உங்கள் காதுக்குள் யாரோ ஒருவர் குரல் கேட்டுட்டே இருக்கா? கொஞ்சம் அசந்தாலும் உயிருக்கு ஆபத்து!!

உங்கள் காதுக்குள் யாரோ ஒருவர் குரல் கேட்டுட்டே இருக்கா? கொஞ்சம் அசந்தாலும் உயிருக்கு ஆபத்து!!

உளவியல் ரீதியான பாதிப்புகளில் ஒன்று மனசிதைவு என்ற நோய்.பிரமை,இல்லாத ஒருவரை இருப்பது போன்று கற்பனை செய்து பேசுவது,காதில் ஏதோ குரல் கேட்டுக் கொண்டே இருப்பது போன்றவை மனச்சிதைவு நோய் என்று சொல்லப்படுகிறது. இந்த மனச்சிதைவு நோய் மிகவும் ஆபத்தானவை ஆகும்.இந்த நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்காவிட்டால் நிச்சயம் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். மனச்சிதைவு நோய்: 3 படத்தில் நடிகர் தனுஷ் இந்த நோய் பாதித்தது போன்று நடித்திருப்பார்.இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் … Read more

புகைப்பழக்கத்தால் பழுதடைந்த நுரையீரலில் புதிதாக மாற்ற.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!

புகைப்பழக்கத்தால் பழுதடைந்த நுரையீரலில் புதிதாக மாற்ற.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!

மது மற்றும் புகைப்பழக்கத்தால் கெட்டுப்போன நுரையீரலின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க இந்த பானத்தை செய்து ககுடிங்க.நாம் சுவாசிக்க நுரையீரலின் பங்கு இன்றியமையாதது.இந்த நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.ஆனால் மோசமான உணவுமுறை மற்றும் குடி பழக்கத்தால் நுரையீரல் பழுதடைந்துவிடுகிறது.நுரையீரல் பலம் அதிகரிக்க கீழ்கண்ட பானம் செய்து குடிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)பட்டை – ஒரு துண்டு 2)ஏலக்காய் – ஒன்று 3)சிறு நெருஞ்சில் பொடி – ஒரு தேக்கரண்டி 4)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் … Read more

இரவில் இந்த பொடியை சாப்பிட்டால்.. சாகும் வரை மாரடைப்பை பார்க்கமாட்டீங்க!!

இரவில் இந்த பொடியை சாப்பிட்டால்.. சாகும் வரை மாரடைப்பை பார்க்கமாட்டீங்க!!

நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த பொடியில் டீ போட்டு குடித்துவரலாம்.நிச்சயம் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.மாரடைப்பு,இருதய அடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு இந்த டீ அருமருந்தாக திகழ்கிறது. தேவைப்படும் பொருட்கள்:- 1)வெந்தயம் – 25 கிராம் 2)ஓமம் – 25 கிராம் 3)கருஞ்சீரகம் – 25 கிராம் செய்முறை விளக்கம்:- அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து 25 கிராம் வெந்தயத்தை கொட்டி வறுக்க வேண்டும்.வெந்தயம் பொன்னிறமாக வறுபட்டு வந்த பின்னர் இதனை ஒரு தட்டில் கொட்டி ஆற … Read more

வெடிப்பு வந்த பாதத்தை சாஃப்டாக மாற்ற.. இரவில் இந்த எண்ணையை பாதங்கள் மீது அப்ளை செய்யுங்கள்!!

வெடிப்பு வந்த பாதத்தை சாஃப்டாக மாற்ற.. இரவில் இந்த எண்ணையை பாதங்கள் மீது அப்ளை செய்யுங்கள்!!

நம் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள தவறுவதால் இளம் வயதிலேயே வெடிப்புகள் உருவாகி அழகை கெடுத்துவிடும்.வறண்ட கால் பாதங்களில் அதிக வெடிப்பு வெடிப்பு உண்டாகி வலி ஏற்படுகிறது.கால் பாதங்களில் வெடிப்பு வர பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இது தவிர உடல் எடை அதிகரிப்பு,நீர்சத்து குறைபாடு,தொற்று,உடலுக்கு போதிய தண்ணீர் குடிக்காமை போன்ற காரணத்தினால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது.இந்த பாத வெடிப்பு பாதிப்பில் இருந்து மீண்டு அழகான மிருதுவானதாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்திய முறையை பின்பற்றலாம். கால் பாத … Read more

தலைமுடி கையோடு வருதா? வெறும் நாலு போதும்.. முடி கொட்டாமல் அடர்த்தியாக வளரும்!!

தலைமுடி கையோடு வருதா? வெறும் நாலு போதும்.. முடி கொட்டாமல் அடர்த்தியாக வளரும்!!

ஆண்,பெண் அனைவருக்கும் முடி உதிர்வு பொதுவானதாக இருக்கிறது.சிலருக்கு தலையை தொட்டாலே முடி உதிர்வு ஏற்படுகிறது.முன்பைவிட தற்பொழுது தலைமுடி உதிர்வு பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.கெமிக்கல் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதன் விளைவாக தலை முடி உதிர்வு அதிகமாகிறது.முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காவிட்டால் வழுக்கை விழத் தொடங்கிவிடும். தலைமுடி உதிரக் காரணங்கள்: தைராய்டு பாதிப்பு மன அழுத்தம் தலைமுடி பராமரிப்பின்மை பொடுகுத் தொல்லை தலை அரிப்பு ஹார்மோன் பிரச்சனை தலைமுடி உதிர்வை சரி செய்ய என்ன பண்ணலாம்? தினமும் ஒரு … Read more

ஒல்லி ஒல்லி இடுப்புக்கு இந்த பொடி போதும்!! அசால்ட்டாக இடுப்பு கொழுப்பை குறைக்கலாம்!!

ஒல்லி ஒல்லி இடுப்புக்கு இந்த பொடி போதும்!! அசால்ட்டாக இடுப்பு கொழுப்பை குறைக்கலாம்!!

உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை வேரோடு கரைக்க இங்கு சொல்லப்பட்டுள்ள இந்த இரண்டு மூலிகை பானங்களை செய்து குடிக்கலாம்.திரிபலா சூரண பானம்,சீரக பானம் உடல் கொழுப்பை கரைக்க உதவுகிறது. தேவைப்படும் பொருட்கள்:- தான்றிக்காய் கடுக்காய் நெல்லிக்காய் தண்ணீர் பயன்படுத்தும் முறை:- முதலில் தான்றிக்காய்,கடுக்காய் மற்றும் பெரிய நெல்லிக்காய் தலா 50 கிராம் அளவிற்கு வற்றல் பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து இத்தனை மிக்சர் ஜார் பயன்படுத்தி பவுடர் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஈரம் … Read more

நீண்ட நாள் இரைப்பை புண் நொடியில் க்யூர் குணப்படுத்தும் பாட்டியின் மூலிகை கஷாயம்!!

நீண்ட நாள் இரைப்பை புண் நொடியில் க்யூர் குணப்படுத்தும் பாட்டியின் மூலிகை கஷாயம்!!

இரைப்பையில் புண் இருந்தால் வயிறு எரிச்சல்,மலம் கழிப்பதில் சிரமம்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே இரைப்பை புண் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்து பலனடையுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கீழாநெல்லி வேர் பொடி – ஒரு தேக்கரண்டி 2)அதிமதுர சூரணம் – ஒரு தேக்கரண்டி 3)கடுக்காய் சூரணம் – ஒரு தேக்கரண்டி 4)கோரைக்கிழங்கு சூரணம் – ஒரு தேக்கரண்டி 5)தண்ணீர் – ஒரு கப் பயன்படுத்தும் முறை:- கீழாநெல்லி வேர் பொடி,அதிமதுரப் பொடி,கடுக்காய் பொடி,கோரைக்கிழங்கு பொடி ஆகியவற்றை … Read more

இனி இந்த விஷயம் இது தெரியாமல் நைட் நேரத்தில் பூண்டு பற்களை சாப்பிடாதீங்க!!

இனி இந்த விஷயம் இது தெரியாமல் நைட் நேரத்தில் பூண்டு பற்களை சாப்பிடாதீங்க!!

நம் உணவின் சுவை கூட்டியாக பூண்டு பயன்படுத்தப்படுகிறது.நாம் உட்கொள்ளும் பூண்டு பல நன்மைகளை கொண்டிருக்கிறது.தேனில் ஊறவைத்த பூண்டு சாப்பிட்டால் சற்று கூடுதல் பலன்கள் கிடைக்கும்.பூண்டு டீ,பூண்டு ஜூஸ் என்றும் சாப்பிடலாம். பூண்டு பற்களை இரவு நேரத்தில் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.காலை நேரத்தைவிட இரவில் பூண்டு பற்களை சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பு பாதிப்பு குறையும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க பூண்டு சாப்பிடலாம். இரத்தத்தில்கொழுப்பு சேராமல் இருக்க பூண்டு பற்களை சாப்பிடலாம்.இரத்தக் கொதிப்பு,உயர் இரத்த … Read more

வெறும் 10 ரூபாயில் பாதாம் பருப்பிற்கு நிகரான சத்துக்களை பெறலாம் என்றால் நம்ப முடிகிறதா?

வெறும் 10 ரூபாயில் பாதாம் பருப்பிற்கு நிகரான சத்துக்களை பெறலாம் என்றால் நம்ப முடிகிறதா?

இன்று பெரும்பாலானவர்கள் உலர் விதைகள் சாப்பிடும் நல்ல பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.குறிப்பாக பாதாம் பருப்பு அனைவரும் விரும்பி உட்கொள்ளும் உலர் விதையாக இருக்கிறது.தினமும் ஊறவைத்த பாதாம்,வெறும் பாதாம் என்று ஏதேனும் ஒரு விதத்தில் பாதாமை சாப்பிடுகின்றோம்.பாதாமில் இரும்பு,புரதம்,கால்சியம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம்,வைட்டமின் ஏ,வைட்டமின் ஈ போன்ற முக்கியமான ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. பாதாம் நன்மைகள்: 1)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பாதாம் பருப்பு உதவுகிறது.ஊறவைத்த பாதாம் சாப்பிட்டால் மூளை புத்துணர்வு பெறும். 2)சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாக பாதாம் பருப்பை … Read more

நோட் பண்ணுங்க.. இதை செய்தால் வெயில் கால அம்மை நோய் சீக்கிரம் குணமாகும்!!

நோட் பண்ணுங்க.. இதை செய்தால் வெயில் கால அம்மை நோய் சீக்கிரம் குணமாகும்!!

கோடை காலத்தில் அதிக சூட்டால் அம்மை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.சின்னம்மை,கொத்தமல்லி அம்மை என்று அம்மையில் பல வகைகள் இருக்கிறது.எந்த அம்மை பிரச்சனையாக இருந்தாலும் அதை சீக்கிரம் குணப்படுத்திக் கொள்ள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுங்கள். முதலில் அம்மை போட்டவர்களை தனிமை படுத்த வேண்டும்.அவர்களுக்கு முழுமையாக குணமாகும் வரை இவ்வாறு செய்ய வேண்டும்.அம்மை வந்தவர்கள் பயன்படுத்திய உடைமைகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அம்மை பாதித்தவர்கள் வேப்பிலை மற்றும் மஞ்சளை பயன்படுத்தி குளிக்க வேண்டும்.இதில் நோய் எதிர்ப்பு … Read more