தெரிந்து கொள்ளுங்கள்!! நான்வெஜ் சாப்பிட்டால் பிளட் சுகர் எகிறி அடிக்குமா?

தெரிந்து கொள்ளுங்கள்!! நான்வெஜ் சாப்பிட்டால் பிளட் சுகர் எகிறி அடிக்குமா?

இந்த உலகில் சர்க்கரை நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக நம் நாட்டில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் சர்க்கரை நோயாளிகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.கார்போ ஹைட்ரேட் உணவுகள்,சுத்திகரிக்கபட்ட சர்க்கரை உணவுகள்,மாவுச்சத்து நிறைந்த உணவுகளால் இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது. முன்பெல்லாம் குடும்பத்தில் யாராவது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த பாதிப்பு ஏற்படும்.ஆனால் தற்பொழுது இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை இன்று சர்க்கரை நோய் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் … Read more

என்னது.. காலையில் குளிப்பது உடலுக்கு ஆபத்தா? அப்போ எது குளிக்க சிறந்த நேரம் தெரியுமா?

என்னது.. காலையில் குளிப்பது உடலுக்கு ஆபத்தா? அப்போ எது குளிக்க சிறந்த நேரம் தெரியுமா?

உங்களில் பெரும்பாலானவர்கள் காலையில் குளியல் போட்டுவிட்டு தான் மற்ற வேலைகளை செய்வீர்கள்.அலுவலகம் செல்பவர்கள்,பள்ள கல்லூரிக்கு செல்பவர்கள் என்று அனைவரும் காலை குளியலை கடைபிடிக்கின்றனர். காலையில் குளிப்பதால் உடலுக்கு ஒருவித புத்துணர்வு கிடைக்கும் என்பது அனைவராலும் நம்பப்படும் உண்மை.உடலில் சேரும் அழுக்கு,வியர்வை,எண்ணெய் பிசுபிசுப்பு,இறந்த செல்களை வெளியேற்ற குளிக்கிறோம்.நம் வழக்கத்தில் ஒன்றாக மாறிப்போன காலை குளியல் ஒரு தவறான பழக்கம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காலையில் குளிப்பதை காட்டிலும் மாலை அல்லது இரவு நேரத்தில் குளித்தால் உடல் புத்துணர்வு அதிகமாகும்.காலையில் … Read more

உடலில் இம்யூனிட்டி பவர் அதிகரிக்க.. இந்த கீரையில் சூப் செய்து குடிங்க!!

உடலில் இம்யூனிட்டி பவர் அதிகரிக்க.. இந்த கீரையில் சூப் செய்து குடிங்க!!

முருங்கை கீரையில் இரும்புச்சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த கீரையை கொண்டு சூப் செய்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.முருங்கை கீரையை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.உடல் சூடு தணிய கண் ஆரோக்கியம் மேம்பட முருங்கை கீரையை உணவாக உட்கொள்ளலாம்.முருங்கை கீரையில் கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் ஏ,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. முருங்கை கீரை சூப் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்:- 1)முருங்கை கீரை – ஒரு கப் 2)வெள்ளைப் பூண்டு பற்கள் – … Read more

நம்புங்க.. சர்க்கரை நோயாளிகள் இந்த சாக்லேட் சாப்பிட்டால் ஒன்னும் ஆகாதாம்!!

நம்புங்க.. சர்க்கரை நோயாளிகள் இந்த சாக்லேட் சாப்பிட்டால் ஒன்னும் ஆகாதாம்!!

சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இனிப்பு ஒரு விருப்ப அறுசுவையாக இருக்கிறது.தினமும் ஏதேனும் ஒரு இனிப்பு உணவை ருசிப்பதை அனைவரும் வழக்கமாக வைத்திருக்கின்றோம்.இதில் டார்க் சாக்லேட்டில் மாங்கனீசு,மெக்னீசியம்,காப்பர்,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது. டார்க் சாக்லேட் மற்ற சாக்லேட் போன்று அல்ல.இதை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.இனிப்பு சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு உயரும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.ஆனால் இந்த டார்க் சாக்லேட் சாப்பிட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது. டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய … Read more

தினசரி ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!

தினசரி ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!

நம் உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் காய்களில் ஒன்றான பச்சை மிளகாய்.இது கார சுவை நிறைந்த காயாகும்.நம் நாட்டில் கார உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.பச்சை மிளகாய்,வர மிளகாய் போன்ற கார பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதை அனைவரும் விரும்புகின்றனர். இதில் பச்சை மிளகாய் வைட்டமின் சி,வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இது தவிர பச்சை மிளகாய் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது. நாம் தினசரி பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலுக்கு … Read more

நம்புங்க.. இந்த விஷயம் தெரிந்தால் இனி திராட்சை விதையை தூக்கி வீசவே மாட்டீங்க!!

நம்புங்க.. இந்த விஷயம் தெரிந்தால் இனி திராட்சை விதையை தூக்கி வீசவே மாட்டீங்க!!

பழங்களில் அதிக ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பழம் என்றால் அது திராட்சைதான்.இந்த திராட்சையில் இருக்கின்ற சதைப்பற்று மற்றும் விதைகள் அதிக மருத்துவ குணங்கள் கொண்டவையாகும்.பச்சை திராட்சையைவிட கருப்பு திராட்சை அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. கருப்பு திராட்சை பழத்தை சாப்பிடும் பொழுது அதன் விதைகளை தூக்கி எறிவதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம்.ஆனால் உண்மையில் கருப்பு திராட்சை விதையில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.திராட்சை விதையில் உள்ள சத்துக்கள் உடலில் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையை கொண்டிருக்கிறது. திராட்சை விதையை … Read more

பிளட் சுகர் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க.. நீங்கள் பாலோ செய்ய வேண்டிய 5 டிப்ஸ் இதோ!!

பிளட் சுகர் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க.. நீங்கள் பாலோ செய்ய வேண்டிய 5 டிப்ஸ் இதோ!!

இன்று சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் உணவுமுறை பழக்கமே.கடந்த காலங்களில் வயது முதுமை காலத்தில் ஏற்படக் கூடிய நோய் பாதிப்புகளில் ஒன்றாக இருந்த சர்க்கரை நோய் தற்பொழுது இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்படுகிறது. சர்க்கரை நோய்க்கான காரணங்கள்: 1)அதிக இனிப்பு உணவுகள் 2)மாவுச்சத்து நிறைந்த உணவுகள் 3)சோம்பல் வாழ்க்கைமுறை 4)பரம்பரைத் தன்மை 5)தூக்கமின்மை 6)உடல் பருமன் 7)மது மற்றும் புகைப்பழக்கம் சர்க்கரை நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? 1.அதிக இனிப்பு நிறைந்த உணவுகளை … Read more

வால்நட்ஸ் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் 10 வித ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

வால்நட்ஸ் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் 10 வித ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

உலர் விதைகளை எடுத்துக் கொண்டால் வால்நட்டில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த உலர்விதை மற்றவற்றைவிட தனித்துவம் நிறைந்தவையாக இருக்கிறது.வால்நட்டில் பைபர்,புரதம்,மெக்னீசியம்,கால்சியம்,மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. அதேபோல் செலினியம்,துத்தநாகம்,வைட்டமின் ஈ,வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்திருக்கிறது.வால்நட் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.வால்நட்டை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் மூளை செயல்திறன் அதிகரிக்கும். மூளை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக வால்நட்டை சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சருமப் பிரச்சனைகளை சரி … Read more

உடல் ஆரோக்கியத்தை காக்கும் நாம் மறந்து வரும் உணவுமுறை பழக்கங்கள்!! இதை கடைபிடித்தால் 100 வருஷம் வாழலாம்!!

உடல் ஆரோக்கியத்தை காக்கும் நாம் மறந்து வரும் உணவுமுறை பழக்கங்கள்!! இதை கடைபிடித்தால் 100 வருஷம் வாழலாம்!!

நமது உடலில் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த பல வகை உணவுகள் இருக்கின்றது.இஞ்சி,பூண்டு,சிட்ரஸ் பழங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.அதேபோல் மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் உடலில் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த உதவுகிறது. எலுமிச்சம் பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.சிட்ரஸ் பழமான எலுமிச்சையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து கிடைக்கும்.மிளகு கொண்டு ரசம் செய்து சாப்பிட்டால் தொண்டை சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும். … Read more

இரவில் AC காற்று இல்லாமல் தூங்க முடியலையா? இது தெரிந்தால் நிச்சயம் அதிர்ந்து போயிடுவீங்க!!

இரவில் AC காற்று இல்லாமல் தூங்க முடியலையா? இது தெரிந்தால் நிச்சயம் அதிர்ந்து போயிடுவீங்க!!

முன்பெல்லாம் மின்விசிறி கற்றில் தூங்கினோம்.ஆனால் தற்பொழுது ஏர் கூலர்,ஏசி காற்றில் தூங்கி பழகிவிட்டோம்.அடிக்கும் வெயிலுக்கு ஏசி காற்று,ஏர் கூலர் போன்றவற்றை ஆன் செய்துவிட்டால் மட்டுமே இங்கு பலருக்கு தூக்கம் வருகிறது.இரவில் இந்த குளிர் காற்று இல்லாமல் தூங்குவது என்பது கடினமான ஒன்றாகும். ஏசி காற்று குளிர்ச்சி நிறைந்தவை என்றாலும் அவற்றை சுவாசிக்கும் பொழுது நமக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.ஏசி காற்றில் தூங்கினால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்த விழுப்புணர்வு அவசியம். ஏசி காற்றில் … Read more