காலையில் இந்த மூலிகை கஞ்சி குடித்து உடல் கொழுப்புகளை சர்ர்ன்னு கரைத்துவிடுங்கள்!!

காலையில் இந்த மூலிகை கஞ்சி குடித்து உடல் கொழுப்புகளை சர்ர்ன்னு கரைத்துவிடுங்கள்!!

உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பார்லி அரிசியில் கஞ்சி செய்து குடிக்கலாம்.பார்லி கஞ்சி,பார்லி தண்ணீர் போன்றவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தேவைப்படும் பொருட்கள்:- 1)பார்லி அரிசி – 50 கிராம் 2)சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)மிளகு – கால் தேக்கரண்டி 4)இந்துப்பு – சிறிதளவு 5)பூண்டு பற்கள் – ஐந்து 6)கேரட் – ஒன்று 7)வெங்காயம் – ஒன்று 8)இஞ்சி – ஒரு துண்டு 9)பின்ஸ் – இரண்டு 10)தண்ணீர் – தேவையான … Read more

வெறும் 3 வேளை இதை சாப்பிட்டால்.. அல்சர் புண்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும்!!

வெறும் 3 வேளை இதை சாப்பிட்டால்.. அல்சர் புண்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும்!!

உங்கள் அல்சர் பாதிப்பை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம். வாழைப்பழம் தேங்காய் பாலில் வாழைப்பழத் துண்டுகளை போட்டு சாப்பிட்டு வந்தால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும். தேங்காய் பால் ஒரு தேங்காயை உடைத்து அதன் பருப்பை தனியாக கட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு தேங்காய் துண்டுகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தேங்காய் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் … Read more

ஆயுசுக்கும் மலச்சிக்கல் வராமல் இருக்க.. இதை ஒருமுறை பண்ணுங்க!! 100% பலன் உண்டு!!

ஆயுசுக்கும் மலச்சிக்கல் வராமல் இருக்க.. இதை ஒருமுறை பண்ணுங்க!! 100% பலன் உண்டு!!

கடுமையான மலச்சிக்கல் பிரச்சனைக்கு எளிய தீர்வாக இந்த பானம் உள்ளது.இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து குடித்தால் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும். தேவையான பொருட்கள்:- 1)சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)மிளகு – ஒரு தேக்கரண்டி 3)ஓமம் – ஒரு தேக்கரண்டி 4)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 5)பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி 6)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடாக்க வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி சீரகம்,ஒரு தேக்கரண்டி … Read more

தலைமுடி புதர் போன்று அடர்த்தியாக வளர.. தினமும் இந்த எண்ணெய் தினமும் தடவுங்கள்!!

தலைமுடி புதர் போன்று அடர்த்தியாக வளர.. தினமும் இந்த எண்ணெய் தினமும் தடவுங்கள்!!

உங்கள் தலையில் முடி வளர்ச்சி நன்றாக இருக்க அடர்த்தியான முடி வளர இங்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய் செய்முறையை முயற்சிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)வெட்டி வேர் – 20 கிராம் 2)மகிழம் பூ – 20 கிராம் 3)வலம்புரி காய் – 20 கிராம் 4)பசும் பால் – ஒரு கிளாஸ் 5)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி பயன்படுத்தும் முறை:- ஸ்டெப் 01: முதலில் வெட்டிவேர்,மகிழம் பூ,வலம்புரி காய் ஆகியவற்றை தலா 20 கிராம் அளவிற்கு எடுத்துக் … Read more

மறந்த நினைவுகள் மீண்டும் திரும்ப வர.. விஷ்ணுகிரந்தி பூவில் டீ போட்டு குடிங்க!!

மறந்த நினைவுகள் மீண்டும் திரும்ப வர.. விஷ்ணுகிரந்தி பூவில் டீ போட்டு குடிங்க!!

நாம் அறிந்திராத மூலிகைகளில் ஒன்றுதான் விஷ்ணுகிரந்தி.இந்த மூலிகையில் டீ,கஷாயம் போன்ற பானங்கள் செய்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.அடிக்கடி ஞாபக மறதி பிரச்சனையை அனுபபிப்பவர்கள்,மறந்த பழைய நினைவுகளை மீண்டும் ஞாபகத்திற்கு கொண்டு வர விரும்புபவர்கள் விஷ்ணுகிரந்தி பூவில் டீ செய்து குடிக்கலாம். விஷ்ணுகிரந்தி பூவில் டீ தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்:- 1)விஷ்ணுகிரந்தி பூ செடி – ஒன்று 2)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் விஷ்ணுகிரந்தி பூ செடியை வேருடன் பிடுங்கி கொள்ள … Read more

உங்கள் குழந்தை கொழு கொழுன்னு வளர.. இந்த கிழங்கில் அல்வா செய்து கொடுங்க!!

உங்கள் குழந்தை கொழு கொழுன்னு வளர.. இந்த கிழங்கில் அல்வா செய்து கொடுங்க!!

குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க புரதம்,கொழுப்பு போன்ற சத்துக்கள் உள்ள உணவுகளை கொடுக்க வேண்டும்.நெயில் வறுத்த பொருட்களை சாப்பிட கொடுத்தால் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்கும். கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட கொடுக்கலாம்.உலர் விதைகள் மற்றும் பழங்களை பாலில் கலந்து கொடுக்கலாம்.சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும். தேவையான பொருட்கள:- 1)சர்க்கரை வள்ளிக்கிழங்கு 2)பேரிச்சம் பழம் 3)நெய் 4)வெள்ளை ரவை 5)பாதாம் பருப்பு 6)முந்திரி 7)நாட்டு சர்க்கரை செய்முறை விளக்கம்:- … Read more

மூட்டு கிட்ட அதிக வலியா இருக்கா? அப்போ 5 நிமிஷம் ஒதுக்கி இதை பண்ணுங்க வலியே வராது!!

இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக மூட்டு வலி இருக்கிறது.மூட்டு பகுதியில் தேய்மானம் ஏற்படுதல்,வயது காரணமாக மூட்டு வலி உண்டாகிறது.அதிக நேரம் ஓர் இடத்தில் அமர்ந்து இருந்தாலும் முழங்கால் மூட்டு வலி வரும். இன்றைய தலைமுறையினர் பலர் உட்கார்ந்த நிலை வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகின்றனர்.ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருந்தால் எலும்புகள் வலிமை இழந்து வலி உண்டாகும்.நீண்ட நேரம் அமர்ந்திருத்தல்,உடல் பருமன் போன்ற காரணங்களால் மூட்டு வலி பிரச்சனை ஏற்படும். மூட்டு வலி பாதிப்பிற்கு … Read more

மூக்கு ஒழுகுதா? இந்த கஷாயம் வச்சி குடிச்ச.. உடல் சளி முந்திகிட்டு வெளியேறும்!!

மூக்கு ஒழுகுதா? இந்த கஷாயம் வச்சி குடிச்ச.. உடல் சளி முந்திகிட்டு வெளியேறும்!!

உங்களுக்கு தீராத சளி தொந்தரவு இருந்தால் நீங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்திய வழிமுறைகளை பின்பற்றலாம்.உங்களுக்கு இருக்கின்ற சளி பாதிப்பை சுக்கு,மிளகு ஆகிய பொருட்களை வைத்து கஷாயம் செய்து குடித்து குணப்படுத்திக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)சுக்கு துண்டு 2)மிளகு 3)வெல்லம் 4)தண்ணீர் செய்முறை விளக்கம்:- ஒரு பீஸ் சுக்கை தோல் நீக்கிவிட்டு தோசைக்கல்லில் வைத்து சுட்டெடுத்துக் கொள்ள வேண்டும்.சுக்கு வாசனை வரும் வரை சூடாக்க வேண்டும். அதன் பிறகு கால் தேக்கரண்டி கருப்பு மிளகை வாணலியில் … Read more

குடல் இறக்கம் எதனால் ஏற்படுது தெரியுமா? இந்த அறிகுறி தெரியுதான்னு செக் பண்ணுங்க!!

குடல் இறக்கம் எதனால் ஏற்படுது தெரியுமா? இந்த அறிகுறி தெரியுதான்னு செக் பண்ணுங்க!!

இந்த காலகட்டத்தில் உணவுமுறை பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது.யாருக்கு எப்பொழுது என்ன மாதிரியான நோய் பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்ல முடியாது.சர்வ சாதாரணமாக கொடிய நோய்களை இந்த தலைமுறையினர் சந்தித்து வருகின்றனர்.இளம் வயதில் சர்க்கரை நோய்,மாரடைப்பு,உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது. இதில் இளம் தலைமுறையினர் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை குடலிறக்க நோய்.இது மோசமான உணவுமுறை பழக்கத்தால் ஏற்படுகிறது.இந்த குடலிறக்க நோயை ஹெர்மினியா என்று ஆங்கில மருத்துவத்தில் அழைக்கின்றனர். நமது வயிற்றுப்பகுதியில் குடல் என்ற … Read more

உடலில் எந்த இடத்தில் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும்? என்ன எண்ணெய் பெஸ்டா இருக்கும்?

உடலில் எந்த இடத்தில் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும்? என்ன எண்ணெய் பெஸ்டா இருக்கும்?

நமது உடல் வலிமைக்கு எண்ணெய் மசாஜ் அவசியமானதாக உள்ளது.உடலுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதால் சூடு குறைவதோடு பல நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.உடலில் என்ன இடத்தில் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மசாஜ் செய்ய வேண்டிய இடங்கள்: 1)தலை நல்லெண்ணெய் வைத்து தலைக்கு மசாஜ் செய்து குளித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.தலை முடி உதிர்வு,தலை சூடு,கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் குறையும். 2)தொப்புள் தினமும் தூங்குவதற்கு முன்னர் தொப்புள் பகுதியில் … Read more