மூலச்சூட்டை வேரறுக்கும் 6 பொருள் கொண்ட மூலிகை தைலம்!! ஆசனவாயில் தடவினால் சூடு தணியும்!!

மூலச்சூட்டை வேரறுக்கும் 6 பொருள் கொண்ட மூலிகை தைலம்!! ஆசனவாயில் தடவினால் சூடு தணியும்!!

வெயில் காலத்தில் உடல் சூடு,மூலச்சூடு ஏற்படாமல் இருக்க இந்த மூலிகை தைலம் தயாரித்து பயன்படுத்துங்கள். மூலச்சூடு தைலம் தேவையான பொருட்கள்:- 1)நல்லெண்ணெய் – 1/2 லிட்டர் 2)எலுமிச்சை சாறு – 200 மில்லி 3)வெள்ளை வெங்காயச் சாறு – 200 மில்லி 4)குப்பைமேனி இலை சாறு – 200 மில்லி 5)அதிமதுரப் பொடி – 50 கிராம் 6)சீரகப் பொடி – 50 கிராம் மூலச்சூட்டை தணிக்கும் மூலிகை தைலம் தயாரிக்கும் முறை:- முதலில் அடுப்பில் இரும்பு … Read more

மங்கு முதல் வெண்புள்ளி வரை.. சகல தோல் நோய்களையும் குணமாக்கும் நலுங்கு பொடி!!

சரும நோய்கள் அனைத்தையும் குணமாக்கும் நலுங்கு பொடி.இதை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1)பச்சை பயறு 2)கார்போக அரிசி 3)வெட்டி வேர் 4)விளாமிச்சி வேர் 5)சந்தனம் 6)கோரைக்கிழங்கு 7)கிச்சிலி கிழங்கு 8)மஞ்சள் கிழங்கு செய்முறை விளக்கம்:- 1.பச்சை பயறு 500 கிராம் அளவு எடுத்து வாணலியில் போட்டு ஒரு நிமிடம் வரை வறுக்க வேண்டும். 2.அடுத்து 250 கிராம் கார்போக அரிசியை வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுக்க வேண்டும்.இவை இரண்டையும் நன்றாக ஆறவைக்க … Read more

அடடே கோடை காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தனை நோய்கள் குணமாகுமா?

அடடே கோடை காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தனை நோய்கள் குணமாகுமா?

இயற்கை இனிப்பு சுவை கொண்ட கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸ் நம் ஊரில் பிரபலமான ஒரு பானமாக உள்ளது.கரும்பை பிழிந்து சாறு எடுத்து எலுமிச்சை சாறு,ஐஸ்கட்டி சேர்த்து குடித்தால் கொளுத்தி எடுக்கும் வெயிலுக்கு நன்றாக இருக்கும். தினமும் ஒரு கிளாஸ் கரும்பு சாறு குடித்து வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.கரும்பு ஜூஸில் இரும்பு,மெக்னீசியம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது. கரும்பு ஜூஸ் குடிப்பதால் உடலில் நீரிழிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.தினமும் ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடித்து … Read more

இதை செய்தால்.. இனி வாழ்வில் எலும்பு சம்மந்தபட்ட நோய்களையே பார்க்கமாட்டீங்க!!

இதை செய்தால்.. இனி வாழ்வில் எலும்பு சம்மந்தபட்ட நோய்களையே பார்க்கமாட்டீங்க!!

நம் உடல் எலும்புகள் அடர்த்தியாக இருந்தால்தான் உடலில் செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.நிற்க,நடக்க,ஓட,அசைய அனைத்திற்கும் எலும்பு வலிமை அவசியம்.உடல் எலும்புகள் வலிமையாக மாற கால்சியம் சத்து மிகவும் அவசியமான ஒன்றாக திகழ்கிறது.நமது உடலுக்கு நாளொன்றில் சுமார் 1300 மில்லி கிராம் கால்சியம் சத்து அவசியம் தேவைப்படுகிறது. இளமை காலத்தில் கால்சியம் சத்து,வைட்டமின் சி சத்து,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும்.எலும்பு மஜ்ஜைகளை வலிமைப்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் எலும்புகளை வலிமையாக்கும் … Read more

அனுபவ உண்மை.. தாங்க முடியாத பசிக்கு இனி குட்பாய்!! இந்த 8 டிப்ஸ் பாலோ செய்தால் பசி குறையும்!!

அனுபவ உண்மை.. தாங்க முடியாத பசிக்கு இனி குட்பாய்!! இந்த 8 டிப்ஸ் பாலோ செய்தால் பசி குறையும்!!

நாம் உயிர்வாழ உணவு அடிப்படை விஷயமாக உள்ளது.நாம் எடுத்துக் கொள்ளும் உணவு ஆரோக்கியமானதாக இருந்தால் உடலில் நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.நாம் உணவு உட்கொள்ள வேண்டியது எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு நாம் அளவோடு உட்கொள்ள வேண்டியது முக்கியம். பசியின்மை பிரச்சனை இருந்தாலும் பிரச்சனை.அதிக பசி இருந்தாலும் பிரச்சனைதான்.உங்களுக்கு தொடர்ச்சியாக பசி எடுத்துக் கொண்டே இருந்தால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். தொடர் பசி சீரான உணவுமுறை இல்லை என்பதை குறிக்கிறது.எனவே உங்கள் பசியை கட்டுப்படுத்த … Read more

உங்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டிய விஷயம்!! கை விரல் வலியும்.. அதற்கான காரணமும்!!

உங்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டிய விஷயம்!! கை விரல் வலியும்.. அதற்கான காரணமும்!!

உடலில் எந்த இடத்தில் வலி இருந்தாலும் அலட்சியமாக கருதினால் நிச்சயம் அவை நமக்கு ஆபத்தாக மாறிவிடும்.குறிப்பாக கைகளில் வலி இருந்தால் அவற்றை கவனிக்க வேண்டியது முக்கியம்.கைகளில் பெருவிரல்,ஆல்காட்டி விரல்,மோதிர விரல்,சுண்டு விரல்,நடுவிரல் என்று ஐவகை விரல்கள் இருக்கிறது. இதில் எந்த விரலில் அடி,காயம்,அல்லது வீக்கம் ஏற்பட்டாலும் அதற்கு பல காரணங்கள் இருக்கிறது.நமது கைகளில் நரம்பு பிடிப்பு,வாதம்,நோய் தொற்று,காயங்கள் ஏற்படுதல் போன்ற காரணங்களால் வலி,வீக்கம் உண்டாகலாம். கை விரல்களில் எலும்பு முறிதல்,கை நரம்பு பிடிப்பு,கால்வாதம்,முடக்கு வாதம் போன்ற காரணங்களால் … Read more

பாலுக்கு நிகரான கால்சியம் சத்து கொண்டுள்ள 06 உணவுகள்!! குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டும்!!

பாலுக்கு நிகரான கால்சியம் சத்து கொண்டுள்ள 06 உணவுகள்!! குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டும்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கால்சியம் சத்து அவசியமான ஒன்றாக இருக்கின்றது.எலும்புகளின் வலிமை அதிகரிக்க,வயதான காலத்தில் மூட்டு வலி,கை கால் வலி வராமல் இருக்க கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். சிலர் பாலில் தான் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் நாம் அன்றாடம் சாப்பிட்டு கொண்டிருக்கும் பல வகை உணவுகள் கால்சியம் சத்து கொண்டவையாக இருக்கிறது. அந்தவகையில் பாலுக்கு இணையான கால்சியம் சத்து நிறைந்த சில வகை உணவுகள் என்னென்ன … Read more

கல்லீரல் உறுப்பில் குவிந்து கிடக்கும் நச்சுக் கழிவுகள் வெளியேற.. இந்த ட்ரிங்க் குடிங்க!!

கல்லீரல் உறுப்பில் குவிந்து கிடக்கும் நச்சுக் கழிவுகள் வெளியேற.. இந்த ட்ரிங்க் குடிங்க!!

நம் உடலில் அளவில் பெரியதாக உள்ள உள்ளுறுப்பு கல்லீரல் ஆகும்.இந்த உறுப்பில் அதிகப்படியான அழுக்கு மற்றும் கொழுப்பு குவிந்தால் நம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.எனவே நமது கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட இந்த இரண்டு பானங்களில் ஒன்றை மட்டும் பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஓமம் – ஒரு தேக்கரண்டி 2)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஓமம் மற்றும் ஒரு … Read more

40 தினங்கள் இதை சாப்பிட்டால்.. ஆண்மை பெருகும்!! நம்புங்கள் குழந்தை பாக்கியம் உண்டாகும்!!

40 தினங்கள் இதை சாப்பிட்டால்.. ஆண்மை பெருகும்!! நம்புங்கள் குழந்தை பாக்கியம் உண்டாகும்!!

செவ்வாழைப்பழத்தில் வைட்டமின்கள்,கால்சியம்,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.இந்த செவ்வாழைப்பழம்நம் உடலில் இருக்கின்ற பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. செவ்வாழைப்பழத்தை பாலுடன் சாப்பிட்டு வந்தால் மலட்டு தன்மை நீங்கும்.குழந்தையின்மை பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் செவ்வாழைப்பழத்தை சாப்பிடலாம்.செவ்வாழைப்பழத்தில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது. தேவையான பொருட்கள்:- 1)செவ்வாழைப்பழம் – ஒன்று 2)தேன் – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஒரு செவ்வாழைப்பழத்தை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு செவ்வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள … Read more

கண்ணாடியை தூக்கி வீசும் நேரம் வந்தாச்சு!! ஒரு ஸ்பூன் வேப்பம் பூவை இப்படி பயன்படுத்தினால் கண் பிரைட்டா தெரியும்!!

கண்ணாடியை தூக்கி வீசும் நேரம் வந்தாச்சு!! ஒரு ஸ்பூன் வேப்பம் பூவை இப்படி பயன்படுத்தினால் கண் பிரைட்டா தெரியும்!!

உங்கள் கண் பார்வை திறம் அதிகரிக்க வேப்பம் பூவை பொடித்து சாதம் செய்து சாப்பிடலாம்.வேப்பம் பூவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கண் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. கண் பார்வை திறனை அதிகரிக்கும் வேப்பம் பூ சாதம்: தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை பொடி – கால் டீஸ்பூன் 2)வேப்பம் பூ பொடி – இரண்டு டீஸ்பூன் 3)எண்ணெய் – இரண்டு டீஸ்பூன் 4)சின்ன வெங்காயம் – 10(நறுக்கியது) 5)மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் 6)கறிவேப்பிலை – ஒரு … Read more