வெறும் எலுமிச்சை சாறு குடித்தால் என்னாகும்? இது தெரியாம இனி யூஸ் பண்ணாதீங்க!!

வெறும் எலுமிச்சை சாறு குடித்தால் என்னாகும்? இது தெரியாம இனி யூஸ் பண்ணாதீங்க!!

வெயில் காலத்தில் உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள எலுமிச்சை ஜூஸ் பருகலாம்.இதில் வைட்டமின் சி,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.எலுமிச்சை சாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.உடல் எடை இழப்பில் எலுமிச்சையின் பங்கு இன்றியமையாதது.எலுமிச்சை ஜூஸ் குடித்தால் செரிமான ஆரோக்கியம் மேம்படும். எலுமிச்சை சாறில் இருக்கின்ற வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.சாப்பிட்ட உணவு சீக்கிரம் செரிமானமாக,செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்பட எலுமிச்சை சாறு பருகலாம். தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை … Read more

ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு உணவில் சேர்க்க வேண்டும்? அளவு மீறினால் என்னாகும்?

ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு உணவில் சேர்க்க வேண்டும்? அளவு மீறினால் என்னாகும்?

நாம் சாப்பிடும் உணவில் உப்பு என்ற சுவை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.உப்பு இல்லாத உணவை வாயில் வைக்கவே முடியாது.காரம் இல்லாத உணவைகூட சாப்பிட்டுவிடலாம்.ஆனால் உப்பு இல்லாத உணவை சாப்பிடுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் உப்புச்சத்து தான். நல்லது என்றாலும் அளவாக இருப்பதுதான் நல்லது என்பது போல் உப்பு சுவையும் உணவில் அளவாக இருப்பதுதான் நல்லது.நம் உடலுக்கு தினசரி 2300 மில்லி கிராம் அளவு உப்பு மட்டுமே தேவைப்படுகிறது.ஆனால் நாம் நாளொன்றில் 12 கிராம் … Read more

உடல் ஹெல்த்துக்கு பெஸ்ட் பிரியாணி இதுதான்!! அதிகாலையில் சிக்கன் மாட்டன் பிரியாணி சாப்பிடலாமா?

உடல் ஹெல்த்துக்கு பெஸ்ட் பிரியாணி இதுதான்!! அதிகாலையில் சிக்கன் மாட்டன் பிரியாணி சாப்பிடலாமா?

இன்று பலருக்கும் பிடித்த பேவரைட் உணவுகளில் டாப் ஒன் இடத்தில் பிரியாணி இருக்கின்றது.சுவை மற்றும் மணம் இரண்டிலும் பிரியாணியை அடித்துக் கொள்ள முடியாது.சிக்கன்,மட்டன்,பிஸ்,எக்,காளான்,காய்கறி பிரியாணி என்று பலவிதமான பிரியாணி செய்து சாப்பிடப்படுகிறது. இதில் அனைவரின் பேவரைட்டாக சிக்கன் பிரியாணி இருக்கின்றது.அசைவ உணவுகளின் ராஜா என்றால் அது சிக்கன் பிரியாணிதான்.சிக்கன் சுவை மிகுந்த ஒரு அசைவமாகும்.சிலர் தினமும் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.சிலர் நள்ளிரவு நேரத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.நள்ளிரவு நேரத்தில் சிக்கன் பிரியாணி … Read more

உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி உடல் எடை குறையணுமா? அப்போ காலையில் இந்த கஞ்சி செய்து சாப்பிடுங்கள்!!

உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி உடல் எடை குறையணுமா? அப்போ காலையில் இந்த கஞ்சி செய்து சாப்பிடுங்கள்!!

உடலில் காணப்படும் ஊளைச்சதை குறைய கொள்ளு மற்றும் பார்லியில் கஞ்சி செய்து காலை நேரத்தில் குடிக்கலாம்.ஒரு மாதத்தில் நான்கு கிலோ வரை உடல் எடை குறையும். தேவையான பொருட்கள்:- 1)கொள்ளு – கால் கப் 2)பார்லி அரிசி – கால் கப் 3)மிளகு – அரை தேக்கரண்டி 4)சீரகம் – அரை தேக்கரண்டி 5)பூண்டு பற்கள் – நான்கு 6)உப்பு – சிறிதளவு 7)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- 1.முதலில் கால் கப் கொள்ளு … Read more

தூக்கத்தில் வாயில் ஜொள்ளு வடிக்கிறீங்களா? இதற்கான காரணம் மற்றும் தீர்வு இதோ!!

தூக்கத்தில் வாயில் ஜொள்ளு வடிக்கிறீங்களா? இதற்கான காரணம் மற்றும் தீர்வு இதோ!!

உங்களில் சிலருக்கு தூக்கத்தின் போது வாயில் இருந்து எச்சில் வடிவது வழக்கமான ஒன்றாக இருக்கும்.தூக்கத்தில் எச்சில் வடியும் பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.நமது வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரந்து உள்ளே செல்லாமல் தாமாக வெளியேறும். குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அது இயல்பான ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் பெரியவர்களுக்கு வாயில் இருந்து எச்சில் வடிகிறது என்றால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.குழந்தைகளால் தங்கள் வாய்பகுதியை சுற்றியிருக்கும் தசைகளை … Read more

காபி குடிப்பது இதயத்திற்கு நல்லதா? ஒருநாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம்?

காபி குடிப்பது இதயத்திற்கு நல்லதா? ஒருநாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம்?

உலகில் உள்ள பெரும்பாலானோர் காலை நேரம் காபியுடன் தான் தொடங்குகிறது.காபி ஒரு சிறந்த புத்துணர்வு ஏற்படுத்தும் பானமாக இருப்பதால் காலை சோர்வை போக்க இந்த பானத்தை குடிக்கின்றனர்.சிலருக்கு காலை உணவே காபியாகத்தான் இருக்கிறது.பிஸியான உலகில் காலை நேரத்தில் பெரும்பாலானோர் உணவு உட்கொள்வதே இல்லை.காலையில் குடித்த காபியோடு வேலைக்கு ஓடுகின்றனர். சிலர் ஒருநாளைக்கு 10 முதல் 15 காபி குடிக்கின்றனர்.இப்படி காபிக்கு அடிமையானால் அது நம் ஆரோக்கியத்திற்கு பாதகமாகிவிடும். வீட்டில் மட்டுமின்றி வெளியில் வேலை செய்பவர்களுக்கும் அதிகமாக காபி … Read more

தொண்டையில் உறுதிக்கிட்டே இருக்க என்ன காரணம்? இதற்கு சிறந்த வீட்டு வைத்தியக் குறிப்புகள்!!

தொண்டையில் உறுதிக்கிட்டே இருக்க என்ன காரணம்? இதற்கு சிறந்த வீட்டு வைத்தியக் குறிப்புகள்!!

உங்களில் சிலருக்கு தொண்டை பகுதியில் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. தொண்டையில் உறுத்தல் காரணங்கள்: **சளி மற்றும் இருமல் **ஒவ்வாமை **தொண்டை வறட்சி **இரைப்பை குழாயில் எரிச்சல் **பாக்டீரியா தொற்று தொண்டை உறுத்தல் குணமாக வீட்டு வைத்தியங்கள்: தீர்வு 01: பால் மஞ்சள் தூள் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் ஒரு கொதி வந்ததும் சிட்டிகை … Read more

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்கள் எத்தனை முறை சிசேரியன் செய்யலாம்?

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்கள் எத்தனை முறை சிசேரியன் செய்யலாம்?

பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.உடல் மற்றும் மனதளவில் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கிய செயல்களில் ஈடுபட்டால் சுகப்பிரசவம் நடைபெறும். நம் அம்மா,பாட்டி காலத்தில் சுகப் பிரசவங்கள் மூலமே அதிக குழந்தைகள் பெற்றெக்கப்பட்டது.ஆனால் தற்பொழுது சுகப்பிரசவங்கள் ஏற்படுவது அரிதான விஷயமாக இருக்கின்றது.இன்றைய இளம் தலைமுறை பெண்களால் சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது சவாலான விஷயமாக இருக்கிறது. தற்பொழுது நவீன மருத்துவ சிகிச்சைகள் அதிகரித்துவிட்டது.முன்பைப்போல் … Read more

முதுகெலும்பு தண்டில் மயக்க ஊசி போடுவதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?

முதுகெலும்பு தண்டில் மயக்க ஊசி போடுவதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?

அறுவை சிகிச்சையின் போது இடுப்புக்கு கீழ் பகுதியில் உணர்ச்சி மற்றும் வலி தெரியாமல் இருக்க முதுகெலும்பு மயக்க ஊசி செலுத்தப்படுகிறது.இது அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படும் மருந்தாகும். இந்த மயக்க மருந்து செலுத்தப்பட்ட பிறகு இடுப்புக்கு கீழ் மரத்து போதல் ஏற்படுகிறது.இதனால் அறுவை சிகிச்சையின் போது எந்தஒரு உணர்வும் ஏற்படாது.இந்த முதுகெலும்பு மயக்க மருந்து பாதுகாப்பானது என்று சொல்லப்படுகிறது. மூட்டு அறுவை சிகிச்சை,பிரசவம்,இடுப்பு சம்மந்தப்பட்ட அறுவை சிகிச்சை,கால் எலும்பு அறுவை சிகிச்சை போன்றவை செய்வதற்கு முன்னர் முதுகெலும்பு … Read more

சாகும் வரை மூட்டு வலி இடுப்பு வலி பிரச்சனையை சந்திக்காமல் இருக்க.. இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க!!

சாகும் வரை மூட்டு வலி இடுப்பு வலி பிரச்சனையை சந்திக்காமல் இருக்க.. இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க!!

மூட்டு பகுதியில் வலி வீக்கம் வருதல்,இடுப்பு வலித்தல்,முதுகு பகுதியில் வலி வருதல் போன்ற எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை இன்றைய தலைமுறையினர் சந்திக்கின்றனர்.எலும்புகளின் அடர்த்தி குறைதல்,எலும்பு தேய்மானமாதல் போன்ற காரணங்களால் சிறிய வயதிலேயே இதுபோன்ற தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது.மூட்டு வலி,இடுப்பு வலி,முதுகு வலி பாதிப்பு வராமல் இருக்க இந்த பானம் செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)கேழ்வரகு மாவு – 100 கிராம் 2)பாதாம் பருப்பு – இரண்டு தேக்கரண்டி 3)முந்திரி பருப்பு – இரண்டு தேக்கரண்டி 4)பனங்கற்கண்டு … Read more