தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால்.. நீங்கள் இத்தனை பலன்களை அடையலாம்!!

தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால்.. நீங்கள் இத்தனை பலன்களை அடையலாம்!!

மருத்துவர்கள் சாப்பிடச் சொல்லும் கனிகளில் ஒன்றாக நெல்லிக்காய் உள்ளது.வைட்டமின் சி என்றால் அது நெல்லிக்காய் தான்.இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் வேறெதிலும் இல்லை.நெல்லிக்காயில் வைட்டமின் ஏ,நார்ச்சத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. நெல்லிக்காய் ஜூஸ் முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.நெல்லிக்காய் சாறு குடித்தால் மயிர்க்கால்கள் வலிமை அதிகரிக்கும்.நெல்லியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் மன ஆரோக்கியம் மேம்படும்.வைட்டமின் ஏ சத்து கண் … Read more

தூக்கி எறியும் எலுமிச்சை தோலை தலைக்கு தேய்த்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

தூக்கி எறியும் எலுமிச்சை தோலை தலைக்கு தேய்த்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

நாம் அடிக்கடி பயன்படுத்தும் காயான எலுமிச்சையில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.எலுமிச்சை சாறை ஜூஸாக சாப்பிட்டு வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.எலுமிச்சை சாறில் சாதம் செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். எலுமிச்சை சாறு உடல் எடை இழப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.எலுமிச்சை சாறு குடித்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.உடலில் இருக்கின்ற தேவையற்ற நச்சுக்கள் வெளியேற எலுமிச்சை பானம் செய்து குடிக்கலாம். எலுமிச்சை சாறு உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.அதேபோல் எலுமிச்சை தோலை … Read more

வெயில் காலத்தில் பிரிட்ஜ் தண்ணீர் வேண்டாம்.. உடலை ஜில்லுனு வைக்க இந்த நீரை குடிங்க!!

வெயில் காலத்தில் பிரிட்ஜ் தண்ணீர் வேண்டாம்.. உடலை ஜில்லுனு வைக்க இந்த நீரை குடிங்க!!

தற்பொழுது தாங்க முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதக்கி வருகிறது.பகல் நேரத்தில் வெளியில் செல்லவே முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.கடுமையான வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்து மயக்கம்,தலைவலி,உடல் சோர்வு போன்ற பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். பெரும்பாலானோர் இந்த கோடை வெயிலை சமாளிக்க ஐஸ்க்ரீம்,சர்பத்,கூல்ரிங்ஸ்,ஐஸ் வாட்டர் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுகின்றனர்.இதில் பெரும்பாலானோர் வீடுகளில் பிரிட்ஜ் பயன்படுத்தப்படுவதால் ஜூஸ்,வாட்டர் போன்றவற்றை குளிரவைத்து பருகுகின்றனர். ஆனால் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தப்படும் எந்தஒரு பொருளும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.இதற்கு மாற்று … Read more

எச்சரிக்கை.. லெமன் ஜூஸ் குடிப்பதற்கு முன்னர் இந்த மிஸ்டேக்ஸ் செய்தால் உயிருக்கு ஆப்புதான்!!

எச்சரிக்கை.. லெமன் ஜூஸ் குடிப்பதற்கு முன்னர் இந்த மிஸ்டேக்ஸ் செய்தால் உயிருக்கு ஆப்புதான்!!

எலுமிச்சையை கொண்டு ஜூஸ்,சாலட்,சாதம்,ஊறுகாய்,தொக்கு,தேநீர் என்று வகை வகையான உணவுகள் செய்து சாப்பிட்டு வருகின்றோம்.எலுமிச்சை சாறை பயன்படுத்தி ஜூஸ் செய்து குடிப்பதை பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். எலுமிச்சை சாறு வைட்டமின் சி சத்து நிறைந்தவை என்பதால் பலரும் அதை விரும்பி பருகுகின்றனர்.எலுமிச்சை சாறு குடித்தால் சருமம் சார்ந்த பாதிப்புகள் அகலும் என்று பலரும் கூறுகின்றனர்.மற்ற பானங்களை காட்டிலும் எலுமிச்சை ஆரோக்கியமானதாக இருப்பதால் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் ஜூஸை வாங்கி குடிக்கின்றனர். எலுமிச்சை ஜூஸ் நல்லது என்றாலும் பாட்டிலில் அடைத்து … Read more

இது தெரியாமல் இனி உப்பை பயன்படுத்தாதீங்க!! நாம் இத்தனைநாள் உப்பு பயன்படுத்தி வந்த விதமே தப்பாம்!!

இது தெரியாமல் இனி உப்பை பயன்படுத்தாதீங்க!! நாம் இத்தனைநாள் உப்பு பயன்படுத்தி வந்த விதமே தப்பாம்!!

நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் அறுசுவைகளில் ஒன்றுதான் உப்பு.உணவில் காரம் மற்றும் மற்ற சுவைகள் குறைவாக இருந்தால்கூட அனுசரித்து சாப்பிடலாம்.ஆனால் உப்பு என்ற சுவை மட்டும் குறைந்தால் மொத்த உணவின் சுவையும் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.நம் முன்னோர்கள் காலத்தில் உப்பை ஒரு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் காலப்போக்கில் உணவுகளில் பயன்படுத்த மக்கள் தொடங்கிவிட்டனர்.கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படும் கல் உப்பில் சோடியம் குளோரைடு நிறைந்து காணப்படுகிறது.இந்த உப்பு சுவை எடுத்துக் கொள்ளும் அளவு வயதிற்கு ஏற்ப மாறுபடும். … Read more

எப்படி தூங்க வேண்டும்? எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்? ஆழ்ந்த தூக்கத்திற்கு 5 நிமிஷம் இதை செய்யுங்கள்!!

எப்படி தூங்க வேண்டும்? எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்? ஆழ்ந்த தூக்கத்திற்கு 5 நிமிஷம் இதை செய்யுங்கள்!!

மனிதர்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய மற்றும் அவசியம் தேவைப்படக் கூடிய ஒன்றுதான் உறக்கம்.தினமும் நம் உடலுக்கு தூக்கத்தின் மூலம் ஓய்வை கொடுக்கின்றோம்.நாம் பெரும்பாலும் இரவு நேர உறக்கத்தைதான் அனுபவிக்கின்றோம்.இருப்பினும் அந்த உறக்கம் நல்ல உறக்கமா இல்லையா என்று நாம் ஒருநாள் சிந்தித்தது இல்லை.மனிதர்களுக்கு 8 மணி நேர தூக்கம் அவசியமான ஒன்று. உறக்கத்தின் பொது கனவு வருவது இயல்பான ஒரு விஷயம்தான்.இருப்பினும் கனவு வந்தால் அவை நல்ல தூக்கம் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.நாம் கனவு வராமல் … Read more

கிட்னி ஸ்டோனுக்கு சிறந்த வைத்தியம்!! ஹாஸ்ப்பிட்டல் செலவே வராமல் இருக்க இதை செய்யுங்கள்!!

கிட்னி ஸ்டோனுக்கு சிறந்த வைத்தியம்!! ஹாஸ்ப்பிட்டல் செலவே வராமல் இருக்க இதை செய்யுங்கள்!!

மனித உடலில் சிறுநீரகம் கழிவுகளை அகற்றும் பணியை செய்கிறது.இந்த சிறுநீரகத்தில் யூரிக் அமிலம் அதிகரித்தல்,உப்புகள் படிதல் போன்ற காரணங்களால் கற்கள் உருவாகிறது.சிறுநீரக கல் சிறுநீரகத்தின் பாதை,கருப்பை,சிறுநீர்ப்பை போன்ற எந்த பகுதியிலும் பாதிப்பை உருவாக்கலாம். சிறுநீரக கல் பாதிப்பு இருந்தால் அலட்சியம் கொள்ளாமல் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.நம் இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு,புற்றுநோய்க்கு அடுத்து சிறுநீரக கல் பாதிப்பை பலரும் அனுபவித்து வருகின்றனர். சிறுநீர் கழிக்கும் பொழுது வலி ஏற்படுதல்,சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல்,சிரமம் போன்றவற்றை சந்தித்தல் … Read more

இதய அடைப்பின் முக்கிய அறிகுறிகள் மற்றும் ஹார்ட் அட்டாக்கில் இருந்து தப்பிக்க வழிகள்!!

இதய அடைப்பின் முக்கிய அறிகுறிகள் மற்றும் ஹார்ட் அட்டாக்கில் இருந்து தப்பிக்க வழிகள்!!

தற்பொழுது நம் நாட்டில் இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளம் வயது மாரடைப்பு அதிகரித்து வருகிறது. மார்பு பகுதியில் இறுக்க உணர்வு,இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுதல் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துக் செல்லும் தமனியில் அடைப்பு உண்டாவதை மாரடைப்பு என்கின்றோம். மாரடைப்பிற்கான முதல் அறிகுறியாக இருப்பது மார்பு பகுதியில் வலி உண்டாவதுதான்.மார்பு பகுதியில் இறுக்கம் உண்டாவது மாரடைப்பிற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.இடுப்பு … Read more

லப்டப் லப்டப்.. இதயத் துடிப்பு வேகம் அதிகமாக இருக்கா? இதற்கான காரணங்களும் உரியத் தீர்வுகளும்!!

லப்டப் லப்டப்.. இதயத் துடிப்பு வேகம் அதிகமாக இருக்கா? இதற்கான காரணங்களும் உரியத் தீர்வுகளும்!!

நம் இதயத் துடிப்பு சீராக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.நாம் உயிர் வாழ இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.சிலருக்கு இதயத் துடிப்பு வேகமாக,மெதுவாக அல்லது சீரற்று இருக்கும்.இதில் இதயம் வேகமாக துடிக்க பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இதயம் சில சமயம் வேகமாக துடிக்கும்.இது சாதாரண விஷயம்தான்.ஆனால் இதயத் துடிப்பின் வேகம் எப்பொழுதும் அதிகமாக இருந்தால் அது ஆபத்தான விஷயமாகும்.நம் இதயத் துடிப்பின் தன்மையை பரிசோதனை மூலம் அவ்வப்போது தெரிந்து கொள்ள வேண்டும். இதயத் துடிப்பு அதிகமாக இருந்தால் … Read more

சிகிச்சை இல்லாமல் வெறும் வேப்பிலை மஞ்சளை வைத்து கேன்சரை குணமாக்க முடியுமா?

சிகிச்சை இல்லாமல் வெறும் வேப்பிலை மஞ்சளை வைத்து கேன்சரை குணமாக்க முடியுமா?

உலகின் மிகவும் கொடூர நோயாக புற்றுநோய் பாதிப்பு உருமாறி வருகிறது.ஆண்டு தோன்றும் லட்சக்கணக்கான மக்கள் புற்றுநோய் பாதிப்பால் இறக்கின்றனர்.புற்றுநோய் மற்ற நோய்களை போன்று ஆரம்ப அறிகுறிகளை நமக்கு காட்டாது.புற்றுநோயின் தீவிரம் அதிகரித்த பின்னரே அதன் அறிகுறிகளை அறிந்து நம்மால் அறிந்து கொள்ள முடியும்.இதனால்தான் புற்றுநோய் பாதித்தவர்களை காப்பாற்றுவது கடினமான விஷயமாக இருக்கிறது. உடலில் எந்த உறுப்பிலும் புற்றுநோய் கட்டிகள் வரக்கூடும்.நுரையீரல் புற்றுநோய்,கணைய புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்,வாய்ப்புற்றுநோய் என்று இதில் பல்வேறு வகைகள் இருக்கின்றது.இந்த புற்றுநோய்களை குணப்படுத்த கீமோ தெரபி … Read more