நல்ல தூக்கத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்யக் கூடாது?

நல்ல தூக்கத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்யக் கூடாது?

ஒவ்வொருவருக்கும் தூக்கம் அவசியமான விஷயமாக இருக்கிறது.நல்ல தூக்கத்தை அனுபவிக்கவில்லை என்றால் நிச்சயம் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.நாம் ஆனால் இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.தூங்கும் நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது உடல் இயங்க வேண்டிய நேரத்தில் தூங்குவது என்று தங்கள் வாழ்க்கைமுறையை தவறாக மாற்றிவருகின்றனர். தூக்கம் நமது கழிவுகளை வெளியேற்றும் என்றால் நம்ப முடிகிறதா? காலையில் எழுந்ததும் வாயில் துர்நாற்றம் வீசுதல்,சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல்,கண்களில் இருந்து அழுக்கு வெளியேறுதல் போன்றவை நடந்தால் அது நல்ல … Read more

நோட் பண்ணுங்க!! புரதம் நல்லதுதான்.. ஆனால் அதைவிட இது ரொம்ப முக்கியம்!!

நோட் பண்ணுங்க!! புரதம் நல்லதுதான்.. ஆனால் அதைவிட இது ரொம்ப முக்கியம்!!

நமது உடல் செயல்பாட்டிற்கு மிக முக்கியமான ஒன்றாக புரோட்டின் திகழ்கிறது.இது அதிகமாக தேவைப்படும் சத்துக்களில் ஒன்றாக இருக்கிறது.ஆனால் அளவிற்ற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் சில பக்கவிளைவுகள் ஏற்படும்.சிலர் உடல் சோர்வாக இருந்தால் புரோட்டின் உணவுகள்,புரோட்டின் பவுடரை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் புரோட்டின் மட்டுமே உட்கொண்டால் உடல் பருமனாகிவிடும்.அதிக புரோட்டின் நமது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.அளவிற்கு அதிகமாக புரோட்டின் உணவுகளை சாப்பிட்டால் இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் வரும். நமது உடலுக்கு தேவைப்படும் அளவைவிட அதிகமாக புரதம் சாப்பிட்டால் … Read more

அலர்ட்! வலி நிவாரணி மாத்திரை சாப்பிடுவதற்கு முன் இதை கொஞ்சம் கவனியுங்கள்!!

அலர்ட்! வலி நிவாரணி மாத்திரை சாப்பிடுவதற்கு முன் இதை கொஞ்சம் கவனியுங்கள்!!

இன்று பெரும்பாலானோர் வலி நிவாரணி மாத்திரை மற்றும் வலி நிவாரணி மருந்துகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.வலி நிவாரணிகளை பயன்படுத்தினால் உடல் வலி,தலைவலி,பல் வலி போன்ற பாதிப்புகளுக்கு விரைவான நிவாரணம் கிடைக்கிறது என்று பலரும் கூறுகின்றனர். இதனால் ஆஸ்பிரின்,நாப்ராக்ஸன் போன்ற வலி நிவாரணிகளின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.வலி நிவாரணி மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் அவை நமக்கு பாதகமாக மாறிவிடும்.வலி நிவாரணி மருந்து மாத்திரைகள் உடலில் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை உண்டாக்கிவிடும். நம் இந்தியவர்கள் வலி நிவாரணி மாத்திரையை அதிகமாக எடுத்துக் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்! இத்தனை நாளுக்கு மேல் பிரிட்ஜில் உணவு வைத்தால் கொடிய விஷமாகிவிடும்!!

தெரிந்து கொள்ளுங்கள்! இத்தனை நாளுக்கு மேல் பிரிட்ஜில் உணவு வைத்தால் கொடிய விஷமாகிவிடும்!!

இந்த காலத்தில் பிரிட்ஜ் இல்லாத வீட்டை பார்ப்பது அரிதாக உள்ளது.உணவு பதப்படுத்தி வைக்க,காய்கறிகளை பிரஸாக வைத்துக் கொள்ள பிரிட்ஜ் பயன்படுகிறது.இருப்பினும் உணவு வைத்து பயன்படுத்துவதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நாம் பிரிட்ஜில் சேமிக்கும் ஒவ்வொரு உணவிற்கும் கால வரைமுறை இருக்கிறது.காய்கறிகளை அதிகபட்சம் 4 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.பழங்களை அதிகபட்சம் 4 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.அசைவ உணவுகளான ஆட்டிறைச்சி,கோழி,மீன் போன்றவற்றை ப்ரீசரில் மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். சமைக்கப்பட்ட உணவுகளை அதிகபட்சம் 2 … Read more

பித்த லெவல் குறைய.. இந்த 3 பொருட்களை சாப்பிடுங்கள்!! சூப்பர் நாட்டு மருந்து இது!!

பித்த லெவல் குறைய.. இந்த 3 பொருட்களை சாப்பிடுங்கள்!! சூப்பர் நாட்டு மருந்து இது!!

உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு மருந்து செய்முறையை பின்பற்றி குறைத்துக் கட்டுப்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)நாட்டு சர்க்கரை – கால் கிலோ 2)இஞ்சி சாறு – கால் லிட்டர் 3)ஏலக்காய் – ஐந்து செய்முறை விளக்கம்:- 150 கிராம் அளவிற்கு இஞ்சி துண்டு எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி … Read more

இனி பல் ஈறுகளில் இரத்தம் கசிவு? தண்ணீரில் இதை போட்டு வாய் கொப்பளிங்க போதும்!!

இனி பல் ஈறுகளில் இரத்தம் கசிவு? தண்ணீரில் இதை போட்டு வாய் கொப்பளிங்க போதும்!!

உங்கள் பல் ஈறுகள் வலிமை இழந்தால் இரத்தக் கசிவு,பல் கூச்சம்,பல் ஆடுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.எனவே பல் ஈறுகள் வலிமை அதிகரிக்க இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கீழா நெல்லி இலை – ஒரு கப் 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- **தரமான கீழேநெல்லி இலைகளை சேகரித்துக் கொண்டு வர வேண்டும்.பின்னர் இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை பொடியாக நறுக்கி வெயிலில் உலர்த்தி எடுத்துக் … Read more

இதயம் பாரமாக இருக்கா? இதய தசையை பலப்படுத்தும் மருதம்பட்டை பானம்!! குடித்த நிமிடத்தில் பலன் கிடைக்கும்!!

இதயம் பாரமாக இருக்கா? இதய தசையை பலப்படுத்தும் மருதம்பட்டை பானம்!! குடித்த நிமிடத்தில் பலன் கிடைக்கும்!!

அதிக மன அழுத்தம் தொடர்ந்து இருந்தால் மன ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.மன அழுத்தம் மனிதர்கள் அனைவருக்கும் வராக கூடிய ஒரு பிரச்சனைதான்.பதட்டம்,மன பாரம் போன்றவை அதிகமாக இருந்தால் நிச்சயம் இதய ஆரோக்கியம் மோசமாகிவிடும். நம் இதய தசைகளின் வலிமையை அதிகரிக்க மருதம்பட்டை தண்ணீர்,குப்பைமேனி கீரை தண்ணீர் குடிக்கலாம். தேவையான பொருட்கள்:- மருதம்பட்டை தண்ணீர் செய்முறை விளக்கம்:- முதலில் 50 கிராம் மருதம்பட்டையை வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக … Read more

முன்னூறு நோய்களுக்கு மருந்து முருங்கை இலை!! இப்படி சாப்பிட்டால் 100% பலன் கிடைக்கும்!!

முன்னூறு நோய்களுக்கு மருந்து முருங்கை இலை!! இப்படி சாப்பிட்டால் 100% பலன் கிடைக்கும்!!

முருங்கை மரத்தில் இருக்கும் இலை,பூ,காய்,பட்டை,பிசின் அனைத்தும் எக்கச்சக்க மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இதில் முருங்கை கீரையில் இரும்பு,வைட்டமின்கள்,பொட்டாசியம்,கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது. முருங்கை கீரை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.கண் பார்வை திறனை அதிகப்படுத்த உதவுகிறது.இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.மன அழுத்தத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது.உடல் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தேவைப்படும் பொருட்கள்:- 1)முருங்கை கீரை – ஒரு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கப் செய்முறை … Read more

கருஞ்சீரகம் நெஞ்சு சளியை கரைக்குமா? உண்மையை தெரிஞ்சிக்கிட்டு யூஸ் பண்ணுங்க!!

கருஞ்சீரகம் நெஞ்சு சளியை கரைக்குமா? உண்மையை தெரிஞ்சிக்கிட்டு யூஸ் பண்ணுங்க!!

நாட்டு மருத்துவம் பல நோய்களை குணப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.பண்டைய காலத்தில் இருந்து நாட்டு மருந்து அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.தற்பொழுது அலோபதி மருத்துவம் அதிகரித்துவிட்டதால் நாட்டு மருந்து பயன்பாடு குறைந்து வருகிறது. முன்பெல்லாம் சளி பிடித்தால் வீட்டில் இருக்கின்ற துளசி,தூதுவளை,வெற்றிலை போன்ற மூலிகைகளை கஷாயம் செய்து குடித்து குணப்படுத்திக் கொள்வார்கள்.ஆனால் தற்பொழுது மருந்து,ஊசி என்று காலம் மாறிவிட்டது. சிலருக்கு நாட்டு மருந்து மீது நம்பிக்கை குறைந்து வருகிறது.இதில் கருஞ்சீரகம் நெஞ்சு சளியை கரைக்குமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.பல … Read more

ஆண்மை அதிகரிக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்? ஆண்கள் அவசியம் நோட் பண்ணுங்க!!

ஆண்மை அதிகரிக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்? ஆண்கள் அவசியம் நோட் பண்ணுங்க!!

நம் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல உணவுகள் நம்மிடம் இருக்கின்றது.குறிப்பாக ஆண்மையை அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ளலாம் என்பது பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த காலத்தில் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஆண்கள் ஆண்மை குறைபாட்டை கொண்டிருக்கின்றனர். விறைப்புத் தன்மை குறைபாடு,பாலியல் ஈர்ப்பு குறைதல்,விதைப்பை வீக்கம்,நீர்த்த விந்து,உடலுறவின் போது உடனே விந்து வெளியேறுதல்,உடலுறவின் போது சோர்வு ஏற்படுதல் போன்றவை ஆண்மை குறைபாட்டின் அறிகுறியாகும்.எனவே ஆண்மைத் தன்மையை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுமுறை பழக்கத்தை பின்பற்றுங்கள். … Read more