இந்த கசாயம் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமாவை குணமாக்கும்!

இந்த கசாயம் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமாவை குணமாக்கும்!

இந்த கசாயம் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமாவை குணமாக்கும்! இந்த காலகட்டத்தில் உடலில் நோய் வைத்திருப்பவர்களே அதிகம். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே இதற்கு முதன்மை காரணம் ஆகும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அனைத்தும் விருந்தாளி போல் வந்து செல்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் இதுபோன்ற தொந்தரவுகளை பார்க்க நேரிடும். இதில் இருந்து உடலை காத்துக் கொள்ள வாரம் ஒருமுறை மூலிகை கசாயம் செய்து குடிங்கள். தேவையான பொருட்கள்… *மிளகு … Read more

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..!

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..!

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..! உங்கள் வீட்டில் பணம், செல்வம் நிறைந்து இருக்க.. மயிலிறகு பரிகாரம் செய்யவும். இந்த பரிகாரத்தை பௌர்ணமி அன்று செய்ய வேண்டும். அப்பொழுது தான் அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். மயிலிறகு மிகவும் அழகான ஒன்று. இதை வைத்து எவ்வாறு பரிகாரம் செய்வது… உடையாத 8 மயிலிறகு வாங்கிக் கொள்ளவும். பூஜை பொருட்கள் விற்கப்படும் கடைகளில் இவை கிடைக்கும். இந்த 8 … Read more

உடலை இரும்பு போல் வலுவாக்க இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!

உடலை இரும்பு போல் வலுவாக்க இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!

உடலை இரும்பு போல் வலுவாக்க இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்..! உடல் வலிமையாக இருந்தால் எந்த ஒரு நோயும் கிட்ட நெருங்க அஞ்சும். நம் உடலை வலிமையாக்க மாத்திரை, மருந்து எடுத்துக் கொள்வது மிகவும் தவறான செயல். உடலை ஆரோக்கியமான முறையில் இரும்பு போல் வலுவாக்க வெந்தயம், அரிசி, கருப்பு உளுந்து பயன்படுத்தி களி செய்து சாப்பிடவும். வெந்தயக் களி பயன்கள்.. *எலும்பு வலுப்பெறும். *பெண்களுக்கு கருப்பை பிரச்சனை சரியாகும். *இரத்த ஓட்டம் சீரக இருக்கும். … Read more

கேரளா ஸ்டைல் நாடன் கோழி குழம்பு.. கமகமக்கும் சுவையில்..!

கேரளா ஸ்டைல் நாடன் கோழி குழம்பு.. கமகமக்கும் சுவையில்..!

கேரளா ஸ்டைல் நாடன் கோழி குழம்பு.. கமகமக்கும் சுவையில்..! மக்கள் அனைவராலும் விரும்பப்படும் கோழி இறைச்சியை வைத்து கேரளா ஸ்டைலில் நாடன் கோழி குழம்பு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்… *கோழி இறைச்சி – 1/2 கிலோ *பெரிய வெங்காயம் – இரண்டு *இஞ்சி பூணடு பேஸ்ட் – 1 ஸ்பூன் *தக்காளி – 1 *தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன் *கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன் *கரம் … Read more

இந்தியன் பேங்க்கில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை..! கை நிறைய சம்பளம்!

இந்தியன் பேங்க்கில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை..! கை நிறைய சம்பளம்!

இந்தியன் பேங்க்கில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை..! கை நிறைய சம்பளம்! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள “Consultant” பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற பிப்ரவரி 22 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank) பணி: *Consultant காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..!

எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..!

எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..! உங்களில் பலருக்கு சொந்த வீடு கட்டணும் / வாங்கணும், நகை சேமிக்கவும், நிலம் வாங்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று பல ஆசைகள், எண்ணங்களை வைத்திருப்பீர்கள். இதுபோன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்யவும். அம்மன்… நம் எண்ணங்களை நிறைவேற்றும் தெய்வம்… நமக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை காணாமல் போகச் … Read more

இந்த பழக்கங்கள் உங்களை செல்வந்தர்களாக்கும்..!

இந்த பழக்கங்கள் உங்களை செல்வந்தர்களாக்கும்..!

இந்த பழக்கங்கள் உங்களை செல்வந்தர்களாக்கும்..! நீங்கள் சம்பதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்ய கற்றுக் கொள்ளுங்கள். தங்கம், ஷேர் மார்க்கெட், பிபிஎப், நிலம், வீடு, கடை உள்ளிட்டவைகளில் தங்களுக்கு தெரிந்தவை மீது முதலீடு செய்தால் எதிர்காலத்தில் அவற்றின் மதிப்பு பல மடங்கு உயரும். இதனால் செல்வந்தர்களாக மாறி விடுவீர்கள். 50:30:20 ரூலை பின்பற்றுங்கள். அதாவது 50% குடும்பச் செலவுகள், 30% இதரச் செலவுகள் மீதி 20% சேமிப்பு அல்லது முதலீடு செய்யவும். சம்பாதிக்கும் பணம்.. செலவுகள், … Read more

“முருங்கை இலை + கறிவேப்பிலை”… எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்!

"முருங்கை இலை + கறிவேப்பிலை"... எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்!

“முருங்கை இலை + கறிவேப்பிலை”… எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்! தற்பொழுது உள்ள வாழக்கை முறையில் சர்க்கரை வியாதியானது சளி, காய்ச்சல் போல் எளிதில் வந்து விடுகிறது. இந்த வியாதி நம் அப்பா, தாத்தா உள்ளிட்ட இரத்த உறவுகளுக்கு இருந்தால் நமக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். வாயை கட்டுப்படுத்த முடியாமல் அதிக இனிப்பு உண்பது, ஆரோக்கியமற்ற உணவு போன்றவற்றாலும் ஏற்படக் கூடியது. சர்க்கரை நோய் மனிதரை வெகுவாக கரைத்து விடும்.. ஒரு சிலருக்கு … Read more

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதை உணர்த்தும்!

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதை உணர்த்தும்!

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதை உணர்த்தும்! வீட்டிற்குள் பசு மாடு வந்து போனால் குலதெய்வம் உங்கள் வீட்டில் உள்ளது என்பதற்கான ஆகும். அடிக்கடி காகம் உங்கள் வீட்டு முன் வந்து நாம் வைக்கும் உணவை சாப்பிடுகிறது என்றால்.. நமக்கு குலதெய்வத்தின் அருள் மற்றும் முன்னோர்களின் அருள் கிடைக்கும் என்று அர்த்தம். நம் வீட்டில் பல்லி சத்தம் போட்டால் வீட்டில் குலதெய்வவத்தின் அருள் இருக்கின்றது என்று அர்த்தம். நாம் ஒரு நல்ல விஷயங்களை பற்றி பேசும் … Read more

உங்களுடைய 80 வயதிலும் 20 வயதாக உணர தினமும் இதை மட்டும் சாப்பிடுங்கள்!

உங்களுடைய 80 வயதிலும் 20 வயதாக உணர தினமும் இதை மட்டும் சாப்பிடுங்கள்!

உங்களுடைய 80 வயதிலும் 20 வயதாக உணர தினமும் இதை மட்டும் சாப்பிடுங்கள்! தற்பொழுது 30 வயதை தண்டி விட்டாலே பல வயதானது போன்ற பிம்பம் தோன்றிவிட்டது. இதற்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமையே காரணம். முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் ஆரம்பித்து விடும். இதை பிரண்டை, எள், கோதுமை, உளுந்து உள்ளிட்ட பொருட்கள் மூலம் சரி செய்து இளம் பருவத்தில் உள்ள நபர்களை போல் முதுமை காலத்திலும் வாழலாம். … Read more