இனி குளிக்கும் நீரில் கொஞ்சம் கல் உப்பு சேருங்கள்!! நிறைய பலனை பெறுங்கள்!!

இனி குளிக்கும் நீரில் கொஞ்சம் கல் உப்பு சேருங்கள்!! நிறைய பலனை பெறுங்கள்!!

உடலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது மனிதர்களின் கடமை ஆகும்.உடலில் வியர்வை,தூசு,அழுக்கு போன்றவை படிந்து சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தினமும் இருமுறை குளிப்பதை பலரும் வழக்கத்தில் வைத்திருக்கின்றனர். இப்படி குளிக்கும் நீரில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்குமென்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.சமையலில் கல் உப்பு பயன்பாடு எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் குளிக்கும் பொழுதும் கல் உப்பை சேர்த்துக் கொள்வது முக்கியமாகும். கல் உப்பில் சோடியம்,மெக்னீசியம்,கால்சியம்,இரும்பு,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.நாம் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்!! பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் எடை ஏறுமா ஏறாதா?

தெரிந்து கொள்ளுங்கள்!! பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் எடை ஏறுமா ஏறாதா?

நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பாதாம் பருப்பு உடல் எடையை அதிகரித்துவிடும் என்று அஞ்சி அதை சாப்பிட தயங்குகின்றனர்.பாதாமில் புரதம்,வைட்டமின்கள்,கால்சியம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம்,காப்பர்,நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் சருமம் சார்ந்த பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.நாம் தினசரி பாதாம் பருப்பை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நாம் தினசரி பாதாம் பருப்பை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் … Read more

இரத்த சோகை குணமாக.. இரத்த உற்பத்தி அதிகரிக்க சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!

இரத்த சோகை குணமாக.. இரத்த உற்பத்தி அதிகரிக்க சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!

நமது உடலில் ஓடும் இரத்த ஓட்டம் சீரக இருக்க வேண்டியது முக்கியம்.இரத்தத்தில் கழிவுகள் தேங்கி இருந்தாலோ அல்லது இரத்தம் குறைவாக இருந்தாலோ அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும்.நமது உடலில் இரத்த ஓட்டம் குறைந்தால் இரத்த சோகை பாதிப்பு உண்டாகும்.எனவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். 1)அத்தி பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.தினமும் உலர் அத்திப்பழம் ஊறவைத்த தண்ணீர் குடித்து வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். 2)நாவல் பழத்தை சாப்பிட்டால் இரத்த … Read more

இம்யூனிட்டி பவரை உயர்த்த வேண்டுமா? அப்போ இந்த அட்டகாசமான டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

இம்யூனிட்டி பவரை உயர்த்த வேண்டுமா? அப்போ இந்த அட்டகாசமான டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.உடலில் இம்யூனிட்டி பவர் குறைந்தால் எளிதில் நோய் வாய்ப்படக் கூடும்.உடலில் இம்யூனிட்டி பவரை அதிகப்படுத்த நாம் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.அது மட்டுமின்றி ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்:- 1)பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். 2)பீட்ரூட்,கேரட் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் … Read more

கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய் சாப்பிட வேண்டிய உணவுகள்!!

கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய் சாப்பிட வேண்டிய உணவுகள்!!

கருத்தரித்த பெண்கள் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.கருத்தரித்த பெண்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.புரதம்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்,துத்தநாகம் மற்றும் அயோடின் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இதுபோன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. கோழி இறைச்சி,ஆட்டிறைச்ச,பால்,முட்டை போன்ற புரதம் நிறைந்த உணவுகளை … Read more

வெற்றிலை இப்படி பயன்படுத்துங்கள்.. தோல் அலர்ஜி பாதிப்பை வாழ்நாளில் பார்க்கமாட்டீங்க!!

வெற்றிலை இப்படி பயன்படுத்துங்கள்.. தோல் அலர்ஜி பாதிப்பை வாழ்நாளில் பார்க்கமாட்டீங்க!!

தோல் சம்மந்தபட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாக வெற்றிலை,துளசி இலை,சிறியாநங்கை போன்றவற்றை மருந்தாக பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- வெற்றிலை – ஒன்று சிறியாநங்கை அல்லது வேப்பிலை – பத்து மிளகு – ஐந்து ஏல அரிசி – கால் தேக்கரண்டி துளசி இலை – பத்து செய்முறை விளக்கம்:- முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் வெற்றிலையை தண்ணீரில் போட்டு அலசி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் பத்து வேப்பிலை … Read more

இந்த கஞ்சி குடித்தால்.. தொப்பை கொழுப்பு 7 நாளில் மெழுகு போல் உருகிவிடும்!!

இந்த கஞ்சி குடித்தால்.. தொப்பை கொழுப்பு 7 நாளில் மெழுகு போல் உருகிவிடும்!!

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கத்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்து எடை அதிகரித்துவிடுகிறது.குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு குவிந்து தொப்பை உருவாகிவிடுகிறது.இந்த கொழுப்பை கரைத்து தள்ள சாமை எனும் சிறு தானியத்தை கொண்டு கஞ்சி செய்து குடிக்கலாம். சாமையின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்: **புரதம் **கால்சியம் **இரும்பு **கொழுப்பு அமிலம் **நார்ச்சத்து **தயமின் உடல் எடையை குறைக்கும் சாமை கஞ்சி செய்வது எப்படி? தேவையான பொருட்கள்:- 1)சாமை அரிசி 2)பூண்டு 3)சீரகம் 4)எண்ணெய் 5)கறிவேப்பிலை 6)உப்பு 7)பச்சை மிளகாய் செய்முறை … Read more

நரம்பில் குவிந்து கிடக்கும் அழுக்குகளை வெளியேற்ற.. இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க!!

நரம்பில் குவிந்து கிடக்கும் அழுக்குகளை வெளியேற்ற.. இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க!!

நமது உடல் நரம்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டியது முக்கியம்.ஊட்டச்சத்து குறைபாடு,தூக்கமின்மை,சோம்பல் வாழ்க்கை போன்ற காரணங்களால் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.அதேபோல் நரம்புகளில் அதிக அழுக்குகள் குவிந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.நரம்பு அழுக்குகள் நீங்க இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு மிளகு – நான்கு 3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் … Read more

இந்த எண்ணையை தொப்புளில் ஊற்றி தடவினால் ஒரே நாளில் மலச்சிக்கல் மாயமாகும்!!

இந்த எண்ணையை தொப்புளில் ஊற்றி தடவினால் ஒரே நாளில் மலச்சிக்கல் மாயமாகும்!!

இன்று மலச்சிக்கல் பிரச்சனையை பலரும் சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)நல்லெண்ணெய் 2)விளக்கெண்ணெய் செய்முறை விளக்கம்:- சுத்தமான நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் விளக்கெண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவை இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்து தொப்புள் பகுதியில் ஊற்றி தடவ வேண்டும்.ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்துவிட்டு … Read more

இந்த ஒரு இலை போதும்.. சரும மங்கு தேமல் 7 தினங்களில் மாயமாகிவிடும்!!

இந்த ஒரு இலை போதும்.. சரும மங்கு தேமல் 7 தினங்களில் மாயமாகிவிடும்!!

சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக குப்பைமேனி இலையை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள்.தேமல்,மங்கு,வெண்புள்ளி,கரும்புள்ளி போன்ற பாதிப்புகள் குணமாக குப்பைமேனி இலையை பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)குப்பைமேனி இலை – ஒரு கப் கப் 2)காஸ்டிக் சோடா – 50 கிராம் 3)தேங்காய் எண்ணெய் – அரை தேக்கரண்டி 4)சோப் பேஸ் – ஒன்று செய்முறை விளக்கம்:- முதலில் நீங்கள் ஒரு கப் அளவிற்கு குப்பைமேனி இலை எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதை … Read more