் மலக்குடல் பகுதியில் மலம் தேங்கி நாளடைவில் மலச்சிக்கல் பாதிப்பை ஏற்படுகிறது. உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றாவிட்டால் பல உபாதைகளை உடல் சந்திக்க நேரிடும். காலையில் மலம் கழிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்கப்படும். ஆனால் பிஸியான உலகில் மலம் கழிக்க கூட நேரம் இல்லாமல் … Read more