தேனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால்.. வறட்டு இருமல் சட்டுனு நீங்கிவிடும்!!

தேனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால்.. வறட்டு இருமல் சட்டுனு நீங்கிவிடும்!!

உங்களுக்கு தீராத வறட்டு இருமல் பிரச்சனை இருந்தால் அதை நம் வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.இந்த வறட்டு இருமல் பாதிப்பில் இருந்து மீள இங்கு தரப்பட்டிருக்கும் நாட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு மிளகு – நான்கு 2)இலவங்கம் – நான்கு 3)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் நான்கு கருப்பு மிளகு மற்றும் இலவங்கத்தை உரலில் போட்டு தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை கிண்ணம் ஒன்றில் … Read more

இரத்த சர்க்கரை அளவு மீறாமல் இருக்க.. இந்த பூவில் தேநீர் போட்டு குடிங்க!!

இரத்த சர்க்கரை அளவு மீறாமல் இருக்க.. இந்த பூவில் தேநீர் போட்டு குடிங்க!!

சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது.இந்த சர்க்கரை நோய் தங்கள் கட்டுப்பாட்டிற்கு வர நீங்கள் ஆவாரம் பூ,நித்தியகல்யாணி பூவில் டீ செய்து பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)இருநூறு மில்லி தண்ணீர் 2)ஒரு டேபுள் ஸ்பூன் ஆவாரம் பூ பொடி செய்முறை விளக்கம்:- முதலில் ஆவாரம் பூவை வெயிலில் நன்றாக உலர்த்தி எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து … Read more

கோழியின் இந்த பாகம் 100 மடங்கு நமக்கு ஆரோக்கிய பலன்களை அள்ளிக்கொடுக்கும்!!

கோழியின் இந்த பாகம் 100 மடங்கு நமக்கு ஆரோக்கிய பலன்களை அள்ளிக்கொடுக்கும்!!

நம் அனைவருக்கும் பிடித்த நான்-வெஜ் கோழி இறைச்சி.கோழியில் இருந்து வாய்க்கு ருசி கொடுக்கும் பல உணவுகள் தயாரித்து சாப்பிடுகிறோம்.கோழியில் செய்யப்படும் சில்லியின் ருசிக்கு பெரியவர்கள்,சிறியவர்கள் அனைவரும் அடையமாக உள்ளனர். கோழி இறைச்சியில் பிரியாணி,வறுவல்,குழம்பு என்று வெரைட்டி உணவுகள் செய்து உட்கொள்ளப்படுகிறது.நாம் சாப்பிடும் கோழியின் அனைத்து பாகங்களும் நமது சத்துக்களை வாரி வழங்குகிறது. கோழி ஒரு புரதம் நிறைந்த அசைவ உணவு என்பதால் உடல் எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.தினமும் 100 கிராம் வேகவைத்த … Read more

சுகர் முதல் கொலஸ்ட்ரால் வரை.. 10 உடல் நலப் பிரச்சனைக்கு இந்த ஒரு பருப்பு போதும்!!

சுகர் முதல் கொலஸ்ட்ரால் வரை.. 10 உடல் நலப் பிரச்சனைக்கு இந்த ஒரு பருப்பு போதும்!!

நாம் அடிக்கடி சாப்பிடும் பருப்பு உணவுகளில் துவரை முக்கிய இடம் பெறுகிறது.பருப்பகளில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் அதை அதிகமாக சாப்பிட்டால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். துவரை,பச்சை பயறு,சுண்டல்,காராமணி போன்ற பருப்புகளில் புரதம்,வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஏதேனும் ஒரு பருப்பு உணவை உட்கொண்டால் நமது உடல் தசைகள்,எலும்புகள் வலிமையாக மாறும். இந்த பருப்பில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.குறிப்பாக ராஜ்மா பருப்பில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.ராஜ்மா சாப்பிட்டால் … Read more

இரத்தக் கழிவுகளை வடிகட்டும் மருந்து குழம்பு!! வாரத்தில் 2 நாள் சாப்பிடுங்கள் போதும்!!

இரத்தக் கழிவுகளை வடிகட்டும் மருந்து குழம்பு!! வாரத்தில் 2 நாள் சாப்பிடுங்கள் போதும்!!

நமது உடலில் பாயும் இரத்தத்தில் கழிவுகள் சேர்ந்தால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.இரத்தக் கழிவுகளை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இங்கு கொடுக்கப்பட்டுள்ள மருந்து குழம்பு செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கொத்தமல்லி விதை – நான்கு தேக்கரண்டி 2)காய்ந்த மிளகாய் – நான்கு 3)சீரகம் – ஒரு தேக்கரண்டி 4)மிளகு – ஒரு தேக்கரண்டி 5)இஞ்சி – ஒரு துண்டு 6)பூண்டு பற்கள் – 10 7)ஓமம் – ஒரு தேக்கரண்டி 8)உளுந்து … Read more

காலையில் முக்காமல் மலம் வெளியேற.. இந்த பானத்தை எழுந்ததும் குடிங்க!!

காலையில் முக்காமல் மலம் வெளியேற.. இந்த பானத்தை எழுந்ததும் குடிங்க!!

எப்பேர்ப்பட்ட மலச்சிக்கல் பாதிப்பும் எளிதில் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றலாம். தீர்வு 01: திரிபலா சூரணம் நாட்டு மருந்து கடையில் திரிபலா சூரணம் கிடைக்கும்.இதை தேவையான அளவு வாங்கிக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணம் சேர்த்து கொதிக்க வையுங்கள்.இந்த பானத்தை காலையில் எழுந்ததும் செய்து பருகினால் எப்பேர்ப்பட்ட மலச்சிக்கல் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். தீர்வு 02: அத்தி பானம் … Read more

வொயிட் ஆனியன் Vs ரெட் ஆனியன்: உடல் ஆரோக்கியத்திற்கு எது நல்லது?

வொயிட் ஆனியன் Vs ரெட் ஆனியன்: உடல் ஆரோக்கியத்திற்கு எது நல்லது?

நமது சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கின்றது.பல உணவுகளின் சுவையை அதிகப்படுத்தும் வெங்காயம் சல்பர் என்ற வேதிப்பொருளை கொண்டிருக்கிறது. தற்பொழுது எல்லா உணவுகளிலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது.வெங்காயம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு பொருளாகும்.சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம் என்று இரு வகை உள்ளது.இதில் பெரிய வெங்காயத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு வெங்காயம் என்று இருவகை இருக்கிறது. இதில் சிவப்பு வெங்காயத்தையே பலரும் பயன்படுத்தி வருகிறோம்.வெள்ளை வெங்காயத்தின் பயன்பாடு குறைவாகவே உள்ளது.இந்த இரண்டு வெங்காயத்திலும் … Read more

உங்களை மட்டும் கொசு அதிகம் கடிக்குதா? காரணம் அறிந்தால் அதிர்ந்துவிடுவீர்!!

உங்களை மட்டும் கொசு அதிகம் கடிக்குதா? காரணம் அறிந்தால் அதிர்ந்துவிடுவீர்!!

தற்பொழுது அனைவரது வீடுகளிலும் கொசுக்கள் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது.மாலை நேரங்களில் கொசுக்கள் தொல்லையால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.பருவமழை காலம் தொடங்கிவிட்டதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துவிட்டது. கொசுக்கள் பரவலால் மலேரியா,டெங்கு போன்ற நோய் பாதிப்புகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால்தான் அதிக பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.ஏடிஎஸ் என்ற கொசு உயிருக்கு அச்சுறுத்தல் தரும் நோய்களை பரப்பக் கூடியவையாக இருக்கிறது. கொசுக்கள் நமது இரத்தத்தில் கிருமி மற்றும் தொற்றுக்களை பரப்புகிறது.இந்த கொசுக்கள் சிலரை மட்டும் அதிகமாக … Read more

வாக்கிங் Vs ஜாகிங் பயிற்சி: நமக்கு உண்மையில் எது சிறந்த பயிற்சி தெரியுமா?

வாக்கிங் Vs ஜாகிங் பயிற்சி: நமக்கு உண்மையில் எது சிறந்த பயிற்சி தெரியுமா?

நமது அன்றாட வாழ்வில் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்களில் ஒன்று உடற்பயிற்சி.தினமும் 30 நிமிடங்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.குறிப்பாக காலையில் எழுந்ததும் சிறிது நேரம் நடைப்பயிற்சி அல்லது ஓட்டப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். நாம் தினமும் இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும்.நாம் சரியான உணவுப் பழக்க வழக்கங்களுடன் சீரான உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். இருப்பினும் நடைபயிற்சி நல்லதா இல்லை ஓட்டப் பயிற்சி … Read more

எச்சரிக்கை மணி.. இந்த 05 அறிகுறிகள் இருந்தால்.. சீக்கிரம் மாரடைப்பு வரக் கூடும்!!

எச்சரிக்கை மணி.. இந்த 05 அறிகுறிகள் இருந்தால்.. சீக்கிரம் மாரடைப்பு வரக் கூடும்!!

இதய நோய் பாதிப்பு சாதாரண ஒன்றாக மாறி வருகிறது.தற்பொழுது இளம் தலைமுறையினர் பலருக்கு இதய நோய் ஆபத்தாகி வருகிறதுஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் மாரடைப்பு அதிகரிக்கிறது. முன்பைவிட தற்பொழுது உணவுக் கலாச்சாரம் மோசமாக இருப்பதால் எளிதில் ஆபத்தான நோய் பாதிப்புகள் அண்டுகிறது.கொழுப்பு உணவுகள்,எண்ணெய் உணவுகள்,துரித உணவுகளால் இதய ஆரோக்கியம் மோசமாகி பல பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. அதேபோல் மன அழுத்தம்,தூக்கமின்மை போன்ற காரணங்களாலும் இதய ஆரோக்கியம் பாழாகிறது.இதனால் எந்த நேரத்திலும் மாரடைப்பு … Read more