ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் 5 வகை உணவுகள்!! என்னனு செக் பண்ணுங்க!!

ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் 5 வகை உணவுகள்!! என்னனு செக் பண்ணுங்க!!

கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.எந்தஒரு மருத்துவ சிகிச்சையும் இன்றி ஆண்மையை அதிகரிக்க இந்த டிப்ஸ் நிச்சயம் உதவும். 1)மாதுளை இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்து காணப்படுகிறது.இந்த மாதுளம் பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.மாதுளம் பழச்சாறு சாப்பிட்டால் நீரிழிவு நோய் பாதிப்பு குணமாகும். ஆண்மை அதிகரிக்க மாதுளை ஜூஸ் செய்து குடிக்கலாம்.மாதுளை சாறு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.உடலில் புற்றுநோய் செல்கள் வளராமல் மாதுளை ஜூஸ் செய்து குடிக்கலாம். … Read more

15 நாளில் உங்கள் உடல் எடை குறைய.. தினமும் இந்த மாவில் கஞ்சி செய்து குடிங்க!!

15 நாளில் உங்கள் உடல் எடை குறைய.. தினமும் இந்த மாவில் கஞ்சி செய்து குடிங்க!!

சிறுதானிய உணவான ராகி அதாவது கேழ்வரகு பல்வேறு நன்மைகளை கொண்டிருக்கிறது.இந்த ராகியில் கஞ்சி செய்து குடித்தால் உடல் எடை சீக்கிரமாக குறைந்துவிடும்.ராகியில் கால்சியம்,இரும்பு,நார்ச்சத்து,புரதம் போன்ற முக்கிய ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த ராகியை கொண்டு சுவையான கஞ்சி செய்வது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ராகி – ஒரு கப் 2)இந்துப்பு – சிட்டிகை அளவு செய்முறை விளக்கம்:- **முதலில் ராகி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை கிண்ணம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி … Read more

அடடே இது தெரியுமா? மோர் குடிப்பதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

அடடே இது தெரியுமா? மோர் குடிப்பதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

வெயில் காலத்தில் உடல் சூடு பிரச்சனை ஏற்படுவது இயல்பான விஷயமாக உள்ளது.கடுமையான வெயிலால் உடல் சூடாகி தோல் அரிப்பு,தோல் எரிச்சல்,சிறுநீர் கழிப்பதில் சிரமம்,வயிறு எரிச்சல்,வியர்க்குரு போன்ற பாதிப்புகள் அதிகாமாக ஏற்படுகிறது. இந்த வெயில் கால பாதிப்பை ஒரு கப் மோர் குடித்து குணமாக்கி கொள்ளலாம்.இந்த மோரில் கால்சியம்,நல்ல கொழுப்பு உள்ளிட்ட சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த மோரில் வெந்தயம்,கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து குடித்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)மோர் – … Read more

ஒரு நாளைக்கு இரண்டு பேரிச்சம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?

ஒரு நாளைக்கு இரண்டு பேரிச்சம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?

[4:04 pm, 4/4/2025] 🖊️: உலர் பழம் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது பேரிச்சம் பழம்தான்.இது பாலைவன பகுதியில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.இந்த பேரிச்சம் பழத்தில் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பேரிச்சம் பழம் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டிய ஒரு உலர் பழமாகும். இரத்தத்தில் இருக்கின்ற ஹீமோகுளோபின் அளவு அதிகமாக நாம் பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டும்.தினமும் இரண்டு பேரிச்சம் பழம் சாப்பிட்டுவிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனை குணமாகும்.இரத்தத்தில் … Read more

உடலில் இரத்தம் வேகமாக ஊற.. 10 உலர் திராட்சையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்கள்!!

உடலில் இரத்தம் வேகமாக ஊற.. 10 உலர் திராட்சையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்கள்!!

நமது உடல் இயக்கத்திற்கு முக்கிய காரணமாக இரத்தம் இருக்கின்றது.இந்த இரத்தம் குறைந்தால் இரத்த சோகை,ஹீமோகுளோபின் குறைதல்,உடல் சோர்வு,மயக்கம்,உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே உடலில் இரத்தம் அதிகரிக்க உலர் திராட்சை,தேன் போன்றவற்றை கொண்டு பானம் செய்து குடிக்கலாம். இரத்தம் ஊற குடிக்க வேண்டிய பானங்கள்: தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உலர் திராட்சை – 10 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- 1.முதலில் பத்து கருப்பு உலர் திராட்சை … Read more

குடல் புண்ணை குணமாக்கும் மேஜிக் பானம்!! சீரகம் மற்றும் ஓமத்துடன் இதை சேருங்கள்!!

குடல் புண்ணை குணமாக்கும் மேஜிக் பானம்!! சீரகம் மற்றும் ஓமத்துடன் இதை சேருங்கள்!!

உங்களில் பலர் குடல் புண் பாதிப்பை சந்தித்து வருவீர்கள்.இந்த குடல் புண் பிரச்சனை குணமாக இங்கு சொல்லப்பட்டுள்ள அற்புத வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)தயிர் – இரண்டு தேக்கரண்டி 2)சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி 3)ஓமத் தூள் – ஒரு தேக்கரண்டி 4)பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு செய்முறை விளக்கம்:- ஒரு கண்ணாடி கிளாஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் இரண்டு தேக்கரண்டி பசுந்தயிர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் … Read more

நரம்பு தொடர்பான எல்லா பிரச்சனைகளும் குணமான இந்த 3 பொருளை பொடித்து சாப்பிடுங்கள்!!

நரம்பு தொடர்பான எல்லா பிரச்சனைகளும் குணமான இந்த 3 பொருளை பொடித்து சாப்பிடுங்கள்!!

உங்களுக்கு நரம்பு பிரச்சனைகள் இருந்தால் கடுமையான உடல் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.நரம்புகளில் அடிபடுதல்,வயது மூப்பு,குடிப்பழக்கம் போன்ற காரணங்களால் அவதியடைந்து வருபவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சிறந்த தீர்வை பின்பற்றலாம். தேவைப்படும் பொருட்கள்:- 1)கேழ்வரகு – 50 கிராம் 2)வெந்தயம் – 20 கிராம் 3)பச்சை பயறு – 50 கிராம் செய்முறை விளக்கம்:- முதலில் கேழ்வரகு 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு 20 கிராம் வெந்தயம் மற்றும் 50 கிராம் பச்சை பயறை எடுத்து வைத்துக் … Read more

கோடை வெயிலுக்கு நல்லது இளநீர்!! ஆனால் இவர்களுக்கு மட்டும் ஆபத்தான பானம்!!

கோடை வெயிலுக்கு நல்லது இளநீர்!! ஆனால் இவர்களுக்கு மட்டும் ஆபத்தான பானம்!!

வெயில் காலத்தில் சூட்டை தணிக்கும் பானமாக இளநீர் இருக்கின்றது.இளநீரில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் வயிறு மற்றும் சருமம் தொடர்பான பாதிப்புகளை குணமாக்குகிறது.இளநீரில் உள்ள குளிர்ச்சி தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது. நமது உடலுக்கு ஒருவித புத்துணர்வு கொடுக்கும் பானங்களில் ஒன்றுதான் இளநீர்.இதில் வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.இளநீர் குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம் குணமாகும். இளநீரை குடிப்பதால் தலை சூடு,கண் எரிச்சல்,கண் சூடு குணமாகும்.ஆனால் சிலருக்கு இளநீர் அதிக பாதிப்பை உண்டாக்கும்.இளநீர் குடிப்பதால் சிலருக்கு சிறுநீரகம் சம்மந்தபட்ட … Read more

உங்கள் குழந்தைக்கு கண்ணு பொங்குதா? சூடான சிறுநீர் வெளியேறுதா? இது ஒன்றுதான் தீர்வு!!

உங்கள் குழந்தைக்கு கண்ணு பொங்குதா? சூடான சிறுநீர் வெளியேறுதா? இது ஒன்றுதான் தீர்வு!!

கோடை காலத்தில் குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் உடல் சூட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.உடலில் அதிக சூடு இருந்தால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.குழந்தைகள் பலர் உடல் சூட்டால் வயிற்று வலி,கண்ணு பொங்குதல்,சிறுநீர் கடுப்பு,சில்லி மூக்கு உடைதல்,தலைமுடி உதிர்தல்,வேனல் கட்டி வருதல் போன்ற பல பாதிப்புகளை சந்திக்கின்றனர். எனவே கோடை காலத்தில் உடல் சூடாகாமல் இருக்க இங்கு தரப்பட்டுள்ள சிலவகை தீர்வுகளை பின்பற்றி பலனடையலாம். தீர்வு 01: பெருங்காயம் கட்டி பெருங்காயத்தை வாங்கி வரவும்.அதை பாத்திரத்தில் போட்டு சிறிது சூடு … Read more

மாத்திரை போடாமலே சுகர் கட்டுப்பட.. ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த பொடியை போட்டு குடிக்கலாம்!!

மாத்திரை போடாமலே சுகர் கட்டுப்பட.. ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த பொடியை போட்டு குடிக்கலாம்!!

நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் இலவங்கப்பட்டையில் இருக்கின்றது.பிரியாணி,கறிக்குழம்பு போன்ற உணவுகளின் ருசியை கூட்டும் இலவங்கப்பட்டையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக நிறைந்திருக்கிறது. இலவங்கப்பட்டையை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.டீ,காபி போன்ற உடலுக்கு கேடு தரும் பானங்களுக்கு பதில் இலவங்கப்பட்டையில் தேநீர் செய்து குடித்தால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும். இலவங்கப்பட்டை தேநீர் நன்மைகள்: **சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாக இலவங்கப்பட்டை தேநீர் செய்து குடிக்கலாம்.சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் இலவங்கப்பட்டையில் … Read more