நம்புங்க.. இந்த ஜூஸ் குடித்த 5 நிமிடத்தில் குடல் கழிவுகள் மொத்தமும் வெளியேறும்!!

நம்புங்க.. இந்த ஜூஸ் குடித்த 5 நிமிடத்தில் குடல் கழிவுகள் மொத்தமும் வெளியேறும்!!

நமது குடல் பகுதியில் தேங்கி கிடக்கும் தேவையற்ற நச்சுக் கழிவுகளை வெளியேற்ற சௌ சௌ கொண்டு சுவையான ஜூஸ் செய்து குடிங்க. சௌ சௌ அத்தியாவசிய சத்துக்கள்: **வைட்டமின் சி,கே **மெக்னீசியம் **மாங்கனீசு **நார்ச்சத்து **பொட்டாசியம் **இரும்பு **துத்தநாகம் **சோடியம் சௌ சௌ ஊட்டச்சத்துக்கள்: *உடல் எடை குறைய அடிக்கடி சௌ சௌ சாப்பிடலாம். *உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை சரியாக சௌ சௌ சாப்பிடலாம். *இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை குணமாக சௌ சௌ உட்கொள்ளலாம். *சிறுநீரக … Read more

கல்லீரலை க்ளீன் செய்யும் மேஜிக் பானம்!! கல்லீரல் கொழுப்பை கரைக்க ஒருமுறை ட்ரை பண்ணுங்க!!

கல்லீரலை க்ளீன் செய்யும் மேஜிக் பானம்!! கல்லீரல் கொழுப்பை கரைக்க ஒருமுறை ட்ரை பண்ணுங்க!!

நமது உடலின் மிகப்பெரிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலில் படிந்து கிடக்கும் அழுக்கு மற்றும் கொழுப்பு கழிவுகளை அகற்ற இலவங்கப்பட்டை,பூண்டு,இஞ்சி மற்றும் மேலும் சில பொருட்களை கொண்டு பானம் செய்து குடிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)இலவங்கபட்டை 2)பூண்டு 3)இஞ்சி 4)எலுமிச்சை சாறு 5)தேன் 6)மஞ்சள் தூள் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு துண்டு பட்டை எடுத்து பாத்திரம் ஒன்றில் போட வேண்டும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து ஒரு பல் பூண்டை … Read more

பித்தம் குறைய.. கல்லடைப்பு குணமாக இந்த காயில் ஜூஸ் காலை நேரத்தில் செய்து குடிங்க!!

பித்தம் குறைய.. கல்லடைப்பு குணமாக இந்த காயில் ஜூஸ் காலை நேரத்தில் செய்து குடிங்க!!

உடலில் பித்தம் குறைய மற்றும் சிறுநீரக கல் பாதிப்பு குணமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.உடலில் சூடு அதிகரித்துவிட்டால் பித்தமும் அதிகரித்துவிடும்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் கல்லடைப்பு பாதிப்பை சந்திக்க நேரிடும்.இந்த பாதிப்பில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பார்க்கலாம். சிறுநீரக கல்லடைப்பு அறிகுறிகள்: **சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமம் **சிறுநீர் கழிக்கும் பொழுது வலி **இடுப்பு ஓரத்தில் வலி தேவையான பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு 2)தண்ணீர் … Read more

பின்பக்க மண்டையில் சுள்ளுனு வலிக்குதா? இதற்கு என்ன காரணம்? உரிய தீர்வு இதோ!!

பின்பக்க மண்டையில் சுள்ளுனு வலிக்குதா? இதற்கு என்ன காரணம்? உரிய தீர்வு இதோ!!

நமது தலைக்கு பின் பக்கத்தில் வலி இருந்தால் அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.தலைவலி,ஒருபக்க தலைவலி,டென்ஷன்,தலையில் வீக்கம்,அடிபடுதல்,நீரிழப்பு போன்ற காரணங்களால் பின்பக்க மண்டையில் தலைவலி ஏற்படுகிறது. இது தவிர தூக்கமின்மை,கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை,சைனஸ் தொற்று,காது பகுதியில் வலி மற்றும் கழுத்து பகுதியில் வலி இருந்தால் தலைவலி பாதிப்பு ஏற்படும்.இந்த பின்பக்க தலைவலி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.நின்றால்,தலையை அசைத்தால் கடுமையான தலைவலி பாதிப்பு ஏற்படும்.இந்த தலைவலி பாதிப்பு அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயமாக இருக்கிறது. அதேபோல் கழுத்துப் பகுதியில் உள்ள … Read more

இது தெரியுமா? மிக்சி ஜாரை இப்படி யூஸ் பண்ணுனா.. உங்களுக்கு கிட்னி ஸ்டோன் வருமாம்!!

இது தெரியுமா? மிக்சி ஜாரை இப்படி யூஸ் பண்ணுனா.. உங்களுக்கு கிட்னி ஸ்டோன் வருமாம்!!

நாம் செய்யும் சில கவனக் குறைவான விஷயத்தால் நமக்கு நோய் பாதிப்பு வருகிறது.இன்று பெரும்பாலானோர் சுத்தத்தை கடைபிடிப்பதில்லை.இன்றைய காலகட்டத்தில் நோய் பாதிப்புகள் உருவாக முதன்மை காரணம் சுத்தமின்மைதான். நாம் அசுத்தமாக இருந்தால் உடலில் பாக்டீரியா,கிருமிகள் நுழைந்து நோய் பாதிப்பை உருவாக்கிவிடும்.நாம் நோய்வாய்ப்பட சமையலறையும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா.ஆம் நாம் சமையலறை மற்றும் சமைக்கும் பாத்திரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் நமக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுவிடும். அழுக்கு படிந்த சமையல் பாத்திரத்தை பயன்படுத்தினால் அதில் … Read more

இரவில் உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு உறங்கினால் என்னாகும் தெரியுமா?

இரவில் உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு உறங்கினால் என்னாகும் தெரியுமா?

தினமும் மூன்றுவேளை உணவு சாப்பிடும் வழக்கத்தை நாம் கொண்டிருக்கின்றோம்.காலையில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.அதேபோல் இரவில் எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால் நாம் உணவு பழக்கத்தையே மாற்றி வருகின்றோம்.நேரம் கடந்து சாப்பிடுதல்,இரவில் தூங்கும் நேரத்தில் வயிறு நிரம்ப சாப்பிடுதல் போன்ற தவறான பழக்கத்தை பின்பற்றி வருகின்றோம்.சிலர் இரவு நேரத்தில் பிரியாணி,பரோட்டா போன்ற உணவுகளை உட்கொள்கின்றனர்.இதனால் செரிமான ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும். நம் முன்னோர்கள் இரவில் சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கவில்லை.ஆனால் இன்று … Read more

இந்த 3 விஷயத்தை பாலோ செய்தால்.. கட்டிலோடு கிடக்கும் நீங்கள் 80 வயதிலும் எழுந்து ஓடுவீங்க!!

இந்த 3 விஷயத்தை பாலோ செய்தால்.. கட்டிலோடு கிடக்கும் நீங்கள் 80 வயதிலும் எழுந்து ஓடுவீங்க!!

நாம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் ஆரோக்கிய பழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும்.இன்று பெரும்பாலானோர் சோம்பல் வாழ்க்கை முறையை அனுபவித்து வருகின்றனர்.ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலைபார்த்தால்,நீண்ட நேரம் நின்று கொண்டு வேலைபார்த்தால் போன்ற காரணங்களால் விரைவில் மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். முன்பெல்லாம் 50 வயதை கடந்தவர்களுக்கு மூட்டு வலி பாதிப்பு வந்தது.ஆனால் தற்பொழுது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட மூட்டு வலி ஏற்படுகிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம்,கால்சியம் பற்றாக்குறை,வைட்டமின் டி பற்றாக்குறை … Read more

100 வயது வரை நோயில்லாமல் வாழ.. தினமும் ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்!!

100 வயது வரை நோயில்லாமல் வாழ.. தினமும் ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்!!

நாம் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை அனுபவிக்காமல் இருந்தால் நமது ஆரோக்கியம் மேம்படும்.இன்று பெரும்பாலும் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனையையே பலரும் சந்திக்கின்றனர்.காற்றுமாசுபடு,மோசமான வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் சுவாசப் பாதையில் தொற்றுகள் உருவாகிவிடுகிறது.இதனால் சைனஸ்,அலர்ஜி,ஆஸ்துமா போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இது தவிர மூச்சு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.எனவே தினமும் ஒரு நிமிடம் ஒதுக்கி மூச்சி பயிற்சி செய்து வந்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும். மூச்சுப் பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்: 1)தினமும் ஒரு … Read more

எருக்கன் பூ இருக்கா? அப்போ மூட்டு வலி மருந்தை நிமிடத்தில் ரெடி பண்ணலாமே!!

எருக்கன் பூ இருக்கா? அப்போ மூட்டு வலி மருந்தை நிமிடத்தில் ரெடி பண்ணலாமே!!

உங்கள் மூட்டு பகுதியில் கடுமையான வலி இருந்தால் அதை குணப்படுத்திக் கொள்ள எருக்கன் பூ மற்றும் இலையை மருந்தாக பயன்படுத்தலாம்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இது மூட்டு வலியை குணமாக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேவைப்படும் பொருட்கள்:- 1)எருக்கன் பூ – ஒரு தேக்கரண்டி 2)வேப்ப எண்ணெய் – 20 மில்லி செய்முறை விளக்கம்:- முதலில் நீனால் நான்கு அல்லது ஐந்து எருக்கன் பூவை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தாளிப்பு கரண்டியில் இந்த வேப்ப … Read more

சாகும் வரை சர்க்கரை நோய் வராமல் இருக்க.. இந்த டீ போட்டு குடிங்க!! இது அனுப்ப உண்மை!!

சாகும் வரை சர்க்கரை நோய் வராமல் இருக்க.. இந்த டீ போட்டு குடிங்க!! இது அனுப்ப உண்மை!!

உயிர்க் கொல்லி நோயான சர்க்கரை வராமல் இருக்க இங்கு கொடுக்கப்படுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். சர்க்கரை நோய்க்கான காரணங்கள்:- **இனிப்பு உணவுகள் **மோசமான உணவுப் பழக்கம் **ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை **குடும்ப வரலாறு தேவையான பொருட்கள்:- 1)ஒரு துண்டு இலவங்கபட்டை 2)ஒரு துண்டு இஞ்சி 3)ஒரு கிளாஸ் தண்ணீர் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு துண்டு பட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை உரலில் போட்டு லேசாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு … Read more