அரசு பள்ளி ஆசிரியர் பணி..! பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்..!

அரசு பள்ளி ஆசிரியர் பணி..! பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்..!

அரசு பள்ளி ஆசிரியர் பணி..! பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்..! புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற பிப்ரவரி 23 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரம் பணியிடம்: புதுச்சேரி பணி: *ஆசிரியர் பணியிடங்கள்: … Read more

இந்த ஒரு உருண்டையை சாப்பிட்டால் உடைந்த எலும்பு விரைவில் கூடும்..!

இந்த ஒரு உருண்டையை சாப்பிட்டால் உடைந்த எலும்பு விரைவில் கூடும்..!

இந்த ஒரு உருண்டையை சாப்பிட்டால் உடைந்த எலும்பு விரைவில் கூடும்..! உடலில் கால்சியம் சத்து குறைந்தால் எலும்பு வலுவிழந்து விடும். இதனால் எலும்பு முறிவு, எலும்பு விரிசல், எலும்பு தேய்மானம் போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படும். இதை குணமாக்க இயற்கை வைத்தியத்தை முயற்சி செய்து வாருங்கள். நிச்சயம் உரியத் தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்: *கோபுரம் தாங்கி செடி வேர் *கற்கண்டு செய்முறை ஒரு கைப்படி அளவு கோபுரம் தாங்கி செடி வேர் மற்றும் தேவையான அளவு … Read more

பெண்களே விரைவில் கர்ப்பமாக இந்த ஒரு பொடியை பாலில் கலந்து குடிக்கவும்!

பெண்களே விரைவில் கர்ப்பமாக இந்த ஒரு பொடியை பாலில் கலந்து குடிக்கவும்!

பெண்களே விரைவில் கர்ப்பமாக இந்த ஒரு பொடியை பாலில் கலந்து குடிக்கவும்! மோசமான உணவு முறையால் பெண்கள் பலருக்கு கருவுறுதலில் சிக்கல் ஏற்படுகிறது. சிலருக்கு கருப்பையில் கரு தங்கி சில தினங்களில் கலைந்து விடும். சிலருக்கு கரு தங்காமலே போய்விடும். இந்த பாதிப்புகளுக்கு இயற்கை முறையில் தீர்வு இதோ… முருங்கை விதை – 100 கிராம் கருப்பு உளுந்து – 50 கிராம் வெந்தயம் – 25 கிராம் கல்யாண முருங்கை இலை – 1 கைப்பிடி … Read more

கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்!

கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்!

கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்! *தண்ணீர் கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் மன அமைதி கிடைக்கும். *வாசனை மிகுந்த சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும். *பசும் பாலை கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் உடலில் நோயின்றி வாழ முடியும். *வாசனை மிகுந்த பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தால் சகல நன்மைகள் கிடைக்கும். *வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். *பசுந்தயிரை கொண்டு அபிஷேகம் செய்தால் குழந்தைப்பேறு … Read more

உயர் இரத்த அழுத்தம்(BP) குறைய இயற்கை தீர்வு..!

உயர் இரத்த அழுத்தம்(BP) குறைய இயற்கை தீர்வு..!

உயர் இரத்த அழுத்தம்(BP) குறைய இயற்கை தீர்வு..! இன்றைய ஆரோக்கியமற்ற உலகில் உயர் இரத்த அழுத்தம்(BP) அனைவருக்கும் ஏற்படும் சாதாரண பாதிப்பாக மாறிவிட்டது. உயர் இரத்த அழுத்தம்(BP) மருந்து, மாத்திரை இன்றி குறைக்க இயற்கை வழிகள் இதோ… தீர்வு 01:- *எலுமிச்சை சாறு *தேன் *உப்பு *தண்ணீர் செய்முறை… எலுமிச்சை சாறு உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஒரு கிளாசில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு பிழிந்து, 1 ஸ்பூன் தேன் 1/4 ஸ்பூன் … Read more

உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..!

உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..!

உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..! இன்றைய உலகில் பணம் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது. எதற்கும் பணம் என்ற நிலையில் தான் உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விஷயத்திற்கும் பணம் தான் பேசுகிறது. இந்த பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும்… அதை சேமிக்க முடியவில்லை என்ற வருத்தம் அனைவரிடத்திலும் இருக்கத் தான் செய்கிறது. இவ்வாறு பணத்தை சேமிக்க முடியவில்லை என்று வருந்தும் நபர்கள்… வன்னி மர … Read more

பல வகை நோய்களுக்கு மருந்து.. இந்த மூலிகை கீரை..!

பல வகை நோய்களுக்கு மருந்து.. இந்த மூலிகை கீரை..!

பல வகை நோய்களுக்கு மருந்து.. இந்த மூலிகை கீரை..! தற்காலத்தில் நோயின்றி வாழும் மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு… முன்பெல்லாம் உணவு மருந்தாக இருந்தது.. ஆனால் இன்று மருந்தே உணவு என்ற மோசமான நிலை வந்துவிட்டது. உச்சி முதல் பாதம் வரை உடலில் நோய் இல்லாத மனிதர்கள் இல்லை… உடலுக்கு போதிய எதிர்ப்பு சக்தி இல்லாமல் போதல், ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் ஆகியவற்றால் தான் அதிகளவு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் எந்த ஒரு நோய் பாதிப்பும் … Read more

இந்த ஒரு டீ உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகும்..!

இந்த ஒரு டீ உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகும்..!

இந்த ஒரு டீ உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகும்..! நம்மில் பலருக்கு டீ, காபி என்றால் உயிர்… காலையில் எழுந்த உடன் டீ குடிக்கும் பழக்கம் நம்மிடம் தொடர்ந்து வருகிறது… டீ குடிப்பதினால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும் என்றாலும்… அதில் தீமைகள் தான் அதிகளவில் இருக்கின்றது. டீ குடிக்க வேண்டும்… அதுவும் உடலுக்கு நன்மைகளை மட்டும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் லெமன் டீ குடிப்பது நல்லது. லெமன் நம் உடலுக்கு பல ஆரோக்கிய … Read more

வாய்ப்புண் முதல் வயிறு கோளாறு வரை.. அனைத்தையும் குணமாக்கும் சித்த வைத்தியம்!

வாய்ப்புண் முதல் வயிறு கோளாறு வரை.. அனைத்தையும் குணமாக்கும் சித்த வைத்தியம்!

வாய்ப்புண் முதல் வயிறு கோளாறு வரை.. அனைத்தையும் குணமாக்கும் சித்த வைத்தியம்! 1)முருங்கை கீரையை நெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை பெறும். 2)இஞ்சியை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் வயிறு கோளாறு நீங்கும். 3)உடல் சூடு குறைய வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்கலாம். 4)முள்ளங்கி கீரையை நெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். 5)நீர்முள்ளி விதையில் கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளை … Read more

தீராத பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் “நெல்லிக்காய்”! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

தீராத பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் "நெல்லிக்காய்"! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

தீராத பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் “நெல்லிக்காய்”! இதை எவ்வாறு பயன்படுத்துவது? முடி உதிர்வை ஏற்படுத்தும் பொடுகு தொல்லைக்கு இயற்கை முறையில் தீர்வு… பெரு நெல்லிக்காய் வெந்தயம் தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை ஒரு பெரு நெல்லிக்காயை காய் சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும். 2 ஸ்பூன் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். அதேபோல் கறிவேப்பிலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். … Read more