10 நிமிடம் படிக்கட்டு ஏறினால் உங்கள் எடை குறையும் என்று சொன்னால் நம்புவீங்களா?

10 நிமிடம் படிக்கட்டு ஏறினால் உங்கள் எடை குறையும் என்று சொன்னால் நம்புவீங்களா?

இந்த நவீன காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பது பலருக்கும் கடினமான விஷயமாக இருக்கிறது.அளவாக சாப்பிட்டாலும் சோம்பல் வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகரித்துவிடுகிறது என்று பலரும் புலம்புகின்றனர். அதிக கலோரி நிறைந்த உணவுகள் சாப்பிடுதல்,சசரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்காமல் இருத்தல்,ஊட்டச்சத்து குறைபாட்டை சந்தித்தல் போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது.உரிய உடற்பயிற்சி இல்லாமை,உடல் நோய்கள் காரணமாக எடை அதிகரிக்கிறது. தூக்கமின்மை,உடல் சோர்வு போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கரித்துவிடும்.அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் … Read more

மலக்குடல் பெருங்குடல் கேன்சர் ஆபத்து!! இதற்கான காரணமும் முக்கிய அறிகுறியும்!!

மலக்குடல் பெருங்குடல் கேன்சர் ஆபத்து!! இதற்கான காரணமும் முக்கிய அறிகுறியும்!!

இக்காலத்தில் கேன்சர் பாதிப்பு பொதுவான கொடிய நோயாக மாறி வருகிறது.பெரும்பாலும் நுரையீரல் புற்றுநோய்,கணைய புற்றுநோய்,மலக்குடல் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பை தான் பலரும் சந்திக்கின்றனர்.நமது மலக் குடல் பகுதியில் உருவாகும் இந்த புற்றுநோய் மலக்குடல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.இதை பெருங்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கின்றனர்.உலகளவில் பெரும்பாலான மக்கள் உயிரிழக்க காரணம் புற்றுநோய் பாதிப்பு.இது மனிதர்களை மெல்ல மெல்லக் கொள்ளும் ஒரு நோயாக உள்ளது. புற்றுநோய் பாதிப்பு வர முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம்தான்.உடலில் அதிக கொழுப்பு குவிதல்,புகைப்பிடித்தல் போன்ற … Read more

பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தொப்பை வராமல் இருக்க பெல்ட் அணியலாமா? மருத்துவரின் தெளிவான விளக்கம்!!

பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தொப்பை வராமல் இருக்க பெல்ட் அணியலாமா? மருத்துவரின் தெளிவான விளக்கம்!!

கர்ப்பம் தரித்தல் என்பது எல்லா பெண்களுக்கு இருக்கும் பெரிய கனவாகும்.திருமணமான பெண்கள் தங்கள் கர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.பெண்கள் கர்ப்பம் தரித்த பின்னர் மற்றும் குழந்தை பெற்ற பின்னர் உடல் சார்ந்து பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். பிரசவித்த பெண்களுக்கு முடி உதிர்தல்,தொப்பை போடுதல்,உடல் எடை அதிகரித்தல்,மன அழுத்தம் உண்டதால் போன்றபிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.பிரசவ காலத்திற்கு பிறகு பெண்களுக்கு இடுப்பு வலி பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பெண்கள் குழந்தை பெற்ற பின்னர் பத்திய உணவு சாப்பிடுவதில் இருந்து பல … Read more

OCD என்றால் என்ன? ஓசிடி ஆபாத்தானதா? இதன் அறிகுறிகள் மற்றும் காரணங்கள்!!

OCD என்றால் என்ன? ஓசிடி ஆபாத்தானதா? இதன் அறிகுறிகள் மற்றும் காரணங்கள்!!

உங்களில் பலர் OCD அதாவது Obsessive Compulsive Disorder என்ற பழக்கம் அதிகமாக இருக்கும்.இந்த OCD சாதாரண விஷயமாக இருந்தால்பிரச்சனை இல்லை.ஆனால் OCD தீவிரமாக இருந்தால் நிச்சயம் அது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். OCD ஒரு மன நலன் சார்ந்த விஷயமாகும்.இந்த பிரச்சனை இருபவர்களால் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போகும்.சிலர் அடிக்கடி கை மற்றும் கால்களை கழுவிக் கொண்டே இருப்பவர்கள்.சுத்தமாக இருப்பது முக்கியம்.ஆனால் அதீத சுத்தத்தை கடைபிடிப்பவர்களுக்கு OCD பிரச்சனை இருக்கும். எப்பொழுதும் ஏதாவது … Read more

இந்த ஒரு ட்ரிங்க் குடித்தால்.. இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவல் உங்கள் கட்டுப்பாட்டை மீறாது!!

இந்த ஒரு ட்ரிங்க் குடித்தால்.. இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவல் உங்கள் கட்டுப்பாட்டை மீறாது!!

சர்க்கரை நோய் பாதிப்பு என்பது பலருக்கும் வரும் பெரிய பொதுவான நோயாக மாறிவிட்டது.இந்த சர்க்கரை நோய் வந்தால் நம் உடலை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.உணவுமுறையில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். இனிப்பு உணவை சர்க்கரை நோயாளிகள் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது.உடலில் சர்க்கரை அளவு உயர்ந்தவிட்டால் அதை குறைக்க மருந்து மாத்திரை ஒன்றுதான் தீர்வு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். நமது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க நம் பாரம்பரிய மருத்துவத்தை முயற்சி செய்யலாம்.கொத்தமல்லி … Read more

நைட் தூங்கப் போறதுக்கு முன்னாடி இதை வாயில் போட்டு மெல்லுங்கள்.. உங்களை ஒரு நோயும் நெருங்காது!!

நைட் தூங்கப் போறதுக்கு முன்னாடி இதை வாயில் போட்டு மெல்லுங்கள்.. உங்களை ஒரு நோயும் நெருங்காது!!

உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க சீரகம்,ஓமத்தை இரவு நேரத்தில் சாப்பிடுங்கள்.இவை இரண்டும் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட பொருளாகும்.இவற்றை எப்படி மருந்தாக பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)ஓமம் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி ஓமத்தை கடாயில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து இரவில் … Read more

காலையில் ஒரு கிளாஸ் வெங்காய ஜூஸ் குடுச்சிட்டு வந்தால்.. சர்க்கரை முதல் கேன்சர் வரையிலான கொடிய நோய்கள் குணமாகும்!!

காலையில் ஒரு கிளாஸ் வெங்காய ஜூஸ் குடுச்சிட்டு வந்தால்.. சர்க்கரை முதல் கேன்சர் வரையிலான கொடிய நோய்கள் குணமாகும்!!

நாம் உணவு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களில் முக்கியமான ஒன்று வெங்காயம்.இதில் சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம் என்று இரு வகைகள் இருக்கின்றது.இந்த வெங்காயம் இயற்கையாக குளிர்ச்சி தன்மை நிறைந்தவையாகும்.வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டாலே பல நோய்கள் குணமாகும்.பச்சை வெங்காயத்தை சாப்பிட விரும்பாதவர்கள் அதனுடன் தண்ணீர் சேர்த்து ஜூஸாக அரைத்து பருகலாம். வெங்காய ஜூஸ் முக்கிய நோய் பாதிப்புகளை குணமாக்கும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.வெங்காயத்தில் தாதுக்கள்,வைட்டமின்கள்,புரதம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.பெரிய வெங்காயத்தைவிட சின்ன வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. … Read more

கொடிய நோய்களுக்கு கொத்தவரைதான் பெஸ்ட் மெடிசன்!! திடமாக இருக்க இப்படி சாப்பிடுங்க!!

கொடிய நோய்களுக்கு கொத்தவரைதான் பெஸ்ட் மெடிசன்!! திடமாக இருக்க இப்படி சாப்பிடுங்க!!

பீன்ஸ் வகையை சேர்ந்த கொத்தவரை அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறியாகும்.இந்த காயில் வேர்க்கடலை தூவி பொரியல் செய்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.கொத்தவரையை ஜூஸ் செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். கொத்தவரையில் உள்ள நார்ச்சத்து செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.கொத்தவரையை தினமும் உணவாக சாப்பிட்டு வந்தால் பல பிரச்சனைகள் சரியாகும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைய கொத்தவரை சாப்பிடலாம். கொத்தவரை ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.நீரிழிவு நோயாளிகளுக்கு கொத்தவரை … Read more

கத்தரிக்காயை வெறுக்குறீங்களா? இந்த விஷயங்கள் அறிந்தால்.. தினமும் வாங்கி சாப்பிடுவீங்க!!

கத்தரிக்காயை வெறுக்குறீங்களா? இந்த விஷயங்கள் அறிந்தால்.. தினமும் வாங்கி சாப்பிடுவீங்க!!

காய்கறிகளில் கத்தரிக்காய் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.குண்டு கத்தரி,ஊதா கத்தரி,பச்சை கத்தரி,முள் கத்தரி,வரி கத்தரி என்று பல வகை கத்தரி ரகங்கள் இருக்கின்றது.இருக்கும் காய்களிலேயே கத்தரி அதிக ருசி கொண்ட காயாகும். இந்த காயில் குழம்பு,கிரேவி,சொல்லி,பிரட்டல்,வறுவல்,பொரியல்,தொக்கு என்று பல வெரைட்டிகள் செய்து சாப்பிடலாம்.கத்தரிக்காயின் நிறம் கண்ணை பறிக்கும் வகையில் இருக்கும்.கத்தரிக்காய் சிறிய மற்றும் பெரிய வடிவில் வளர்கிறது.நம் ஊரில் பெரும்பாலும் ஊதா நிற கத்தரிக்காய் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரும்பு,வைட்டமின் சி,பாஸ்பரஸ்,வைட்டமின் ஈ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் … Read more

இளநீர் நல்லதுதான்.. ஆனால் இந்த பிரச்சனை இருக்கவங்க குடிக்க வேண்டாம்!!

இளநீர் நல்லதுதான்.. ஆனால் இந்த பிரச்சனை இருக்கவங்க குடிக்க வேண்டாம்!!

கோடை காலத்தில் நமக்கு இளநீர்தான் சூட்டை தணிக்கும் மருந்தாக திகழ்கிறது.வெயிலை தணிப்பதோடு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அருமருந்தாக இளநீர் உள்ளது.செயற்கை குளிர்பானங்களை குடித்தால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும். இளநீர் குடித்தால் வயிறு எரிச்சல்,தோல் தொடர்பான பாதிப்புகள் நீங்கும்.ஆனால் அதே இளநீர்தான் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு பொருளாக இருக்கின்றது.உடலில் உள்ள சில நோய்களுக்கு இளநீர் ஆரோக்கியமற்றவையாக மாறுகிறது. சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் இளநீர் குடித்தால் பாதிப்பு இன்னும் அதிகமாகிவிடும்.இளநீரில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது.சீரற்ற இதயத் … Read more