இனி ஒருமுடி கூட கொட்டக் கூடாதா? அப்போ இந்த 10 பழக்கத்தை தவறாமல் கடைபிடியுங்கள்!!

இனி ஒருமுடி கூட கொட்டக் கூடாதா? அப்போ இந்த 10 பழக்கத்தை தவறாமல் கடைபிடியுங்கள்!!

தற்பொழுது முடி உதிர்தல் பிரச்சனையை பலரும் சந்தித்து வருகின்றனர்.மன அழுத்தம்,தூக்கமின்மை,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.எனவே முடி வளர்ச்சியை அதிகரிக்க நாம் உணவுப்பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். முடி வளர்ச்சியை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள: 1)பாதாம் விதை 2)பூசணி விதை 3)ஆளிவிதை 4)வெள்ளரி விதை 5)வால்நட் 6)கொண்டைக்கடலை 7)முட்டை 8)மீன் 9)கீரை 10)ஆட்டு ஈரல் இந்த பத்து உணவுகளை சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.பாதாம் விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி … Read more

கோடையில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் என்னெவெல்லாம் நடக்கும் தெரியுமா?

கோடையில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் என்னெவெல்லாம் நடக்கும் தெரியுமா?

வெயில் காலத்தில் நமது உடலில் நீர்ச்சத்து குறைவது இயல்பான விஷயம்தான்.இதனால் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியாயது மிகவும் முக்கியம்.உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலுக்கு தேவையான நீர் அருந்தினால் உடல் சோர்வாகாமல் இருக்கும்.ஒருவேளை நாம் தண்ணீர் அருந்துவதை தவிர்த்தால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும். உடலுக்கு தேவையான நீர் அருந்தவில்லை என்றால் சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சல் போன்ற பாதிப்புகள் … Read more

உங்கள் ஸ்கின் டைப் தெரிஞ்சிக்கணுமா? அப்போ நைட் இதை செஞ்சிட்டு படுங்க!!

உங்கள் ஸ்கின் டைப் தெரிஞ்சிக்கணுமா? அப்போ நைட் இதை செஞ்சிட்டு படுங்க!!

நம் அனைவரின் சருமமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.ஆண்,பெண் அனைவருக்கும் வெவ்வேறு மாதிரியான சருமம் உள்ளது.சிலருக்கு எண்ணெய் பசை சருமம் இருக்கும்.சிலருக்கு வறண்ட மற்றும் நார்மல் சருமம் இருக்கும். சிலருக்கு தங்கள் சரும டைப் தெரியாமல் கண்ட க்ரீம்,ஜெல்களை பயன்படுத்துகின்றனர்.இதனால் சரும ஆரோக்கியம் மோசமாகிவிடுகிறது.எனவே உங்கள் சரும டைப் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.அதற்கு இரவில் நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்னர் சருமத்தில் மாய்ஸ்சரைசர் அப்ளை செய்ய வேண்டும். காலையில் எழுந்த பிறகு முகத்தை கவனிக்க வேண்டும்.உங்கள் … Read more

இரவில் நன்றாக உறங்க.. இந்த 6 செடிகளை உங்கள் படுக்கை அறையில் வையுங்கள்!!

இரவில் நன்றாக உறங்க.. இந்த 6 செடிகளை உங்கள் படுக்கை அறையில் வையுங்கள்!!

நமது வீட்டில் கட்டாயம் ஏதேனும் ஒரு மூலிகை செடி வளர்க்க வேண்டும்.நமக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்க அவசியம் வீட்டில் ஒரு செடி வளர்க்க வேண்டும்.வீட்டில் செடி வளர்ப்பதால் மன ஆரோக்கியம் மேம்படும்.வீட்டில் தோட்டம் வைத்து பராமரித்தால் மன மகிழ்ச்சி கிடைக்கும். அதேபோல் நிம்மதியனான தூக்கம் கிடைக்க வீட்டில் உள்ள செடிகள் உதவும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மையில் சிலவகை செடிகளை நம் படுக்கை அறையில் வைத்தால் நமக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். 1)லாவெண்டர் இது அதிக … Read more

ஆண்களைவிட பெண்களுக்கு எலும்பு பலவீனமாக இருக்க என்ன காரணம் தெரியுமா?

ஆண்களைவிட பெண்களுக்கு எலும்பு பலவீனமாக இருக்க என்ன காரணம் தெரியுமா?

இன்று பெரும்பாலான பெண்கள் எலும்பு பலவீனப் பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர்.ஆண்களைவிட பெண்களுக்கு எலும்பு வலிமை குறைவாக இருக்க பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.மாதவிடாய்,கருத்தரித்தல்,ஈஸ்டிரோஜன் ஹார்மோன் போன்ற பல காரணங்களால் எலும்பு அடர்த்தி குறைகிறது. பெண்களுக்கு எலும்பு பலவீனமாக இருக்க காரணம்: 1)ஈஸ்டிரோஜன் ஹார்மோன் பிரச்சனை பெண்களின் எலும்பு வளர்ச்சிக்கு ஈஸ்டிரோஜன் ஹார்மோன் பங்கு முக்கியமான ஒன்று.இந்த ஹார்மோன் அளவில் மாற்றம் ஏற்பட்டால் எலும்பு அடர்த்தி குறையும். 2)கால்சியம் குறைபாடு உடலில் கால்சியம் சத்து குறைந்தால் எலும்பு பலவீனப் பிரச்சனையை … Read more

நம் உயிரை பறிக்கும் 5 மோசமான பழக்கங்கள்!! உடனே இதையெல்லாம் மாத்திக்கோங்க!!

நம் உயிரை பறிக்கும் 5 மோசமான பழக்கங்கள்!! உடனே இதையெல்லாம் மாத்திக்கோங்க!!

இன்றைய காலத்தில் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றுபவர்கள் மிகவும் குறைவானவர்களே.நல்ல பழக்கங்கள் உடல் மற்றும் மணம் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.ஆனால் நம் அன்றாட வாழ்வதில் செய்யும் சில தவறுகள் நமது உயிரை மெல்ல மெல்ல பறித்துவிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் உயிரை மெல்ல மெல்ல பறிக்கும் மோசமான பழக்க வழக்கங்கள்: 1)சிறுநீரை அடக்கி வைத்தல் வேலைப்பளு காரணமாக சிறுநீர் வெளியேற்ற கூட நேரம் இல்லாமல் இருக்கின்றனர்.சிறுநீர் வந்தால் அவற்றை அடக்கி … Read more

உஷார் மக்களே! இப்படி சாப்பிட்டால்.. உங்களுக்கு நெஞ்செரிச்சல் வருவது கன்பார்ம்!!

உஷார் மக்களே! இப்படி சாப்பிட்டால்.. உங்களுக்கு நெஞ்செரிச்சல் வருவது கன்பார்ம்!!

மார்பு பகுதியில் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படுவதை நெஞ்செரிச்சல் என்கின்றோம்.வயிற்றுப் பகுதியில் உள்ள உணவுக் குழாயில் அமிலங்கள் அதிகமாக உற்பத்தியாவதால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. கொழுப்பு உணவுகள்,காரமான உணவுகள்,சர்க்கரை உணவுகள்,சிட்ரஸ் உணவுகள் நெஞ்செரிச்சல் பாதிப்பை அதிகப்படுத்தும்.அதேபோல் உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.புகைப்பழக்கம்,தூக்கமின்மை போன்ற பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும். வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரித்தால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.நமது வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் உணவுக் குழாய் பகுதியை நோக்கி வருவதன் … Read more

எச்சரிக்கை.. டூத் பிரஸை பாத்ரூமில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

எச்சரிக்கை.. டூத் பிரஸை பாத்ரூமில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

நம் பற்களை சுத்தம் செய்ய பிரஸ் பயன்படுத்துகின்றோம்.வாய் சுகாதாரத்தில் அக்கறை கொள்ளும் நாம் பல் துலக்க பயன்படுத்தும் பிரஷை முறையாக பராமரிக்க தவறுகின்றோம்.பல் துலக்கிய பிறகு சிலர் டூத் பிரஸை பாத்ரூமில் வைப்பார்கள்.சிலர் வாஷ் பேஷன் பக்கத்தில் வைப்பார்கள்.இப்படி பிரஷை வைத்தால் பாக்டீரியாக்கள் பிரஸில் நுழைந்துவிடும். சுகாதாரம் இல்லாத பிரஸை பயன்படுத்தினால் உடலுக்குள் பாக்டீரியா எளிதில் நுழைந்துவிடும்.சுகாதாரம் இல்லாத பிரஸை பயன்படுத்தும் பொழுது வாய்வழி சுகாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.நம் பாத்ரூமில் பல் துலக்கும் பிரஸ் வைத்தால் அனைத்துவித பாக்டீரியாக்களும் … Read more

மூட்டு ஜாய்ன்ட்டில் கடமுடா சத்தம் கேட்குதா? இதற்கான காரணம் மற்றும் அறிகுறி இதோ!!

மூட்டு ஜாய்ன்ட்டில் கடமுடா சத்தம் கேட்குதா? இதற்கான காரணம் மற்றும் அறிகுறி இதோ!!

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மூட்டு சார்ந்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.மூட்டு வலி,மூட்டு தேய்மானம்,எலும்புகள் உரசிக் கொள்ளுதல்,மூட்டு ஜவ்வு தேய்மானம் போன்ற பிரச்சனைகளை பலரும் சந்தித்து வருகின்றனர். சிலருக்கு மூட்டு பகுதியில் கடமுடா சத்தம் கேட்கும்.நிற்கும் பொழுது,நடக்கும் பொழுது மற்றும் ஓடும் பொழுது மூட்டு பகுதியில் ஒருவித சத்தம் கேட்கும்.இது வலி மற்றும் வலி இல்லாத பாதிப்பு என்று இருவகையாக ஏற்படுகிறது.மூட்டு ஜாயிண்ட் பகுதியில் அதிக காற்று இருந்தால் இதுபோன்ற கடமுடா சத்தம் கேட்கும். மூட்டு பகுதியில் … Read more

உடலுக்கு 6 நன்மைகளை வாரி வழங்கும் எப்சம் உப்பு!! தெரிந்தால் இப்போவே வாங்கி யூஸ் பண்ணுவீங்க!!

உடலுக்கு 6 நன்மைகளை வாரி வழங்கும் எப்சம் உப்பு!! தெரிந்தால் இப்போவே வாங்கி யூஸ் பண்ணுவீங்க!!

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு வெறும்.எப்சம் என்று சொல்லப்படும் மெக்னீசியம் உப்பு வேறு.இந்த எப்சம் உப்பு மெக்னீசியம்,ஆக்ஸிஜன்,சல்பர் போன்ற இராசயங்களை கொண்டிருக்கிறது.எப்சம் உப்பு பயன்படுத்துவதால் உடலுக்கு என்னவித நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள். எப்சம் உப்பு நன்மைகள்: 1)தண்ணீரில் எப்சம் கலந்து குளித்தால் தோல் எரிச்சல் பிரச்சனை நீங்கும்.உடலில் இருக்கின்ற இறந்த செல்கள் நீங்க எப்சம் உப்பை குளிக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். 2)வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது எப்சம் உப்பு கலந்து … Read more